நாங்க இரண்டு பேரும் ஒன்னா நேர்மையாஎ வேலை பார்த்தால் இதெல்லாம் சீக்கிரமாக அடுக்க முடியும். (அதன் பிறகு மசாவ் சரியென கூறினான், இருவரும் உடைகளை மடித்து அடுக்க தயாராகினார்கள்) இந்த மாதிரி துணியை மடிக்குறத்துல நா பலய கில்லாடி, சேம்பிள் காட்டவா வந்த வேளைய மட்டும் பார்ப்போமா? (அப்போது Shinchan மசாவின் ஜட்டி ஒன்றை பார்த்து) இது அவருடைய படம் போட்டது ஆச்சே! இத நா போடனு அப்படினு ஆசை பட்டைன், இது எப்படிப்பா உனக்கு கிடைத்தது? சரி நா இத ஒரே ஒரு தடவை போட்டு பார்க்கட்டுமா?(அதற்கு மசாவ் வேண்டா வெறுப்பாக சரி என கூறினான், அதன் பிறகு Shinchan அதை போட்ட பிறகு மடிக்க ஆறம்பித்தான்) மசாவ் - ஏய் சின்ஷேன் இத இப்படி படித்து வைத்தால் போதுமா? இத நீ பயன்படுத்தி இருக்க இப்படி எல்லாம் பன்னலாம? சின்ஷேன் - இப்போ என்ன சொல்றே எதுவாக இருந்தாலும் அத இப்படிதான் மடித்து வைக்க வேண்டும், என்ன மசாவ் சின்ன பையன் மாதிரி நடந்துக் கொள்றீயே! அதற்கு மசாவ் 'நானே வெறுப்பா இருக்கேன் என்னை நீ இன்னும் வெறுப்பேற்றாதே, இனி என்ன செய்ய போறானோ தெரியாது!!
அதன் பிறகு சின்ஷேன் சட்டையை ஜிங்கிலி என உதரினான் அப்போது மசாவ் இப்படியெல்லாம் உன் இஸ்டப்படி செய்யக்கூடாதுனு கூறினான், அதன் பிறகு சின்ஷேன் நேரத்தை பார்த்துவிட்டு அவசரமாக உடையை கண்ட மாதிரி மடித்து வேளையை சீக்கிரமாக முடித்து விட்டி நா ரொம்ப திறமைசாலி, வா மசாவ் விளையாட போகலாம் என கூறினான் அப்போது மசாவ் 'ஆனால் இது சரியாகவே மடிக்க இல்லையே எங்க அம்மா கண்டிப்பாக திட்டுவாங்க. (அதன் பிறகு மசாவ் சின்ஷேக்கு மடிக்கும் முறையை கற்பித்து கொடுத்தான்,அதன் பிறகு Shinchan உடையை மடித்தான் மசாவ் குறை கறிக்கொண்டே இருந்தான்) Shinchan - என்ன மசாவ் நீ எங்க பாட்டி மாதிரி எப்பயும் அது சரியில்லை இது சரியில்லை என குறை கூறிட்டு இருக்காய்.. மசாவ்-என்னத் பாட்டியா? அது சரி (அதன் பிறகு இருவரும் அனைத்து உடைகளையும் மடித்து முடிந்து விட்டனர்) அப்போது சின்ஷேன் 'ஒரு வழியாக மடித்து முடித்து விட்டோம். நாங்க சிறுவர் பூங்காவிற்கு போகலாமா?" (அதன் பிறகு இருவரும் கையில் வைத்திருந்த ஜீசை அந்த மேசையில் வைத்துனர்.
அதன் பிறகு இருவரும் வெளியில் செனறனர்.அந்த ஜீஸ் அவர்கள் கஷ்டப்பட்டு மடித்த உடையின் மேல் விழுந்தது,உடை முழுவதும் அழுக்கு அழுக்காக இருந்தது) அப்போது மசாவ் கவலை தாங்க முடியாமல் அழுதான் அப்போது Shinchan உங்க அம்மா உன்னை அடிக்க மாட்டாங்கனு கூறினீன் அதற்கு மசாவ் எரிர நெருப்புல எண்னையை ஊத்தாரனு கோபமாக சொன்னான்.அப்போது Shinchan இன் அம்மா Phone பன்னி "டேய் சின்ஷேன் நீ மசாவ் வீட்ல இருக்கியா? நா எல்லாரையும் கூப்டேன் எல்லார்டையும் கேட்டு பார்த்தேன், எவ்ளோ லேட் ஆகிரிச்சினு தெரியுமா? இப்பவே சீக்கிரமாக வீட்டுக்கு வந்து சேரு" அதற்கு Shinchan இதோ வாரேன் அம்மா சொல்லிட்டு மசாவ் கிட்ட அப்போ சரி வாரேன் நண்பானு சொல்லிட்டு வீட்டுக்கு ஓடிவிட்னான். அப்போது மசாவ் 'என்ன சின்ஷேன் கிளம்பிட்டே! இப்படி பாதில விட்டிட்டு ஓடிட்டானே, அம்மா திரும்பி வாரத்துக்குள்ள எடுத்து கழுவி காயவைக்க வேண்டுமே! அம்மா சீக்கிரமாக வரக்கூடாதுனு சொல்லி வீட்டு கதவை மசாவ் மூடிடதோட இந்த Episode முடிகின்றது.

Super.thanks for episode
ReplyDelete