Saturday, July 30, 2022

Doremon in Tamil, Season 20,Episode 17

 

About This Episode (கதை விளக்கம்);

இந்த Episode,Episode 16 இன் தொடர்ச்சியாக காணப்படுகின்றது.அதனால Episode 16 பார்த்த பிறகு இதை பார்த்தால் உங்களுக்கு ரொம்பவே புரியும்.இந்த Episodeஎ இப்போ நாங்க கதையாக பார்க்கலாம்.இந்த Episode ஆறம்பிக்கும் போது ஒக்டோபஸ் என இளவரசி கூறியதற்கு Doraemon "என்னை முதல் தடவையாக நீங்க தான் ஒக்டோபஸ்னு கூப்பிட்டு இருக்கிங்க,உண்மையை சொல்ல வேண்டும்னா நா ஒரு பூனை ரோபோ." அதற்கு இளவரசி "பூனையா,ரோபோவா?" எனக் கேட்க  அதற்கு டோரிமான் "உங்களுக்கு புரிய வைப்பது ரொம்ப கஷ்டம்,என் பெயரு Doreamon,உங்களுக்கு ஏதாவது பிரச்சினையாக இருந்தால் என்னை அழையுங்கள்,நான் இங்க தான் இருப்பேன்." அதற்கு இளவரசி நன்றி கூற இருவரும் கடலை வெளியில் வந்தனர்.அப்போது இளவரசி அந்த மருந்தனை குடித்தாள்.அதற்கு Doraemon "இது சுவையாக இருக்கும்போல எனக்கும் அதை குடிக்கனும் போல ஆசையாக இருக்கிறது.இதை குடித்ததுக்கு அப்பறம் எனக்கு பெரிய கால்களும் வந்துடும். அப்போது இளவரசியின் வால் மறைந்து கால் வந்தது.அப்போது அந்த வழியே இளவரசர் குதிரையில் வந்தார்.அப்போது அவர் Doraemon வியப்பாக பார்த்தார்.அதற்கு Doraemon "நா ஒன்னு பூனையில்லை" இளவரசர் "அப்படினா நீ ஒரு மான்ஸடரா? ஓடாதே நில்லு" அதற்கு Doraemon "நீங்க என்னை தப்பாக புரிந்துட்டிங்க,நான் மிருகமெல்லாம் கிடையாது.இன்னும் சொல்லப்போனால் இந்த கதைக்கு அவங்க தான் கதாநாயகி." அப்போது இளவரசி "வாங்க இளவரசே!" அதற்கு அவர் "நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்."  அப்போது Doraemon "எல்லாம் நல்ல படியாக போயிட்டுருக்கு,கதையோட அடுத்த பகுதிக்கு போகலாம்." அப்போது இளவரசி "நான் இந்த பக்கமு வாரேன்,நீங்களும் வாங்க." என்று இருவரும் சந்தோசமாக இருந்தனர்.(தொடரும்) 


(தொடர்ந்து) அப்போது Doraemon "இருவரும் ஒன்னாக சந்தோசமாக இருந்தாங்க(டோரிமான் கதையை விட்டு வெளியே வந்தான்) இனிமேல் எல்லாம நல்லபடியாக தான் நடக்கும்,பாக்கலாம் என்ன நடக்க போகுதோ!,அந்த கடல்கன்னி ஆசைப்பட்டது போல நடக்காம அவங்க கடலோட கடலாக நுரையாக கலந்தாங்க,என்னது எதிவுமே மாறவில்லையா? இப்போ தான் அந்த கடல்கன்னியால பேச முடியுமே! ஏன் எதுவுமே மாறவில்லை.இப்போ நான் ஏதாவது பன்னியே ஆக வேண்டும்." அப்போது Doraemon கதை உள்ளே மீண்டும் சென்றான்.அப்போது டோரிமான் "என்ன சொல்லுரீங்க,இளவரசரும் பக்கத்து இராச்சிய இளவரசியும் கல்யாணப்பன்னிக்க போறாங்களா? நா ஒரு யோசனை சொல்லவா? அவரு கடல்ல விழுந்தப்போ நீங்க தான் காப்பாத்துனீங்கனு சொல்லிடலாம்ல." அதற்கு அந்த இளவரசி "சொல்லலாம் ஆனால்" என்று தயங்க அதற்கு Doraemon "உங்களால தான் இப்போது வாய திறந்து பேசலாம்ல  நீங்களே போய் அவர்கிட்ட சொலுலுங்க." அப்போது டோரிமான் இளவரியை கூட்டிட்டு ஓடினான்.அப்போது இளவரசி "என்னை எங்க கூட்டிட்டு போறாய்? என்னது இளவரசை பார்க்கவா?" அப்போது Doraemon இளவரசரிடம் "உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி நடந்துக் கொள்ரீங்க?

நா சொல்வதை கவனமாக கேழுங்கள்,நீங்கள் கடல்ல விழுந்தப்போ இவங்க தான் உங்களை காப்பாத்துனாங்க,நடந்தது என்னனு தெரியாம நீங்களா ஒன்னு கற்பனை பன்னிக்காதீங்க.அவ்வளவு புயலிலும் இவங்க உங்களை கஷ்டப்பட்டு காப்பாத்தினாங்க." அதற்கு இளவரசர்" எனக்கு க்துவும் ஞாபகம் இல்லை." அப்போது Doraemon "அமைதியாக இருக்காமல் வாயை திறந்து பேசுங்கள்,அது மட்டும் இல்லை அவங்க கடல் கன்னியாக இருந்தால் 300 வருடங்களுக்கு மேல வாழ்ந்திருப்பாங்க,உங்களுக்காக தான் மாறுனாங்க. அதுவும் உங்களுக்காக தான் ஒரு சாதாரண மனிதனாக மாறுனாங்க.நீ பேசுங்க இந்த இளவரசரை காப்பாத்துனது நீங்க தான் என்று வாயை திறந்து சொல்லுங்க." அதற்கு இளவரசி "அந்த புயல்ல இருந்து" என்று சொல்லும் போது இராச்சிய இளவரசி வந்து "இளவரசரை புயல்ல இருந்து காப்பத்துனது நான் தான,யாரோ எங்கிருந்தோ வந்து சொல்லால் நம்பிடுவீங்களா? கடல்ல இருந்து நான் அவரை தூக்கிட்டு போய் அவரை கவனமாக பாத்துகிட்டேன்.அவருக்கு தினமும் உணவு கொடுத்ததேன்.கடல்ல இருந்து நான் தான் காப்பாத்துனேன்." Doraemon "அது உண்மை கிடையாது" அப்போது இராசியான இளவரசி "இந்த பூனை சொல்வது உண்மை கிடையாது,இந்த பூனையை உடனடியாக சிறையில் அடையுங்கள்." 

அப்போது Doraemon "நான் பூனை இல்லை,அந்த இளவரசி பாவும் அந்த இளவரசியை எதிர்காலத்தில் இருந்து காப்பற்ற தான் நான் இப்படியெல்லாம் செய்கின்றேன்.எங்க போறிங்க போக வேண்டாம்,நில்லுங்க." அப்போது இருவரும் வெளியில் வந்தனர்.அப்போது Doraemon "ஏன் பாதியில வந்தீங்க,ஒரு வஷயத்தை பாதியில் கை விடுவது ரொம்ப தப்பு,நீங்க தான் அந்த இளவரசரை காப்பாத்துனதுனு சொலுவது ரொம்பே முக்கியம்.நாங்க வாய் விட்டு பேசுமா தானே நமக்குள்ள இருக்கும் உணர்வுகளை அவங்க பிரிந்திக் கொள்ள முடியும்.சரி வாங்க நாங்க வேணும்னா அந்த இளவரசரை பார்த்து மீண்டும் பேசலாம்." அதற்கு இளவரசி "நல்ல யோசனை தான்,நீங்க சொன்னது தான் சரிநாங்க போய் இளவரசரை பார்த்து பேசலாம்." அதற்கு Doraemon "அப்படி போடுங்க,நாங்க இளவரசரை பார்த்து" என்று பேசும் போது இளவரசி "இல்லை வேண்டும்,எனக்கு அவர் கிடைக்கலனாலும் பருவாயில்லை,அது பற்றி எனக்கு கவலையில்லை." Doraemon "இல்லை இது ரொம்ப தப்பு,நீங்க அப்படி பன்னலனா நீங்கள் கடலோட கடலாக போயிடுவீங்க,அதுக்கு அப்பறம் பெசுக்கோ மீண்டும் அழுவாள்,அப்பறம் என்னோட அம்மா என்ன திட்டுவாங்க." அதற்கு இளவரசி "எனக்கு வேற ஒருத்தரை தான் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.அந்த இளவரசை விட எனக்கு வேற ஒருத்தனை ரொம்ப பிடித்திருக்கிறது." 

அதற்கு Doraemon "என்ன சொல்ரீங்க? ஆனால் இதுவும் நல்லா தான் இருக்கிறது.கதைக்கு ஒரு சந்தோசமான முடிவிருந்தாலே போதுமே,அவராக தான் இருக்கனும்னு கிடையாது,கடல் கன்னிக்கு வேற யாரயாவது பிடித்திருந்தால் அவங்க கூடயே அவங்க சந்தோசமாக இருப்பாங்களே! இந்த கதை சோகமாக முடியாத வரைக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது,பெசுக்கோவும் அழுகையை நிறுத்திடுவாள்.எல்லாமே நல்ல படியாக முடியும்." என்று நினைக்கும் போது இளவரசி "எனக்கு பிரச்சினை என்று வரும்போது அவர்தான் எனக்கு உதவி பன்ன வந்தாரு,இவரால தான் எனக்கு கால்களும் கிடைத்தது." அதற்கு Doraemon "சரி சரி மேல சொல்லுங்க,எனக்கு பொறுமை கொஞ்சம் குறைவு" அதற்கு இளவரசி "ஆனால் ஒரு நீல ஒக்டோபஸ்கிட்ட நான் என்ன சொல்வதுனு புரியல." அதற்கு Doraemon "அப்படியா? நீல ஒக்டோபஸா உங்களுக்கு யார பிடிக்குமோ அவங்க கிட்ட போய் உண்மையை சொல்லுங்க அவ்வளவு தான்." அதற்கு இளவரசி "டோரிமான் நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லால் தப்பாக நினைக்க மாட்டிங்களே! நீங்க என் கூட நண்பனாக இருப்பிங்களா? நாங்க இரண்டு பேரும் இப்படியே எப்பயும் சந்தோசமாக இருக்கலாம்." அதற்கு Doraemon "அப்படினா அந்த நீல ஒக்டோபஸ்னு சொன்னது என்ன தானா? என்னது இதுக்கு எப்படி முடியாதுனு சொல்லாம இருக்குறது? உங்களுக்கு இப்படியெல்லாம் எப்படி தோனுது?" அதற்கு இளவரசி "நீங்க தானே சொல்லிட்டு இருந்தீங்க! நாங்க வாயை திறந்து பேசினாள் தான் நம்ம உணர்வுகளை புரிய வைக்க முடியும்.அதனால தான் நான் தைரியாமாக உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்." 

அதற்கு Doraemon "இந்த மாதிரி ஒரு அழகான பொண்ணு கிடைத்தா யார் தான் வேணாம்னு சொல்லுவாங்க? வேண்டாம்,நான் ஒரு பூனை போல உள்ள ரோபோட்,நீங்க சாதாரண மனிதனை கல்யாணப் பன்னினாள் தான் உங்களால இந்த பூமியில உயிர் வாழ முடியும்." அதற்கு "சரி நான் கடலோட கடலாக கலப்பதில் எனக்கு கவலையில்லை.டோரிமான் எனக்கு உங்களைதான் ரொம்ப பிடித்திருக்கிறது." அதற்கு Doraemon "இல்லை இப்படி நடக்க்கூடாது,பெசுக்கோ அழுவதை நிறுத்த மாட்டாள்,ஒழுங்காக அந்த இளவரசனை போயு கல்யாணம் பன்னுங்க." அதற்கு இளவரசி "உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையா? அப்படியாக இருந்தால் நான் இப்போது கடலோட கடலாகவை கலக்கப் போறேன்." அதற்கு Doraemon "உங்களுக்கு எப்படி புரிய வைப்பதுனே புரியவில்லை,நீங்க இளவரசர் கூட வாழ வேண்டும்." அதற்கு இளவரசி "நான் இங்க இருக்க மாட்டேன்,அந்த இளவரசர் கூடதான் வேற ஒரு இளவரசி கூட கல்யாணம் நடக்க போகுதே! நான் வெறும் கடல்கன்னி தானே!" அப்போது Doraemon "புரிந்துவிட்டது,முதல்ல அந்த இளவரசியை ஏதாவது பன்ன வேண்டும்.(கதையை விட்டு வெளியே வந்து) முதல்ல இந்த கதையை படித்து பார்க்கலாம்.அப்போ இளவரசனை எங்க காப்பாத்துனாங்கனு புரியும்,இதோ இங்க தான்." கதையுனுள் மீண்டும் சென்றான்.அப்போது இளவரசர் மிதந்துகிட்டு இருந்தார்.அப்போது அங்கிருந்தவர்கள் இளவரசனை காப்பாற்றினர்.அப்போது இராச்சிய இளவரசி "கண்னை திறந்து பாருங்கள் இளவரசே! " 

அப்போது டோரிமான் ஒரு டிவைசை எடுத்து "இது தான் கட் கட் அதிசய பூனை" அப்போது அந்த பூனை கட் கட் என கூறியதும் அங்கிருந்த அனைத்து கப்பல்களும் ஒரு இடத்தில் கூடியது. அப்போது அனைவரும் இளவரசனை காப்பாற்ற சென்றனர்.அப்போது இளவரசர் கண்ணை திறக்கும் போது அங்கு இருந்த அனைவரும் "நாங்க தான் உங்களை காப்பாற்றினோம்" என்று சொல்ல இளவரசர் அதற்கு நன்றி கூறினார்.அதற்கு Doraemon "என்னோட வேலை முடிந்து விட்டது,பக்கத்து இராச்சியத்தை சேர்ந்த இளவரசி தான் இவங்களை காப்பாற்றுனாங்கனு சொன்னால் இவங்கள நம்ப மாட்டாரு,இப்போ அந்த கடல்கன்னிய எப்படியாவது மனது விட்டு பேச வைக்கனும்,அது தான் பெரிய விஷயமே!" அப்போது இருவரும் சந்தோசமாக இருந்தனர்.அப்போது டோரிமான் வந்து இளவரியின் முகத்தில் ஒரு வானோலியை ஒட்டினான்.அப்போது அந்த வானொலி "இளவரசரே அன்று அந்த பெரிய புயல்ல இருந்து நான் தான் உங்களை கஷ்டப்பட்டு காப்பாத்துனேன்." என்று கூற அதற்கு இளவரசர் "நீ உண்மையாகவா சொல்றே! ஆமா! இப்போ தான் எனக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வருது நீ தான் என்னை காப்பாற்றுனே.உன் உதவியை எப்போதும் நான் மறக்க மாட்டேன்என் கூட நட்பாக இருப்பியா?" அதற்கு இளவரசி "கண்டிப்பாக" என்று சொன்னதும் Doreamon கதையை விட்டு வெளியே வந்து விட்டான்.அதன் பிறகு Doraemon "ஒரு வழியாக எல்லாம நல்ல படியா முடிந்து விட்டது,ஒரு வழியாக இந்த கதைக்கு சந்தோசமான முடிவு கிடைத்து விட்டது.மெசுக்கோ எங்கிருக்கே? உனக்கு வேற ஒரு கதை படித்துக் காட்டுறேன் வா" அப்போது பெசுக்கோ "இல்ல டோரிமான் எனக்கு வேண்டாம்." அதற்கு Doraemon "இது ரொம்பவே வினோதமாக இருக்கும்,வா நான் கதை படிக்கிறேன் நீ கேளு." அப்போது பெசுக்கோ "ஆனால் எனக்கு நோபிடா அண்ணா சொல்ற கதை தான் பிடிக்கும்." அப்போது நோபிடா "என்னது,அதெல்லாம் என்னால முடியாது,வேற வழி இல்லை கொடு நானே வாசிக்கிறேன்." அதற்கு டோரிமான் "நீ கவலைப்படாதே! 

இந்த கதையை கேட்டா கண்டிப்பாக பெசுக்கோ சிரித்துக் கொண்டே போவாள்." அப்போது நோபிடா பெசுக்கோவிடம் "இங்கப்பாரு,இது வெறும் கதை மட்டும் தான்,இதை கேட்டுவிட்டு நீ அழக்கூடாது,கண்டிப்பாக அழமாட்டல" அப்போது பெசுக்கோ "சரி கண்டிப்பாக நான் அழமாட்டேன்." அப்போது நோபிடா கதையை படிக்க ஆரம்பித்தான்."கடல்ல ஒரு சின்ன கடல் கன்னி இருந்தாங்கலாம். அங்கிருந்த மந்திரவாதிகிட்ட அவங்களுக்கு கால்கள் வேண்டுமென கேட்டாங்களாம்,என்னது  அதுக்கு அப்பறம் அந்த கடல் கன்னி இளவரசனை காப்பாற்றுன கதையை அவங்க கிட்ட சொன்னாங்க,அதுக்கு அப்பறம் அவங்க இரண்டு பேரும் சந்தோசமாக வாழ்ந்தாங்க.இங்க என்ன நடக்குது? இந்த கதை இப்படி சந்தோசமாக முடியுமா என்ன? ஆனால் சோகமாக முடிவதை விட இது ரொம்ப பரவாயில்லை.(அப்போது பெசுக்கோ அழுதுக் கொண்டிருந்தாள்) அடே இப்போ என்னத்துக்கு அழுகின்ற? இந்த கதை சந்தோசமாக தானே முடிந்திருக்கிறது அப்பறம் ஏன் அழுகின்றே?" அதற்கு பெசுக்கோ "அந்த கடல் கன்னி அழுதாங்கனு சொல்லும் போதே நான் அழ ஆரம்பித்து விட்டேன்." அப்போது நோபிடா அம்மா வந்து நோபிடாவை திட்டினார்கள்.அப்போது Doraemon "நம்ம நோபிடாக்கு மட்டும் எப்போது சந்தோசமான முடிவு கிடையாது" என்று சொன்னதும் இந்த Episode முடிந்தது.நாளைக்கு இன்னொரு  புதிய Episodeல சந்திப்போம்.

Monday, July 25, 2022

Doraemon in Tamil, Season 20,Episode 16

கதை விளக்கம்;

இந்த Episodeல நடக்க இருப்பதை நாங்க இப்போ ஒரு கதையாக பார்க்கலாம்.இந்த Episode ஆரம்பித்த உடனே நோபிடா அம்மாவின் நண்பியும் நண்பியின் மகள் பெசுக்கோவும் நோபிடாவின் வீட்டுக்கு வந்தனர்.அப்போது நோபிடா அம்மா "வாங்க,வாங்க உங்களை பார்த்து எத்தனை நாளாச்சு,பருவாயில்லையே பெசுக்கோ முன்ன பாரத்ததை விட இப்போது நல்லா வளர்ந்துட்டியே!" அப்போது நோபிடா "பெசுக்கோ வந்திருக்கா,அதுல என்ன பிரச்சினைனு தெரியுமா? அவள் எதுக்கு எடுத்தாலும் அழுதுகிட்டே இருப்பாள்.என்னால சமாளிக்கவே முடியாது,நான் விளையாடப் போறேன் டோரிமான்,நீ வீட்ட கவனமாக பாத்துக்கோ" என்று சொல்லிவிட்டு நோபிடா வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.அதற்கு Doraemon "நோபிடா நில்லு வர வர ரொம்ப மோசமாக போயிட்டு இருக்கான்.சின்னப்பசங்க கிட்ட நாங்க ரொம்ப நல்லபடியாக நடந்துக்க வேண்டும்." அப்போது பெசுக்கோ. அம்மா "அந்த துணிக்கடைக்கு நான் போனேன்,அங்கு எல்லாம ரொம்ப மலிவாக கிடைக்குது" என்று கதைக்கும் போது பெசுக்கோ படியேறி நோபிடா அறைக்கு வந்தாள்.அதற்கு Doraemon "ஹலோ! பெசுக்கோ நோபிடா அண்ணாக்கு ஒரு சின்ன வேலை அதான் அவன் வெளியில போயிருக்கான்,இப்போ நாங்க என்னப் பன்னலாம் பெசுக்கோ,உனக்கு என்ன பிடிக்குனு சொல்லு,ஏதாவது விளையாட்டு விளையாடுமா? உனக்கு என்ன வேணும்னு சொல்லு என்கிட்ட எல்லாமே இருக்கிறது." அதற்கு பெசுக்கோ ஒரு புத்தகத்தை காட்டி "எனக்கு இது தான் வேணும்,இந்த புத்தகத்தை படிக்க முடியுமா?" அதற்கு Doraemon புத்தகத்தை மகிழ்ச்சியோடு வாங்கி சத்தமாக படிக்க ஆறம்பித்தான்.(தொடரும்) 

(தொடர்ந்து) "இந்த புத்தகத்தோட தலைப்பு அழகான கடல்கன்னி,சரி நாங்க படிக்க ஆறம்பிக்கலாம்."  பெசுக்கோ பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.அப்போது டோரிமான் கதையை ஆறம்பித்தான். "ஒரு அழகான கடல்கன்னி இளவரசி இருந்தாங்கலாம்.அவங்களும் ஒரு இளவரசரும் ரொம்ப நல்ல நண்பர்கள்,ஒரு நாள் திடீரென பெரிய புயல் வந்தது.அந்த இளவரசர் கப்பல் உள்ள இருந்து கடல் உள்ள விழுந்துட்டாரு.இந்த கடல்கன்னி தான் அவங்கள காப்பாத்துனாங்க,இந்த கடல்கன்னிக்கு ஒரு சதாரண மனிதன் போல ஆக ஆசை,அவங்களோட குரலுக்கு பதிலாக அவங்களுக்கு கால்கள் வேணுமென ஆசைப்பட்டாங்க,அவங்களுக்கு கால்கள் கிடைத்தன.ஆனால் பாவும் இப்போ அவங்களால பேச முடியாது,ஆனால் பாவும் அந்த இளவரசன் பக்கத்து நாட்டு இளவரசியதான் கல்யாணப்பன்னிக்க வேண்டியதாக போச்சி,அந்த கடல்கன்னி இளவரசி இளவரசருக்காக தான் மாறுனாங்க,இப்போ இந்த இளவரசரை கல்யாணப்பன்னிக்க முடியலனா அவங்க கடலோட கடலாக போகிடுவாங்க,அப்படி ஏதும் நடக்க கூடாதுனுனா அவங்க அந்த இளவரசனுடைய உயிரை எடுத்தே ஆகனும்.இது தவிர வேற வழியே இல்லை,அவங்க எவ்வளவு முயற்சி செய்யும் அவங்களால எதுவுமே பன்ன முடியவில்லை,கடைசியில் அந்த இளவரசி நுரையாக மாறி கடலோட கடலாக கலந்துட்டாங்க.ஆனால் அந்த இளவரசருக்காக தான் அவங்க அவங்க உலகத்தை விட்டே வந்தாங்க,அவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க." என்று வாசித்த பிறகு" கதை முடிந்து விட்டது,இது ரொம்பவே சோகமான கதை(அப்போது பெசுக்கோ அழுதாள்) பெசுக்கோ அழாதே இது வெறும் கதை தான்." 

அதற்கு பெசுக்கோ "ஆனால் கதையாக இருந்தாலும் உண்மையாக நடந்தது தானே" என்று கூறி சத்தமாக அழுதாள்.அப்போது அம்மா வந்து "என்ன ஆச்சி? அடடடா உனக்கு என்ன ஆச்சு பெசுக்கோ?" அதற்கு பெசுக்கோ "Doraemon தான் இதெல்லாத்துக்கும் காரணம்" அதற்கு அம்மா "எதுக்காக இவள இப்போ அழ வைத்தே? டோரிமான் உனக்கு இருக்கு,சரி வா பெசுக்கோ நாங்க போய் கேக் சாப்பிடலாம்." அதற்கு Doraemon "அம்மா நா எதுவுமே பன்னல அதுக்கு இந்த புத்தகம் தான் காரணம்,அந்த பொன்னு தான் இதை படிக்க சொன்னாள்,என்னை நம்புங்க இதுல என் தப்பு எதுவுமே இல்லை,இந்த கதை சோகமாக முடிந்தால் நான் என்ன பன்ன முடியும்? நான் இதை உடனே எப்படியாவது மாற்ற வேண்டும்,இந்த சாப்பத்தை போட்டு விட்டு இந்த கதை புத்தகம் உள்ள போகப்போறேன். இதை தவிர வேற வழியே இல்லை." Doraemon அந்த கதை புத்தகம் உள்ளே சென்னான்.அப்போது அங்கு நீரினுள்  ஒரு அரண்மனை இருந்தது அதை நோக்கி டோரிமானோ சென்னான்.அதினுள் அரசி "என்னோட மகளான உனக்கு இப்போ பதினைந்து வயதாகிட்டு,இனிமேல் நீ கடலுக்கு மேலயும் போகலாம்,நான் உனக்கு அனுமதி தாறேன்." அப்போது இளவரசி "உண்மையாகவா! பிரமாதம்" அதற்கு தோழிகள் "சீக்கிரம் மேல போ! போய் வானத்தைப்பார்,ரொம்ப அழகாக இருக்கும்,இப்போ இரவு அதனால இப்போ நிலாவும் இருக்கும்.அது பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்." அப்போது அரசி "அனால் நீ மனிதர்களுக்கிட்ட ஜாக்கிரதையாக இருக்கனும்." அப்போது இளவரசி மேலே சென்றாள்.அப்போது நோபிடா "பிரமாதம்,இவங்கள பின் தொடர்ந்தால் சரியாக இருக்கும்." மேல சென்ற இளவரசி "இதான் நிலாவோட வெளிச்சமா? இது ரொம்ப அழகாக இருக்கு." அதற்கு டோரிமான் "எங்கப்போறாங்க? ஒரு வேளை கடல்கன்னி இளவரசி இளவரசை சந்திக்க போறாங்களோ!"  

அப்போது இளவரசி ஒரு கப்பலை பார்த்தாள். "அது என்னவாக இருக்கும்? (டோரிமான் நீரிலிருந்து வெளியில் வந்து பறந்த படி நடப்பதை பார்த்தான்) இவ்வளவு பெரிய கப்பலா? " அப்போது ஒரு இளவரசர் அந்த கப்பலில் இருந்தார்.அப்போது இளவரசி "இவரு பார்க்க எவ்வளவு அளகாக இருக்காரு" அப்போது இளவரசி "இன்னை நிலா பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறது." அதற்கு இளவரசி " இவரு இளவரசரா? பார்க்க ரொம்ப அழகாக இருக்காரு வீரமானவராகவும் தெரிராரு" அப்போது இளவரசர் "மேகங்கள் வேகமாக நகருது,ஒரு புயல் வரப்போகுது." அப்போது இளவரசி "அடடா என்ன ஆச்சி திடீர்னு நிழவு மறைந்து போச்சி." அப்போது Doraemon "இதுவரைக்கும் கதை நல்லா தான் போகுது இப்போ வரும் புயல்ல இருந்து அவரை அவங்க காப்பாற்றுவாங்க." அப்போது ஒரு புயல் வந்தது.அந்த கப்பல் புயலில் அடிப்பட்டது,இளவரசர் கடலினுள் விழிந்து விட்டார்.அப்போது Doraemon "கதையில கூட இவ்வளவு பயங்கரமான புயல் வருது,அந்த கடல்கன்னி எங்க போயிட்டாங்க?" அப்போது அந்த இளவரசி இளவரசரை காப்பற்றினாள்.அப்போது Doraemon "அப்படினா இந்த இடத்துல தான் அவங்க இளவரசனை காப்பாற்றி இருக்காங்க,இப்போ தான் கதையே ஆறப்பித்திருக்கின்றது." அதன் பின் காலையானது.அப்போது அந்த கடல்கன்னி "இளவரசரே உங்களுக்கு எதுவுமே ஆகவில்லையே!" அப்போது ஒருவர் "யாருக்காவது உதவி தேவையா? யாராவது இருக்கிங்களா? யாராவது தண்ணிக்குள்ள இருந்தால் வ்ளியில வாங்க.(அப்போது இளவரசை அங்கு விட்டு விட்டு இளவரசி மறைந்தாள்.) யாரது சீக்கிரம் போங்க அவரை நாங்க காப்பாற்ற வேண்டும்." 

அப்போது இளவரசை ஒரு கப்பலில் ஏற்றினர்.அப்போது அங்கிருந்த ஒருத்தர் "அடடடா இவரு நம்ம பக்கத்த இராச்சித்தோட இளவரசர்" அப்போது இராச்சிய இளவரசி "அம்மா என்ன சொல்லுரீங்க? இளவரசரே என்மாச்சி கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்க!" அப்போது கடல் கன்னி இளவரசி மனநிம்மதியும் சென்றாள்.ஆனால் Doraemon இது வரைக்கும் கதையில் எதையும் மாற்றவில்லை! என்னனென்றால் டோரிமான் கதையை மாற்றினாள் இந்த கதையே மாறிடும்.அப்போது தோழிகள் "ஆமா உனக்கு என்ன ஆச்சு? எப்போதும் துரு துருனு இருப்பே! இப்போ அமைதியாக இருக்கே! இப்படியே இங்க உட்காராமல் எல்லாருக்கூட விளையாடலாம்ல" அப்போது இளவரசி அங்கிருந்து புறப்பட்டு "அந்த இளவரசரை மறுபடியும் எனக்கு பார்க்கனும்னு ஆசையாக இருக்கிறது,அதுக்கு நல்ல வழி இருக்கிறது." அப்போது அவள் ஒரு மந்திரவாதியிடம் சென்றாள்.அப்போது மந்திரவாதி "சாதாரண மனிதன் போல இருக்க ஆசைப்படுகிறாயா?" இளவரசி "ஆமா நீங்க தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்.உங்களை விட்டால் எனக்கு வேற வழியே இல்லை" மந்திரவாதி "கவலையை விடு,நா உனக்கு ஒரு மருந்து தயாரித்து தருகின்றேன்,அந்த மருந்தை சாப்பிட்தால் இந்த வாலுக்கி பதிலாக உனக்கு கால்கள் வந்துடும்." அதற்கு இளவரசி "எனக்கு அது தான் வேணும்,நீங்க செய்யும் இந்த உதவிக்கு மிக்க நன்றி." அதற்கு மந்திரவாதி "நான் சொலுவதை கவனமாக கேட்டுக்கே! ஒரு கடல்கன்னியால சாதாரணமாக 300 வருடங்கள் வரைக்கும் உயிர் வாழ முடியும்.ஆனால் சாதாரண மனிதன் போல மாறினாள் 80 வயசுக்கு மேல உங்களால உயிர் வாழ முடியாது." இளவரசி "வெறும் 80 வருடமாக இருந்தாலும் நான் கண்டிப்பாக அந்த இளவரசர் கூட தான் வாழ்வேன்" மந்திரவாதி "இதுல ஒரு பிரச்சினை இருக்கிறது,நீ  நினைப்பது நடக்க இல்லனா நீ கடல்ல நுரையாக மாறிடுவே! கடலோட கடலாக கலந்து போயிடுவே!" 

இளவரசி "அது நடக்க வாய்ப்பில்லை,எனக்கு சீக்கிரமாக அந்த மருந்தை கொடுங்க." அதற்கு மந்திரவாதி "அப்படினா உனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை உனக்கு கால்கள் வேண்ம்னு கேக்குற! ஆனால் கால்கள் கிடைத்துக்கு பின்னாடி உன்னால பேச முடியாது,ஏன் என்றால் என்னோட குரல் கேட்கவே கொடுரமாக இருக்கிறது.உன்னோட அழகான குரலை எனக்கு கொடுத்தால் நல்லா இருக்கும்,நான் உனக்கு உதவி பன்றேன் அதானால நீயும் எனக்கு உதவி செய்ய வேண்டும்.நீ எனக்கு உதவி பன்ன மாட்டியா? சரி உனக்கு நான் அந்த மருந்தை கொடுக்க மாட்டேன்." அப்போது Doraemon அங்கு வந்து "இது ரொம்ப அனியாயம்,ஒழுங்காக அவங்க கேட்ட கால்களை கொடுத்து விடு நீ பன்றது ரொம்ப தப்பு,தயவுசெய்து கொஞ்சமாவது மனசாட்சியுடன் நடந்துக் கொள்." மந்திரவாதி "என்ன இது? திடீரென்று எங்கிருந்து வந்தது? யாரு என்ன சொன்னாலும் என்னால எதையும் இலவசமாக கொடுக்க முடியாது." அதற்கு Doraemon "இரு அதுக்கும் ஒரு வழி வைத்திருக்கேன்,மாற்றும் இயந்திரம்,இளவரசி கால்களுக்கு பதிலாக நீங்கள் எதை கொடுக்க விருப்புகின்றீர்கள்?" அதற்கு இளவரசி "இரு பார்க்கின்றேன்,உங்களுக்கா இந்த நகையை கொடுக்கின்றேன்." அதற்கு மந்திரவாதி "அதை வைத்து நான் என்னப்பன்னுவேன்? நா கொடுக்க போற மருந்து எவ்வளவு விலைமதிப்பானதுனு உனக்கு தெரியுமா? இந்த மாதிரி நகையை கொடுத்து சரி பன்ன நினைக்காதே! இதை தயாரிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உனக்கு தெரியுமா? நான் உன்கிட்ட அப்படி என்ன கேட்டேன்? அழகான குரலை தானே கேட்டேன்." அப்போது அந்த இயந்திரம் அதை வழங்கி மாற்றியது.அப்போது Doraemon "இந்த இயந்திரத்தை பயன்படுத்தும் போது நாங்க கேக்குற பொருளை அவங்களுக்கு கொடுக்க விருப்பமில்லைனாலும் நமக்கு கொடுத்துதான் ஆகனும்." அப்போது அந்த மந்திரவாதி "அப்படினா நா வாழ்கை முழுக்க இந்த குரலோட தானா இருக்கனுமா?" அப்போது அந்த இளவரசி "நீங்க செய்த உதவிக்கு மிக்க நன்றி,உங்களுக்கு நா எப்படி நன்றி சொல்வதுனு புரியல நீல ஒக்டோபஸ்" அப்போது Doraemon "என்னது நீல ஒக்டோபஸா?" என்று ஆச்சரமாக கேட்டதும் இந்த Episode முடிந்தது.இந்த Episode இன் தொடர்ச்சி அடுத்த Episodeல நாங்க பார்க்கலாம்.

Sunday, July 24, 2022

Doraemon In Tamil Story | கதை விளக்கம் Season 20,Episode 15

 

கதை விளக்கம்;

இந்த Episode, Episode 14 இன் தொடர்ச்சியாக இருக்கிறது.அதனால Episode 14 பார்த்த பிறகு இதை பார்த்தால் உங்களுக்கு ரொம்பவே புரியும்.இந்த Episode ஆரம்பிக்கும் போது நோபிடா ஜிஆனின் இடுப்பில் இருந்த கார்டை எடுத்து "இந்த புகைபடத்துல நீ பார்க்கும் போது நல்லா இல்லை தெரியுமா?,நா சும்மா சொன்னேன்.நீ பார்க்க ரொம்ப அழகாக இருக்கின்றாய்" அப்போது ஜிஆன் "எப்படில எல்லாத்துலயும் நீ மட்டும் வெற்றி பெருகின்றாய்?" என்று கூறி நோபிடாக்கு அடிக்க ஆரம்பித்தான்அப்போது ஜிஆனின் கை அடிக்க மிகவும் மெதுவாக வந்தது.அதனால் அந்த அடியில் இருந்து நோபிடா இலகுவாக தப்பினான்.ஒரு அடிக்கூட நோபிடா மேல படவில்லை.அப்போது நோபிடா "என்னால உன்னை இலகுவாக தடுக்க முடியும்,எப்படி தடுத்தேனு பாரு" நோபிடா தள்ளி விட ஜிஆன் விழுந்து விட்டான்.அப்போது நோபிடா "வாவ் இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கின்றது.சரி எனக்கு ரொம்ப சோர்வாகிட்டு,நா வீட்டுக்கு போறேன்.மற்ற கார்டூகளை நீங்களே கண்டு பிடிங்க,உண்மையிலே இது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கிறது." நோபிடா செல்லும் போது அந்த இயந்திரம் "அடுத்து இந்த ஊருலேயே ரொம்ப சோம்பறியாக மனிதன்" என்று சொன்னதும் நோபிடா "ஐயோ! நானாக இருக்குமோ!" என்று சொன்னதும் அவனிடம் அந்த கார்ட் இருந்தது.அதன் பின் அவன் வீட்டுக்கு சென்றான்.அப்போது அம்மாவிடம் நோபிடா "அம்மா இன்னுமா இரவு சாப்பாடு தயாரா வில்லையா?" அப்போது அப்பா "என்ன நோபிடா இப்போ தானே நாங்க சாப்பிட்டோம்.இப்போ தானே இரண்டு அரைமணியாக ஆகுது,உங்க அம்மா கடைக்கு சோப்பிங் போயிருக்காங்க," அப்போது நோபிடா "இப்போ தானே இரண்டு அரைமணியாக ஆகுதா? ஏய் டோரிமான் காலையில இருந்து விளையாடி விளையாடி ரொம்ப பசிக்குது" அதற்கு டோரிமான் "கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடிலகூட இப்படிதான் சொன்னே! (தொடரும்) 

(தொடர்ந்து) என்னப் பன்றது? ஆனால் இப்போ தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாப்பிட்டே! அடித்து சாப்படி ரொம்ப நேரம் இருக்கிறது" அப்போது நோபிடா உடையை மாற்றிவிட்டு தூங்கிக் கொண்டே" முடியல என்னப்பன்ன முடியும் பொருமையாக இருக்க வேண்யது தான்,வயிரு சத்தம் போட்டால் போட்டுட்டு போட்டும்,என்னால ஒன்னுமே பன்ன முடியாது,Doreamon நீ நினைத்தால் கண்டிப்பாக எனக்கு உதவி செய்ய முடியும்" அதற்கு Doraemon "அப்படியா சொல்றே? இது தான் சமக்கும் காத்தாடி,இதை வைத்து நீ வானத்துலேயே பறந்து போகலாம்" அதன் பின் இருவரும் வானத்தில் பறந்து சுற்றினர்.அப்போது நோபிடா "இது ரொம்ப நல்லா இருக்கிறது,இதனால நான் சோர்வே ஆக மாட்டேன் ஜாலியாக இருக்கிறது,அருமை." அப்போது Doraemon "வா நாங்க மேகத்தை வைத்து விளையாடலாம்,நான் மேகத்தில் மனிதன் செய்திருக்கேன் பார்த்தியா? இதை வைத்து நாங்க போல் விளையாட்டு விளையாடலாமா? " அதற்கு நோபிடா "விளையாடலாம், நா இப்போ உன்னை அடிக்கப்போறேன்,இங்க எனக்கு அப்படியே மேதப்பது போல இருக்கிறது. இந்த இடம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது,நான் இங்கயே தான் விளையாடப் போறேன்." அதன் பிறகு இருவரும் வெகு நேரம் விளையாடி விட்டு கடைசியாக வீட்டுக்கு வந்தனர்.அப்போதும் நோபிடா "என்ன இன்னுமா இரவு சாப்பாடி தயாராக வில்லை" அதற்கு அம்மா "என்ன உனக்கு ஆச்சி? இவ்வளவு சீக்கிரமாக கேக்குரே? இன்னும் நேரமிருக்கிறது,சரி இரு நான் ஏதாவது கொண்டு வாறேன்." 


அதன் பின் இருவரும் சாப்பாடு சாப்பிட உட்கார்ந்தனர்.அப்போது நோபிடா "என்ன இந்த நேரமே போக மாட்டிக்கு,அம்மா இதை தானே கொடுத்திருக்காங்க,இதையாவது சாப்பிடுவோம்" அப்போது டோரிமான் "சரி அதை நீ சாப்பிடு ஆனால் இரவு சாப்பாட்டுக்கு இன்னும் நேரமிருக்கிறது" அப்போது நோபிடா அதை சாப்பிட எடுத்து வாயில் வைக்கும் போது அவனால் கடிக்க முடியவில்லை" அப்போது டோரிமான் "சரி எனக்கும் பசிக்குது நானும் இதை சாப்பிடுகின்றேன்,உனக்கு என்ன ஆச்சி?" அப்போது அம்மா நோபிடாவின் பல்லை பார்த்து "உன்னோட பல்லை சத்தம் செய்ய வேண்டும்,உன் பல்லுல தான் பிரச்சினையே! சரி உன்னை நான் பல் வைத்தியரிடம் காட்டுறேன் அது வரைக்கும் நீ பொருமையாக இரு சரியா?" அப்போது அம்மா பல் வைத்தியரிடம் நோபிடாவை அழைத்து சென்றாள்.அப்போது நோபிடா "வேண்டாம் வலிக்குது,முடியாது,இதையே இன்னும் எவ்வளவு நேரம் பன்னுவீங்க? " அதற்கு வைத்தியர் "நான் இன்னும் உன்னை எதுவுமே செய்யவில்லையே! கவலைப்படாமல் இரு எதுவும் ஆகாது,வெறும் பத்து நிமிடம் தான்" அதற்கு நோபிடா "பத்து நிமிடமா? முப்பது நிமிடம் ஆச்சிங்க,விட்டுதுங்க" அப்போது வெளியே இருந்த Doraemon "நோபிடாக்கு எதுவுமே ஆகாமல் இருந்தால் போதும்,நோபிடா பொருமையாக இரு (அதன்பின் அனைவரும் வெளியே வந்தனர்) நீ நல்லா தானே இருக்கிறாய்? என்னது நல்லா இல்லையா?" அப்போது அங்கு சிசுக்கா வந்து "ஏய் நோபிடா நீங்க இங்கயா இருக்கீங்க? ஒரு பெரிய பிரச்சினை ஆகிடுச்சு" அதற்கு நோபிடா "ஏன் சிசுக்கா இப்படி ஓடி வருகின்றாள்? ஏன் என்று தெரியவில்லையே" சிசுக்கா வந்து ஜிஆனுடைய விழாவை பற்றி சொல்லி இருவரையும் இங்கு அழைத்து சென்றாள்.அப்போது சிசுக்கா "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவனுடைய விழாவை நினைத்து ஜிஆன் ரொம்ப சந்தோசமாக இருக்கான்." அதற்கு சுனிவோ "அவன் மட்டும் தான் சந்தோசமாக இருப்பான்"  அப்போது அங்கு மேடையில் ஜிஆன் வந்தான்.அனைவரும் பயந்தனர்.


அப்போது ஜிஆன் "எல்லாருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்ல புது வருடத்திற்கு நான் பாடும் பாட்டை எல்லாரும் கேட்டு ரசிங்கல" அப்போது ஜிஆன் பாட ஆரம்பித்தான். "புத்தம் புது பாட்டு,புத்தம் புது பாட்டு,வைக்க போறேன் உனக்கு வேட்டு,அதை நீயும் கேட்டு சரில நா இப்போ அடுத்த பாட்டை பாடப் போறேன்" அப்போது நோபிடா "சரி எப்போ தான் கடைசி பாட்டை பாடுவாய்?" அதற்கு ஜிஆன் "என்னல இப்போ தானே முதல் பாட்டையே ஆரம்பித்திருக்கின்றேன்,அதுக்குள்ள கடைசி பாட்டா? அதற்கெல்லாம் இன்னும் அரை மணிநேரம் ஆகும்.பச்சை மிளகாய் காரம்" அப்போது Doraemon "இவனுக்கு அரைமணிநேரம்னா உனக்கு ஒன்னரை மணிநேரம்,அதாவது தொன்னூரு நிமிடம்." அதற்கு நோபிடா "என்னது எல்லால அவ்வளவு நேரம்  தாங்க முடியாது,இதுக்கு மேல நான் பொறுத்துக்க மாட்டேன்,இருந்தாலும் விட மாட்டானே!"அப்போது ஜிஆன் "பச்சை மிளகாய் காரம்,பன்னிரெண்டு மணி நேரம்" அந்த கேக்க முடியாத பாட்டை நோபிடா கேட்டு அப்படியே மயங்கி விழுந்து விட்டான்.சில நிமிடங்களுக்கு பிறகு Doraemon " நோபிடா எழுந்திடு" நோபிடா "டோரிமான் எல்லாரும் எங்கப் போனாங்க?" Doraemon "ஜிஆனோட விழா முடிந்து விட்டது,அதனால எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க.இப்போ ரொம்ப நேரம் ஆகிட்டு,இப்போ இருக்கும் நேரம் படி அப்போது நான்கு மணி முப்பது நிமிடமாகுது.உன் கணக்கு படி சொல்லனும்னா உனக்கு இன்னும் ஆறு மணிநேரம் இருக்கிறது." நோபிடா "என்னது ஆறு மணிநேரமா? ஏதாவது செய் டோரிமான்" அதற்கு Doraemon "எனக்கு தெரியும் இதை தான் நானும் எதிர்பார்த்தேன்,மூன்று மடங்கு வேகமாக போக வைகக்கூடிய கடிகாரம். 


எல்லாத்தை  மெதுவாக மாற்றும் கடிகாரத்தை எடுத்து விட்டு எல்லாத்தையுமே வேகமாக மாற்றும் கடிகாரத்தை வைக்கின்றேன்.(அப்போது டோரிமான் மிகவும் வேகமாக கதைத்தான்) நீ கவலை படாதே இப்போ எல்லாமே சரியாகிட்டு நடந்ததையெல்லாம் மறந்துடு,நீ நினைத்தெல்லாம் நடக்கும்." அதற்கு நோபிடா "நீ பேசியது எதுவுமே எனக்கு புரியவில்லை."  அப்போது டோரிமான் "இது எதிர்மறையானதுல எல்லாமே வேகமாக தான் இருக்கும்.நான் உன்னோட கடிகாரத்தை உனக்காக வேகமாக வைத்து விட்டேன்,நோபிடா இனி முன்னவிட இப்போ எல்லாமே ரொம்பவே வேகமாக இருக்கும்,கொஞ்சம் மேலப்பாரு" (அப்போது பறவைகள் மிகவும் வேகமாக சென்றன) நோபிடா "என்ன இது பறவைகலெல்லாம் ரொம்ப வைகமாக பறந்துட்டு இருக்கிறது,அடேங்கப்பா என்ன எல்லாருமே ரொம்ப வேகமாக போயிட்டு இருக்காங்க" அதற்கு டோரிமான் "என்னப்பா நீ மெதுவாக இருந்தாலும் மெதுவாக இருக்குனு சொல்றே,வேகமாக இருந்தாலும் வேகமாக இருக்குனு சொல்றே உனக்கு என்ன தான் வேணும்? நீ தானே எல்லாமே வேகமாக இருக்கனுமென கேட்ட அதனால எல்லாத்தையிம் வேகமாக மாற்றி விட்டேன்." அதற்கு நோபிடா "ஐயோ! நான் சொல்வதை ஏன் நீ புரிந்து கொள்ள மாட்டடிக்கின்றாய்? காப்பற்றுப்பா டோரிமான் நீ நினைத்தால் மட்டும் தான் ஏதாவது செய்ய முடியும்." அதற்கு Doraemon "சரி,சரி அழாதே! இது தான் எல்லாத்தையும் பாதியாக மாற்றும் கடிகாரம் இப்போ நான் இதை எடுத்து விட்டு இதை ஒட்டுரேன்,இப்போ எவ்வளவு வேகமாக போகுதுனு பாரு,இதை விட வேகமாக என்னால எதையுமே பன்ன முடியாது பாத்துக்க,இருப்பதில் இது தான் கூடிய வேகம் சரியா?" அதன்பின் நோபிடா பாதையில் சென்றான்.அப்போது அனைவரும் மின்னல் வேகத்தில் சென்றனர்.அப்போது நோபிடா "எல்லாரும் நடக்குறாங்களா? இல்லை பறக்குறாங்களா?" அப்போது நோபிடா "இந்த பையன் மட்டும் ஏன் இப்படி இருக்கான்,எல்லாரும் வேகமாக செல்லும் போது இவன் மட்டும் ரொம்ப ரொம்ப வேகமாக இருக்கின்றான்.


நோபிடா சீக்கிரம் என்ன மெதுவாகவே நடந்துட்டு இருக்கின்ற?" அதற்கு நோபிடா "நா என்னப்பன்றது? நான் வேகமாக ஓட தான் முயற்சி பன்றேன்! ஆனாலும் என்னால ஓட முடியல,என்னது இது அதுகுல்ல ரொம்பவே இருட்டாகி விட்டது." அப்போது இருவரும் வீட்டுக்கு வந்துவிட்டனர்.அப்போது அம்மா கதவை திறந்து "ஏன் இவ்வளவு தாமதமாக வாரிங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இருக்க மாட்டிக்கு! என்ன சொன்னாலும் கேட்க மாட்டிங்களா?" அதற்கு நோபிடா "ஏன் இப்படி கத்துராங்க?" அதற்கு Doraemon "நா இன்னைக்கு விளையாடிட்டு தாமதமாக வாரோம் இல்லையா அதனால இரவு சாப்பாட்டுக்கு தாமதமாகிட்டுனு கத்துராங்க அவ்வளவுதான்." அப்போது நோபிடா இரவு சாப்பாடு நேரம் வந்துட்டு என ரொம்ப சந்தோசமாக சாப்பிட உட்கார்ந்தான்.அப்போது Doraemon வேகமாக சாப்பிட்டு விட்டான்.ஆனால் நோபிடா சாப்பாட்டில் கை வைக்கவில்லை.அப்போது நோபிடாவின் அப்பாவும் சாப்பிட்டு முடிந்து விட்டார்.அப்போது அம்மா வந்து "என்ன நோபிடா எவ்வளவு நேரமாக சாப்பிடுவே? சாப்பிட்டது போது கொடு" அதற்கு நோபிடா "நான் இன்னும் சாப்படவே ஆறம்பிக்கவில்லை பசிக்குதுமா! நீ எப்படி அவ்வளவு சீக்கிரமாக சாப்பிட்டே! " அதற்கு Doraemon "பார்த்தல இது தான் நேரமே,நீ கொஞ்சமாவது வேகமாக இருக்கனும்,இப்போ போய் தூங்கலாம் வா" அதற்கு நோபிடா "அப்படினா சீக்கிரம் விடிந்துடுமா?" அப்போது Doraemon "என்ன நோபிடா இன்னைக்கு நல்லா விளையாடுனீயா? நீ கேட்டது போல நான் உனக்கு நிறைய நாளை கொடுத்துவிட்டேன் இல்லையா?" அதற்கு நோபிடா "ஒரு.விஷயம் சொல்லவா? இந்த கடிகாரம் கைல இருப்பதனால தானே எல்லாமே ரொம்ப வேகமா போயிட்டு இருக்கு,அப்படினா எனக்கு எனக்கு இது நிறைய தேவைபடுகின்றது,இங்க பாரு அடுத்த வருடம் சீக்கிரமாக வரப்போகுது,சரி நாட்காட்டியை பார்த்தால் இன்னும் எத்தனை நாள் இருக்குனு தெரிஞ்சிடும்.சரி என்ன ஆறம்பிக்கலாமா? ஒன்னு…பத்து...பதினைந்து" அதுக்கு Doraemon "நோபிடாக்கு நான் எவ்வளவு பன்னாலும் போதாது. எப்போ பாரு இப்படி பன்னிட்டு இருக்கான்" என்று சொன்னதும்.இந்த Episode முடிந்தது.அடுத்து புதிய Episodeல சந்திப்போம்.

Thursday, July 21, 2022

Doraemon in Tamil Story | கதை விளக்கம் Season 20,Episode 14

கதை விளக்கம்;

ஒருநாள் நோபிடா பகல் உணவை சப்பிட்டான்.அப்போது Doraemon "இன்னைக்கு பகல் சாப்பாடு சூப்பரகாக இருந்துச்சி,சாப்பிட்டு விட்டு நடக்க கூட முடியவில்லை,இந்த புதிய வருடத்திலிருந்து எல்லாரும் ரொம்பேவே சந்தோசமாக இருக்காங்க,உனக்கு என்னாச்சி நோபிடா ஏன் முகத்தை இப்படி வைத்திருக்கே? வயிரு நிறைய சப்பிட்டியா வயிரு வலிக்குதா?" அதற்கு நோபிடா "அதெல்லாம் இல்ல,இந்த புதிய வருடம் முடிந்ததை நினைத்து தான் கவலையாக இருக்கேன்.சீக்கிரமாக முடிந்துட்டு"  அதற்கு Doraemon "என்ன சொல்ற இப்போ தான் ஜனவரி மூன்று வந்திருக்கு" நோபிடா "அப்படியாக இருந்தாலும்கூட வருடம் முடிந்தது போல தான்.இந்த வருடம் மூன்று நாள் தான் விடுமுறை அதை ஞாபகப்படுத்தாதே கவலையாக இருக்கிறது,ஏன் தான் இந்த வருடம் சீக்கிரமாக முடிகின்றதோ!" அதற்கு நோபிடா "அதெல்லாம் இல்லை,எதுக்காக இப்போது கவலை படுகின்றாய்? நாங்க இரண்டு பேரும் சேர்ந்து தானே இந்த வருடத்தை கொண்டாடினோம்" அப்போது நோபிடா "அப்படியெல்லாம் இல்லை,நான் வருடம் முழுக்க படித்துக்கொண்டு இருக்கேன் .

இந்த புது வருடத்தை குறைவாக தான் கொண்டாடினேன்.நான் கொஞ்சம் நேரம் விளையாட போனால அம்மா கத்திக்கிட்டு இருக்காங்க,விளையாடுவதற்கான நேரம் ரொம்ப ரொம்பவே குறைவாக இருக்கின்றது.எனக்கு விளையாடுவதற்கு இன்னிம் நெரம் வேண்டும்,அதாவது மூன்று நாள் வேண்டும்." அதற்கு Doraemon "சரி நான் ஏதாவது தேடிப்பாக்கின்றேன்.(ஒரு டிவைசை வெளியே எடுத்து)நாட்களை வேகமாக கடத்தும் கடிகாரம்" நோபிடா "என்னது நாட்களை வேகமாக கடத்துமா?" Doraemon "ஆமா நீ சரியாக சொன்னே! சாதாரணமாக போவதை விட இது மூன்று மடங்கு வேகமாக ஓட வைக்கும்." நோபிடா "என்னப்பா? சொல்றே இவ்வளவு வேகமா எல்லாம் கடிகாரம் போகுமா? நாளைய நாள் சீக்கிரமாக வந்துருமென சொல்றீயா?" அதற்கு டோரிமான் "உனக்கு விஷயமே புரியவில்லை,நாள் வேகமாக ஓடப்போவது கிடையாது,இதை கைல வைத்தால் நாங்க தான் வேகமாக போவோம் அதாவது மூன்று மடங்கு சுறுசுறுப்பாக போவோம்.மத்தவங்கல விட வேகமாக வீட்டு வேளை செய்து முடித்து விடலாம்,மத்தவங்களை விட மூன்று மடங்கு நீ நேரத்தை மீதிப்படுத்தலாம்,புரியலனா கொஞ்சம் உன் கைய காட்டு" நோபிடா கையை காட்ட அதில் டோரிமான் ஒரு ஸ்டிகரை ஒட்டினான்.அதன் பிறக் டோரிமான் மிகவும் மெதிவாக கதைத்தான்.அதற்காக நோபிடா "எதுக்காக டோரிமான் இவ்வளவு மெல்ல கதைக்கின்றாய்?"


அப்போது டோரிமான் அங்கிருந்த ஒரு கதிரையை நோபிடா மேல் எரிந்தான்.ஆனால் அது மிகவும் மெதுவாக வந்தது.அப்போது நோபிடா "நீ எதுக்கா இப்படி பன்னிட்டு இருக்கின்றாய்?" அதற்கு டோரிமான் "நான் எதுக்காக இப்படியெல்லாம் பன்றேன்னா எப்படி மூன்று மடங்கு வேகமாக இருக்க முடிகின்றதோ அதே மாதிரி மெதுவாக இருக்கும் என்பதை உனக்கு புரியவைக்க தான் இப்படி பன்றேன்." நோபிடா "அப்படியா? எனக்கு நல்லா புரிந்து விட்டது,அப்படினா எனக்கு இன்னும் புது வருடம் கொண்டாட மூன்று நாள் இருக்கிறது இல்லையா? சூப்பரு, மூன்று நாள் இருந்தால் இன்னும் நிறைய விளையாட முடியும்." அதன் பிறகு நோபிடா வீட்டிலிருந்து பாதை வழியாக சென்றான்.அப்போது அனைவரும் தங்கள் வேலைகளைஙமெல்ல செய்தனர்.அப்போது நோபிடா "எல்லாரும் என்னை விட ரொம்ப மெதுவாக இருக்காங்க" என நினைத்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனின் ஆசிரியர் மெதுவாக "நோபிடா ஒரு நிமிடம் அங்கயே இரு" எனக் கூறிக் கொண்டே மெதுவாக ஓடி வந்தார்.அதற்கு நோபிடா "எதுக்கு பொருள் கொடுக்க போரிங்களா? அது எனக்கான பரிசா?" எனக் கேட்டதும் அங்கிருந்த ஒரு குழிக்குல் விழுந்து விட்டான்.அப்போது ஆசிரியர் "பார்த்து ஜாக்கிரதையாக வந்திருக்கலாம்ல" நோபிடா "இதுக்காக தான் நீங்க ஓடிக்கொண்டு ஒரு நிமிடம் எனக் கூறினீர்களா?"


இப்போது நோபிடா டோரிமான் கூறியதை நினைத்துப்பாத்தான்.அதில் டோரிமான் "நான் சொல்வதை நல்லா ஞாபகம் வைத்துக் கொள்,எல்லாத்தையும் நீ மெதுவாக ஆக்கினால் அப்பறம் இது உனக்கே பிரச்சினையில் தான் முடியும்.அதனால சில சமயத்து இதை பாவிக்காதே சரியா?" எனக் கூறினான்.அதன் பின் நோபிடா சிசுக்கா பெட்மிடன் விளையாடும் இடத்திற்குச் சென்றான்.அப்போது நோபிடா "சிசுக்கா விளையாடிட்டு இருக்காள்,ஹாய் சிசுக்கா புத்தாண்டு வாழ்த்துக்கள்.(சிசுக்கா நண்பியிடம்) உனக்கும் வாழ்த்துக்கள் " அதற்கு சிசுக்கா "உனக்கும் தான்,நாங்க இரண்டு பேரும் விளையாடிட்டு இருக்கோம். நீயும் விளையாடுரீயா?" அப்போது நண்பி "ஆமா! வா ஒரு கை பாத்துக்கலாம்,நீ தயாராக இருக்கியா?"  சிசுக்காவின் நண்பி அதை அடித்தால் அப்போது அது நோபிடாக்கு மெல்ல வருவது போல இருந்தது.அப்போது நோபிடா "அடேங்கப்பா! என்னது இது இவ்வளவு மெதுவாக வருது,இப்படி வந்தால போதும் நான் எல்லாத்தையும் எப்படியோ அடிப்பேனே" நோபிடா அதை அடிக்க அது மிக வேகமாக சென்றது.அதை பார்த்த இருவரும் அதிர்ச்சியாக இருந்தனர்.அப்போது நண்பி "உன்னால முடிந்தால் இதை அடி" அதையும் நோபிடா மின்னல் வேகத்தில் அடித்தான்.அப்போது சிசுக்கா "என்னாச்சி நோபிடடாக்கு இப்படி அடிக்குறான்,அப்போ என்ன பன்ன போறே எனப்பார்க்கலாம்." என சிசுக்கா அடிக்க அதை நோபிடா இலகுவாக அடித்தான்.கடைசியில் நோபிடா வெற்றிப்பெற்றான்.அப்போது சிசுக்கா "இவன் இப்படி அசத்துறான்.இது சூப்பராக விளையாடுவான் என எனக்கு தெரியாது" அப்போது நோபிடா சிரித்துக்கொண்டே  வீட்டுக்குt சென்றான்.அப்போது நோபிடா "உண்மையில் இன்னைக்கு நாள் சூப்பராக இருந்திச்சி,இந்த நாளை நான் ரொம்ப அனுபவித்தேன்,


நான் வீட்டுக்கு வந்துட்டேன்,அம்மா இரவு உணவு தயாராகிட்டா? " அதற்கு அம்மா "இப்போ தனே பகல் சாப்பாட சாப்பிட்ட அதுக்கிள்ள இரவு சாப்பாட கேக்குறே" அதற்கு நோபிடா "ஆமால என்ன விட மூன்று மடங்கு நீங்க மெதுவாக தானே இருப்பிங்க! ஆஹா பசிக்க ஆரம்பிச்சுட்டே! கொஞ்சம் நேரம் தூங்கி ஓய்வெடுக்கலாம்" அப்போது அங்கு அப்பா வந்து "நோபிடா என்ன இது?,இப்படியெல்லாம் சோம்பரியாக இருக்க்கூடாது" அப்போது நோபிடா "சிசுக்காகூட ரொம்ப நேரம் விளையாடிட்டு வந்தேன்.அதனால இப்போ ஓய்வெடுக்கின்றேன்" அதற்கு அப்பா "இந்த மாதிரியெல்லாம் கொஞ்ச நேரம் வெளியே போய் விளையாடிட்டு வர வேண்டும் புரிகின்றதா? சாப்பிட்டதுக்கு அப்பறம் உடனே தூங்கினாள் உடலுக்கு ஆரோக்கியமானது இல்லைனு உனக்கு தெரியாதா?(அப்போது நோபிடா அங்கிருந்து சென்றுவிட்டான்) அதனால நான் என்ன சொல்ல வாரேனா நாங்க சாப்பிட்டதுக்கு அப்பறமாக கொஞ்சம் கூட விளையாட வேண்டும். சொல்றது புரிந்ததா? எங்க போனே நோபிடா?" அதன் பின் நோபிடா வெளியே சென்றான்.அப்போது நோபிடா "
எவ்வளவு நேரம் தான் நான் வெளியேய போய் விளையாடுவது?


நானே விளையாடிட்டு வந்து தான் முடியலனு வீட்லயே வந்து தூங்கினேன்" அடித்தபக்கம் அனைத்து நண்பர்களும் கூடி இருந்தனர் அப்போது ஜிஆன் "தயவுசெய்து ஏதாவது பன்னுல டோரிமான் எங்களுக்கு வேற எதாவது டிவைசை கொடு" அப்போது சுனிவோ "ஆமா! சாதரணமான விளையாட்ட விளையாடி விளையாடி போர் அடிச்சிட்டு" அப்போது நோபிடா அங்கு வந்து "எல்லாரும் இங்க இருக்கிங்களா? எதுக்காக மூளைய வேலை செய்து விளையாடிட்டு இருக்கிங்க?" அப்போது Doraemon "சரி,அப்படினா உனக்கு அதிக சத்தத்துல வீடியோ கேம் விளையாடினாள் சரியா?" நோபிடா "எனக்கு அந்த விளையாட்டு கூட சுத்தமாக பிடிக்காது,வேற ஏதாவது வித்தியாசமாக சொல்லு" டோரிமான் "உனக்கு எதுதான் பிடிக்குமோ தெரியாது! அப்படியெல்லாம் எனக்கு தெரியாது,சரி நீயே சொல்லு" அதற்கு நோபிடா "யோசிக்கிறேன் இருங்க,யோசனை வந்துட்டு நாங்க கார்ட் விளையாட்டு விளையாடலாம் அதுல நம்ம மூளைய பயன்படுத்தலாம்" அதற்கு ஜிஆன் "என்ன கார்ட் விளையாட்டா? நீ என்னல நினைச்சிட்டு இருக்கே? நாங்க ஒன்னும் அவ்வளவு வயசானவங்க கிடையாது." 


அப்போது டோரிமான் ஆக்சன் கார்ட் கேம் என்ற ஒரு டிவைசை எடுத்தான்.அப்போது சுனிவோ "இந்த  மாதிரி உட்கார்ந்து விளையாடுவதெல்லாம் சின்னபசங்க விளையாடுவது!"  அதற்கு Doraemon "இல்ல இல்ல,இது சாதாரண கார்ட் கேம் கிடையாது,இதுல சில எழுத்துக்களும் சத்தமும் கேட்கும்.அதை வைத்து என்ன இடமென கண்டுபிடிக்கனும்." அதற்கு சிசுக்கா "கேட்க வித்தியாசமாக இருக்கிறதே! விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும்." அப்போது Doraemon "இதை வைத்து நீங்க கார்ட்எ வாசிக்கலாம்,அதை கேட்ட உடனே அந்த புகைப்படம் எங்கிருக்கு என தேடி கண்டு பிடிக்கனும்.இதை இங்க காதுல மட்டுங்க,அப்போ விளையாட்ட ஆரம்பிக்கலாம்.சரி நா இப்போ புகைபடத்த சுடப்போறேன்.ஒவ்வொன்றும் ஒவ்வொறு இடத்துல போய் விழும் நீங்க தான் கண்டுபிடிக்கனும் தயாராக இருங்க" அப்போது அந்த புகைப்படங்கள் ஊர் முழுவதும் உரிய இடங்களில் போய் விழுந்தது.அப்போது அந்த இயந்திரம் "கால்களை பயன்படுத்து மேல ஏறுவிங்க உட்கார்ந்து கீழே இறங்குவிங்க" எனக் கூறியதும் நோபிடாவை தவிர அனைவரும் எனக்கு தெரியும் என ஓடிவிட்டார்கள்.அப்போது நோபிடா "என்ன என்னை தவிர அதுக்குள்ள எல்லாருமே கண்டுபிடிச்சுட்டாங்கலே?"  


அப்போது சுனிவோ அதை கண்டுபிடித்து விட்டான்.அது தான் வழுக்கிவிடும் ஸ்லைடு பொருள்.அப்போது சிசுக்கா "இவன் நம்மல தோல்வி அடைய வைத்துட்டான்.எனக்கு கொஞ்சம் தாமதமாக தான் ஞாபகமே வந்துச்சி" அப்போது நோபிடா "என்னது ஸ்லைடா" எனக்கேட்க அதற்கு டோரிமான் "ஆமா,இதுல தான் கால்களை பயன்படுத்தி மேலே ஏருவாங்க,உட்கார்ந்து கீழே வருவாங்க,சரியா" அதன்பின் இயந்திரம் " அடுத்து நாய் சோர்வடைந்தால் ஓய்வெடுக்கும் இடம்" அப்போது சிசுக்கா "எனக்கு தெரிந்து விட்டது,அதாகதான் இருக்கும்" அப்போது நோபிடா "எனக்கும் சொல்லு,ஏய் சிசுக்கா நில்லு" அதன்பின்னர் சுனிவோ "எனக்கு யோசனை கிடைத்து விட்டது நாய்கள் சோர்வடைந்தால் எங்கிருக்குமென எனக்கு தெரிந்து விட்டது,இதோ இருக்கு நா எடுத்துட்டேன்,ஏய் நான் ஜெய்ச்சிட்டேன்" அப்போது நோபிடா "மறுபடியும் சுனிவோவா?,அவனே வெற்றி அடைரான்,எனக்கு மட்டும் வரும் யோசனையெல்லாம் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது?" அப்போது சிசுக்கா "இல்லை,இந்த குழுவெல்லாம் கஷ்டமே இல்லை நாங்க தான் ரொம்ப மெதுவாக வரோம்" அப்போது நோபிடா "கவலையே விட்டு தள்ளு அடுத்த முறை நீ தான் வெற்றி அடைவாய் நான் தான் உதவி பன்றேன்" அதற்கு சிசுக்கா "சரி,முயற்சி பன்னிப்பார்கலாம்." அப்போது அந்த இயந்திரம் "அடுத்தது,வித்தியாசமான வடிவத்துல இருக்கும்,அந்த இடத்துல மீன்கள் நீட்சல் அடிக்கும் "அப்போது ஜிஆன் "என்ன இடமாக இருக்கும்,சீக்கிரமாக கண்டுபிடிக்கனும்ல,மீன்கள் நீட்சல் அடிக்கும் இடமா?" 


அப்போது சுனிவோ கண்டுபிடித்து விட்டேன் என ஓடினான்.அதன் பிறகு சிசுக்கா "அது சுனிவோ வீட்டுக்கு பின்னாடி இருக்கும் குளம் தான்" எனக்கூற நோபிடா மின்னல் வேகத்தில் சென்றான்.அப்போது சுனிவோ ஓடிக்கொண்டு " யாருக்குமே விட்டுக் கொடுக்க மாட்டேன், எல்லா கார்டையும் எடுத்து நிச்சயமாக நான் தான் வெற்றி பெறப்போறேன்,யாரது என்ன விட இவ்வளவு வேகமாக" நோபிடா வேகமாக சென்று மிதந்து கொண்டிருந்த கார்டை எடுத்தான்.அப்போது இயந்திரம் "அடுத்து பேசும் சிக்கன்கிட்டர்" அப்போது சிசுக்கா "அது கோழி இல்லை,கிளி" அப்போது நோபிடா "எனக்கு தெரியும் நா போறேன்" நோபிடா ஒரு வீட்டிற்கு சென்று கதவை தட்டினான்.அப்போது ஒருவர் வந்து என்ன வேணுமென கேட்க அதற்கு நோபிடா "உங்களோட கிளிகளை நான் பார்கலாமா?" அங்கிருந்த பிகைபடத்தை எடுத்து விட்டான்.இயந்திரம் அது ஒரு சின்ன கடையென சொன்னது.அப்போது சிசுக்கா நோபிடாவினம் சொல்ல நோபிடா அங்கு சென்று அதை எடுத்தான்.அப்போது இயந்திரம் அதுத்த குழுவை சொல்ல அதையும் நோபிடா கண்டுபிடித்து விட்டான்.அப்போது நோபிடா "நாங்க நிறைய கார்டுகளை கண்டுபிடித்து விட்டோம்" அப்போது ஜிஆன் "என்னால ஒரு கார்டையும்லகண்டிபிடிக்க முடியல இதை நான் விட மாட்டலே" அப்போது இயந்திரம் சிகப்பு நிற சட்டை போட்டவர் என சொல்ல அனைவரும் ஜிஆனை சுற்றி சுற்றி வந்தனர்.அதற்கு ஜிஆன் "ஏலே ஏன் என்னைய இப்படி பார்க்கிற்றீர்கள்?" அதற்கு டோரிமான் "நீ தானே இங்கு சிகப்பு நிள சட்டை போட்டிருக்கே அதனால் தான்" என்று சொன்னதும் ஜிஆனிற்கு கோபம் வந்தது.அப்போது நோபிடா ரகசியமாக பின்னால் வந்து அந்த கார்டை எடுத்தான்.அப்போது நோபிடா "நான் வெற்றி பெற்று விட்டேன்" அப்போது கோபத்தில் இருந்த ஜிஆன் "எல்லாத்துலயும் நீ எப்படில வெற்ற பெருகின்றே,சொல்லுல உன்னை நா சும்மா விடமாட்டல" என்று சொல்லிவிட்டு நோபிடாவை அடிக்க ஆரம்பிக்கும் போது இந்த Episode முடிந்தது.அடுத்த Episodeல இந்த எபிசோடின் தொர்ச்சிய நீங்க பார்ப்பீங்க.

Tuesday, July 19, 2022

Doremon in Tamil Story | கதை விளக்கம் Season 20,Episode 13

கதை;

 episode 12 இன் தொடர்ச்சியாக காணப்படுகின்றது.இந்த Episode ஆரம்பத்திலேயே நோபிடா சிசுக்காவிடம் "இதுல உன்னோட தப்பு எதுவுமே இல்லை,இந்த மாதிரியான விஷயங்கள் மரத்தை ஒன்னும் அழிக்காது" அதற்கு சிசுக்கா "இல்லை இது என்னோட தப்பு தான்,என்னோட தப்பால தான் இப்போ இந்த மரம் அடர்ந்து படர்ந்து போய்ட்டு" என்று சொல்லி சிசுக்கா அழுதாள்.அதற்கு நோபிடா "இப்போ என்ன பன்றது டோரிமான்? கவலை படாதே! நானும் இவனும் உன் கூடயே இருக்கின்றோம்" அப்போது Doraemon "ஆமா,நாங்க முயற்சி செய்தால் இந்த மரத்தை வளர வைக்கலாம்,இதால இன்னும் பல வருடம் வாழ முடியும்.எனக்கு தெரியும் நாம்ம எல்லாருமே இங்க ஒரு புதிய செடியை நடுவோம்" சிசுக்கா "அப்படி செய்தால் இது பழைய படி மாறிடுமா?" நோபிடா அந்த மரத்தை பார்க்க சொன்னான்,அப்போடி Doreamon ஒரு டிவைசை எடுத்து "இந்த சூப்பர் நீர்,இதை மரத்துக்கு அருகில் சென்று கொஞ்சமாக ஊற்றினாலே போதும் அந்த செடி பெரிய மரமாக மாறிடும்" Doraemon ஒரு செடியில் அதை ஊற்றினான்.அப்போது அந்த மரத்ததிற்கு கால் வந்து ஓடியது.அதறகு சிசுக்கா "என்ன மரம் பெரிதாக மறிடும் என சொன்னே? ஆனால் இது நகருது இது வேலை செய்யுமா?" Doraemon "இதுல தான் திட்டமே இருக்கு,நான் இப்போ தாத்தாவோட மரத்துக்கு இதை ஊற்றின்றேன்" Doraemon அதை ஊற்றினான்.ஆனால் அந்த மரத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதறகு நோபிடா "ஏன் இது நகரமாட்டிக்கி?" Doraemon "அது வந்து தண்ணி போதாது என நினைக்கின்றேன்.இப்போ என்ன பன்றது?" அந்த மரத்திற்கு கூச்சம் காட்டினான். அப்போது அந்த மரம் அசைந்தது,அதன் பின் அனைவரும் அந்த மரத்திற்கு கூச்சம் காட்டினர்.அப்போது அந்த மரத்திற்கு கால் வந்து அவர்களை தள்ளிவிட்டு ஓடியது.


(தொடர்ந்து) அப்போது சிசுக்கா "இது நகருது,ஆனால் ஓடி போக நினைக்கு, டோரிமான் அது இந்த இடத்துல இருந்து எங்க போக நினைக்குது?" அதற்கு டோரிமான் "இங்கிருந்து நகர்ந்து போய் நிறைய நாள் வாழ ஆசப்படுகிறது" அப்போது சிசுக்கா "நான் சொல்வதை கேழு, அது ரொம்ப தூரமில்லை நீ என் கூடவே சேர்ந்து வந்தால் நாங்க போகிடலாம்" அதன் பிறகு அது மூவரை பின் தொடர்ந்து சென்றது.அப்போது பாதையில் நோபிடாவின் அப்பா "இப்போ வரைக்கு நேராகதான் போயிட்டு இருக்கோம்,நா இடிக்கவில்லை நீ தான் என்னை இடித்தாய் இன்னைக்கு வேலை அதிகம்,அது தான் சோர்வாக இருக்கேன்.இருந்தாலும் சரியாக வீட்டுக்கு போயிடுவேன்.இங்க பூகம்பம் வந்திருச்சா? என்ன எங்க பார்த்தாலும் மரமாக இருக்கிறது? (அப்போது அந்த மரம் அப்பா செல்ல செல்ல பின்னால் சென்றது) இதெல்லாம் கனவாக இருக்குமோ! இருந்தாலும் மரம் எப்படி பின்னால வரும்? இது அந்த தாத்தாவோட மரம் தான்.இதை பார்க்கும் போது நா சின்னவயசுல ஏறி விளையாடுற ஞாபகங்கல்லாம் வருது" அதன் பிறகு நோபிடாவின் அப்பா கீழே விழுந்து விட்டார்.அப்போது நோபிடா "அப்பா இப்படி பன்றது நல்ல பழக்கமே இல்லை,நம்ம கிட்ட அவ்வளவு நேரமில்லை,சீக்கரமாக போகவேண்டும்" அப்போது சிசுக்கா "அந்த பக்கமில்லை,ஒரு நிமிடம் நில்லு" என சொன்னது டோரிமான் திரும்பி பார்த்தான்.அப்போது அந்த மரம் இவர்களை விட்டு ஓடியது.அப்போது அதை பின்தொடர்ந்து மூவரும் சென்றனர்.அப்போது சிசுக்காவின் அப்பா "அப்படினா அந்த மரத்தை வெட்டி சாய்க்கப்போராங்களா? எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு,நான் ஒரு காத்தாடியை பறக்க வைத்தேன்.அது அந்த மரத்தில் அடிப்பட்டு காணாமல் போயிட்டு(அந்த காத்தாடி அவரின் பக்கத்தில் இருந்தது)இது அது தானே" அப்போது நோபிடா "என்ன இது  இங்கயும் அங்கயும் சுத்தித்திட்டு இருக்கு? " அதற்கு சிசுக்கா "நா நினைக்கிறேன் இது கூட விளையாடின பயங்களுக்கு குட்பாய் சொல்ல நினைக்குறு" நோபிடா "என்னது நம்ம கிட்ட அதுக்கல்லாம் நேரமில்லை.

அது அதோட இஷ்டப்படி செய்யுது நில்லு" அப்போது அந்த மரம் ஒரு இடத்தில் நின்றது "மரம் இங்க இருக்கிறது,போதும் இதுக்கு அப்பறம் இப்படி பன்னாதே,நாங்க வீட்டுக்கு போக வேண்டும. இந்த பக்கம் போகனும்.இதுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை போதும் உன் விளையாட்ட நிறித்திக்கே! " அந்த மரம் பாய்ந்து பாய்ந்து ஓடியது.சில நிமிடங்களிக்கு பிறகு Doraemon "இது திரும்பியும் மலை மேலயே போகிது,என் கிட்ட உதவி கேட்காதே" அப்போது சிசுக்கா "ஏன் இப்படி பன்றே? இது நீ இருந்தே இடம் தான் மறுபடியும் இங்கயே வந்துட்டே" Doraemon "இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நாங்க நேரடியாக மரத்தின் மனதோட பேசிக்கலாம்.இந்த டிவைசை வைத்து இந்த மரத்தின் மனதோட பேசலாம்" அப்போது சிசுக்கா "நீங்க தான் அந்த பழைய தாத்தாவா? " எனகேட்க மரம் "எனக்கு நீங்க பேசுவது கேட்கல கொஞ்சம் சத்தமாக பேசுங்க" மீண்டும் கேட்க அதுவும் கேட்கவில்லை அப்போது அந்த மரம் "சம்மா விளையாடுனேன்" அப்போது சிசுக்கா "இங்க பாருங்க உங்களை கெஞ்சி கேட்கின்றான்,நீங்க இங்கயே இருந்தால் அவங்க உங்களை வெட்டி வீசிடுவாங்க,அதனால நாங்க இப்போ டக்காய் வீட்டுக்கு போக வேண்டும்." அதற்கு மரம் "டக்கய் வீட்டுக்கா? இங்க பாருங்க எனக்கு சுத்தமான காற்றும் சுத்தமான இடமும் வேனும்" Doraemon "சரியாக சொன்னிங்க,அந்த இடம் அப்படி தான் இருக்கும்." அப்போது அந்த மரம் "நீ என்ன சொன்னாலும் சரி,என்னை விட்டுதுங்க,எனக்கு இந்த இடத்தை விட்டு வாரதுக்கு மனசே இல்லை,என்னௌட காலங்கல்லாம் அவ்ளோ தான் முடிந்து போச்சி,சூரிய ஒளி என் மேல படாமல் இருந்ததால என்னால எதுவுமே செய்ய முடியலே,சின்னவங்க என்னோட சேர்ந்து விளையாட போறது இல்லை,மரமாக இருந்தால் இதெல்லாம் அப்படிதான்,
என்னைக்கு சூரிய ஒளி இந்த பூமி வேல படிகினறதோ அப்போது நா திரும்பி வருவேன்.என்னால பல வருடங்களாக வாழ முடியும். கண்டிப்பாக எல்லாருக்கும் நிழலைக் கொடுத்து உதவ முடியும்."

சிசுக்கா "நில்லுங்க,நாங்க சொல்வதை கேழுங்க,நாங்க டக்காய் வீட்டுக்கு போகலாம்.அதன் பிறகு உங்களை யாருமே நெருங்க முடியாது".நோபிடா "போதும் நிறுத்து நாங்க அளவஅற்கு போராடி பாத்தாச்சி" அப்போது அந்த மரம் அங்கு வந்து "இங்க பாரு குட்டிப்பெண்ணே நீ எனக்கு ஜூஷ் எல்லாம் கொடுத்ததுக்கு நன்றி சொல்லாமயே போய்யிடேன்,என் வாழ்க்கையில் எவ்வளோ குழந்தைகளை பாத்திருக்கேன்.அவங்க கூட இருந்தே காலமெல்லாம் நா சந்தோசமாக இருந்தேன்.அவர்கள் மறுபடியும் சந்திக்கனுமென ஆசையாக இருக்கு அந்த வரிசையில் நீயும் இருக்கே குட்டுப்பெண்ணே,ரொம் சந்தோசம் நா போயிட்டு வாரேன்" அந்த மரம் செலிப்பாக வளர்ந்திருந்தது.காலையில் வந்து பார்த்தனர். ஆனால் அந்த மரத்தை வெட்டி விட்டார்கள்.ஆனால் அங்கு ஒரு சிறிய செடி வளர்ந்திருந்தது.அப்போது நோபிடா "சிசுக்கா இங்க பாரு பிறந்த நாள் வாழ்த்துக்கள்" சிசுக்கா "ஆமா இன்னைக்கு எனக்கு பிறந்த நாள்ல எனக்கு மட்டுமில்லை இந்த செடிக்கும் இன்னைக்கு தான் பிறந்த நாள்" என்று சொன்னதும் இந்த Episode முழுமையாக முடிந்தது.

Sunday, July 17, 2022

Doremon in Tamil Story | கதை விளக்கம் Season 20,Episode 12

கதை;

இந்த Episode ல ஆரம்பம் தொடக்கம் இறுதி வரைக்கும் நடந்த சம்பவங்களை நாங்க பார்க்கலாம்.ஓரு அடர்ந்த காட்டினுல் சிசுக்கா ஒரு பெரிய மரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போது அங்கு சுனிவோ வந்து "இது ரொம்ப மோசமாக இருக்கிறது.அது என்னது கருப்பாக இருக்கிறது?" ஜிஆன் "யாரோ இதுல விளையாடிட்டு போய் இருக்காங்கனு நினைக்கிறேன்.அப்படி விளையாடுனா மட்டும் என்னல ஆகும்? இது அவங்களோட தாத்தாவோட மரமாம்." இருவரும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து செற்றனர்.ஜிஆன் மருபபடியும் வந்து ஒரு மரக்கொப்பில் தொங்கி "நான் மான் இந்த காட்டுக்கே ராஜா" எனக்கூற அதற்கு சுனிவோ "பார்ப்பதற்கு ராஜா போலயே இருக்கின்றாய்" எனக்கூறினான்.அதற்கு சிசுக்கா "ஏய் அதை அப்படி பிடித்து இழுக்காதே!" ஜிஆன் "எதுக்கு இப்போ பயப்படுகின்றாய்? நான் தொங்குவதனால் இந்த கிளை உடையாது (அப்போது அந்த கிளை உடைந்து ஜிஆன் கீழே விழுந்து விட்டான்.)  ஐயோ ரொம்ப வலிக்குதேஇந்த மரம் என்னை இப்படி பலி வாங்கிட்டே" அப்போது சுனிவோ "இவன் எதை பற்றி சொல்றான்? நீ எதை பற்றி சொல்றாய் என புரிந்து விட்டது,அந்த மரத்தை இதுக்காக தண்டிக்க வேண்டும்." அப்போது அவர்கள் இருவரும் பின்னால் திரும்பி பார்த்தனர்,அப்போது அங்கு ஒரு கரடி இருந்தது.ஆனால் அது கரடி இல்லை மனிதன்,அப்போது அவர் "எதுக்காக பசங்க எல்லாரும் இப்படி கத்தித்து இருக்கிங்க? எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போங்க" அப்போது ஜிஆன் "நாங்க போக மாட்டோம்" அப்போது அந்த மரம்வெட்டி "நா இந்த மரத்தை வெட்டப்போறேன்,வழியில நிற்க வேண்டாம்" அதற்கு சிசுக்கா "வேண்டாம் என்ன சொல்றீங்க? இது எங்க தாத்தா வைத்த மரம் நீங்க வெட்டக்கூடாது" அப்போது அந்த மரம்வெட்டி "வழியே விடு என் வேலைய நா பார்க்க வேண்டும்." அப்போது ஜிஆன் "சரி வாங்கல போகலாம்,நம்மலால எதுவுமே பன்ன முடியாது." 


(தொடர்ந்து) சிசுக்கா அங்கயே நின்றாள் நகரவே இல்லை" அப்போது சுனிவோ "சிசுக்கா நீ நின்றால் கூட அவங்க வெட்டுவதை நிறுத்த மாட்டார்கள்" சிசுக்கா அங்கிருந்து சென்றுவிட்டாள். அப்போது மரம்வெட்டி "அடே என்ன இதுதெல்லாம்" அதுத்த பக்கம் நோபிடா சிசுக்காவிடம் சென்றான். நோபிடா "சிசுக்கா உன்னோட பிறந்த நாள் வரப்போகுது இல்லையா? உனக்கு என்ன வேனும்னாலும் கேழு நான் கொடுக்க தயார்,அழுகின்றீயா? உனக்கு என்ன ஆச்சி? " அதற்கு சிசுக்கா நடந்ததை கூறினாள்.அதை கேட்டு விட்டு நோபிடா Doraemon இடம் நடந்ததை கூறினான்.அதற்கு Doraemon "என்னது தாத்தா வைத்த மரத்தை வெட்டப்போறாங்களா? நாங்க அதை கண்டிப்பாக காப்பாற்றியே ஆகனும் அதை அப்படியே சிசுக்கா பிறந்தநாளுக்கு பரிசாக கொடுக்கனும்,சிறியவர்கள் அங்க தான் விளையாடி மகிழ்வாங்க" அப்போது நோபிடா "ஆமா! அந்த இடத்துல நிறைய பூக்கள் பூத்திருக்கும்,ரொம்பவே அழகாக இருக்கும்" அதற்கு Doraemon "அது மட்டுமில்லாம அங்கு நிறைய பூச்சிகள் இருக்கிம் அது எங்களை ரொம்ப பயம்புறுத்தும்,சரி வாங்க நாங்க போய் அந்த மரத்தை பாதுகாப்போம்" அனைவரும் அங்கு ஓடி சென்றனர்.அப்போது அதை சிசுக்கா பார்த்துக் கொண்டிருக்கும் போது நோபிடா "அங்க யாரோ வாராங்க" அப்போது Doraemon மாறு வேடம் போடும் டிவைசை எடுத்தான். அப்போது சிசுக்கா மாறுவேடம் போட்டால் அப்போது சிசுக்கா "இதை நீங்க வெட்டக்கூடாது,இங்கிருந்து போங்க" உள்ளே சென்ற மரம் வெட்டுனர்கள் "இவளா நம்மல பயம்புருத்துறாள் நல்லா காமடி பன்றாள்" அதன் பின் நோபிடாவும் Doreamonஉம் உன்மையான பூதத்தை உருவாக்கிய "சீக்கிரம் அவங்கள பயம்புருத்திட்டு வா எனக்கூற அது அவர்களிடம் சென்று "சீக்கிரம் இங்கிருந்து போயிடுங்க" எனக்கூற அவர்கள் பயத்தோடு ஓடினார்கள்.

அப்போது சிசுக்கா "நீங்க பயங்கரமாக செயதிங்க" அப்போது அந்த மரம்வெட்டி தலைவர் "இந்த இடத்துல அப்படி ஓன்னுமே இல்லை,எனக்கு தெரியும் இதை யாரோ வேண்டுமென செய்திருக்காங்க" அப்போது நோபிடா "இப்போ என்னப்பன்றது? சிக்கிரமாக ஏதாவது பன்னு Doraemon,ஏதாவது பன்னி மறுபடியும் அதை வர சொல்லு" அப்போது டோரிமான் ஒரு டிவைசை எடுத்து அதை மரத்தை சுற்றி வைத்தான்.அப்போது அந்த மரம் வெட்டி பக்கத்தில் வந்த உடனே பின்வாங்கினான். அதற்கு Doraemon "இதோட ஸ்பெஷலே யாராவது இது உள்ளே வந்தால் அது அப்படியே ரிவைசாக மாற்றிடும்" அப்போது மரம்வெட்டி தலைவர் "இது எப்படி சாத்தியம்? நாங்க எல்லாருமே சரியாக தானே நடந்து போனோம்,வாங்க அதை நாங்க இப்படியே விட்ரக்கூடாது" காலையில் முயற்சி செயய ஆரம்பித்தவர் மாலை ஆகியும் அவர்களால் உள்ளே போக முடியவில்லை. அதன் பிறகு ஒரு மரவெட்டி "நம்மால எதுவுமே செய்ய முடியலயே" அப்போது நோபிடா "அவங்க திரும்பி போய்யிட்டாங்க" அப்போது Doraemon " ஆமா,இப்போ போய்யிட்டாங்க,ஆனால் நாளைக்கு காலையில் திரும்பி வருவாங்க,நீங்க வேண்டும்னா பாருங்க" நோபிடா "அதறுகாக நாங்க எப்பயும் இங்கயே இருக்க வேண்டுமா?" சிசுக்கா வீட்டுக்கு சென்று அப்பாவிடம் நடந்ததை கூற அதற்கு அப்பா "அப்படியா அது தாத்தாவோட மரமா? எனக்கு கூட அதை வெட்டுவது பிடிக்கவில்லை,இருந்தாலும் என்ன பன்றது,யார் நினைத்தாலும் ஒன்னும் பன்ன முடியாது."

அதற்கு சிசுக்கா 'இருந்தாலும் அது இருந்தே ஆகனும்" அப்பா "இதை வெட்டக்கூடாதுனு சொல்லி நாங்க எல்லாரையும் கூட்டிட்டு போனால் என்ன?"  அதன் பின் காலையில் அனைவரும் போஸடர் அடித்து ஒட்டினர்.அனைவருக்கும் அதை கொடுத்தனர்.அப்போது ஒருவரிடம் சிசுக்கா சென்று "தாத்தாவோட மரத்தை பாதுகாக்க வேண்டும்,நமக்கு இயற்கை ரொம்ப அவசியம்,சேர் நீங்க நமக்கு உதவி பன்றீங்களா?" ஆனால் யாரும் அதை வாங்கவில்லை. அப்போது நோபிடா "மரத்தை வெட்டுவது பற்றி யாருக்குமே எந்த கவலையுமே இல்லை" அப்போது ஒருவர் ஓடி வந்து "ஹேய் உங்களதான் நீங்க சொன்னது எல்லாமே உண்மையா அந்த மரத்தை வெட்டப்போறாங்களா? அதையும் பார்த்திடலாம்,குழந்தைகள் விளையாடும் அந்த மரத்தை எப்படி அவங்க வெட்டலாம்? எப்படி அனுமதி வழங்குவது" சிசுக்கா "கண்டிப்பா இவர் நமக்கு உதவி செய்வாரு" Doraemon "இங்கப் பாருங்கள் இதோட நாங்க விட்டு விடக்கூடாது,கடைசி வரைக்கும் போராடனும்,இது தான் புது டைவர்ஸ்,கவலைப்பட வேண்டாம் நமக்காக இவரும் கூட சேர்ந்து பாடுப்படுவாரு" அப்போது அந்ம உதவியாளர் "அவங்கள ஏதாவது பன்ன வேண்டும்,கவலை வேண்டாம் அவங்கள நா பாத்துக்குறேன்."  வீட்டில் டோரிமான் "எனக்கு தெரியும் அவர்தான் நம்மல எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம் என கூறினாரே" நோபிடா "அந்த இடத்திற்கு அவர் சென்று திட்டுர திட்டுல அந்த மரம் வெட்டி மூக்கு உடைந்து போகப்போறாறு."

இருவரும் சிரிக்கும் போது சிசுக்கா வந்து கலை சொன்னால் அதற்கு Doraemon "என்னது தாத்தாவோட மரத்தை நாளைக்கு வெட்டுராங்களா? இது எப்படி நடக்கலாம்?" அதற்கு சிசுக்கா "அவரு ஊருல இருக்கும் சில மக்களை கூட்டிட்டு போயி இருக்கானு அனால் அவங்க மரத்தை நாளைக்கு வெட்டியே அகனும் என சொல்லிக்காங்களாம்,யாருடைய பேச்சையும் அவங்க கேட்க இல்லையாம்" நோபிடா "அப்படினா க்ல்லாம் அவ்ளோ தானா? அது வருடம் அந்த இடத்துல ஒரு புல்லு கூட முளைக்காதே! நம்ம என்னப்பன்ன முடியும்? கோபப்படாதே சிசுக்கா அந்த மரத்தை நம்மலால ஒன்னுமே பன்ன முடியாது" அதற்கு சிசுக்கா "அந்த இடத்துல  பூக்கள் இல்லனாலும் பருவாயில்லை ஆனால் அந்த மரம் இருக்கனும்" சிசுக்கா அழுதுகிட்டே அங்கிருந்து சென்றாள்.அப்போது அந்த மரத்தன் அருகில் சென்று மன்னிப்புக் கேட்டாள். சிசுக்கா "இதெல்லாம் என்னோட தப்பு தான் நீ இப்படி அடர்ந்து போனதுக்கு நான் தானே காரணம்,அதுக்காக தானே உன்னை வெட்டுராங்க" அப்போது நோபிடா வந்து 'என்ன சொல்றே?" எனக்கேட்க அதற்கு சிசுக்கா "நான் என்னோட சின்ன வயசுலயெல்லாம் அப்பா கூட வந்து இங்க தான் விளையாடுவேன்." ஒரு நாள் நான் பட்டாசை வைத்து விளையாடிட்டு இருந்தாள்.அப்போது சிசுக்கா அப்பா சொல்லை கேட்காமல் பட்டாசை மரத்தின் மறுபக்கத்தில் விளையாடினாள்.அப்போது அதிலிருந்து வந்த தீ வேறு பட்டாசுக்களில் பட்டது.அனைத்து பட்டசு வெடித்தன.அதனால் அந்த மரத்தன் அடியில் தீ பிடித்தது என்று கதையை  கூறியதும் இந்த Episode முடிந்தது.

Friday, July 15, 2022

Pokemon In Tamil Story | கதை விளக்கம் Season 15,Episode 02

கதை:

 முதல் எபிசோடின் தொடர்ச்சியாக இருக்கின்றது.இந்த எபிசோடை வாசிப்பதற்கு முன்னால் " Episode 1 " வாசித்து விட்டு இதை வாசித்தால் இந்த Episode உங்களுக்கு புரியும்.இந்த எபிசோடில் அந்த போட்டியில் தோல்வி அடைந்த  பியான்கா வீட்டுக்கு போக தயாராகினாள்.அப்போது அவளுடைய அப்பா "நீ நல்லா தான் பேட்டில் பன்னிட்டு வந்தே,ஆனால் எங்களோட சபதம் உனக்கு தெரியும்ல?" அதற்கு பியான்கா "கொஞ்சம் இரிங்க அப்பா,நா முதல்ல செல்மன்ட் எப்படி இருக்கு என தெரிஞ்சிக்கனும்,உனக்கு எதுவும் ஆக இல்லையே" அப்போது ஐரூத் "எனக்கு ஒரு யோசனை தோனுது,இந்த செல்மன்ட்க்கு இது ரொம்பவே உதவியாக இருக்கும்" அதை செல்மன்ட்க்கு ஐரூத் கொடுத்தாள்.அதற்கு பியான்கா நன்றியும் கூறினாள்.அதற்கு ஐரூத் "நீ வீட்டுக்கு போறதை நினைத்தால் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது,என்ன சொல்வது என தெரியவில்லை" அப்போது அப்பா "போக தயாரா இருக்கியா? " எனக்கேட்க அதற்கு பியான்கா அமைதியாக இருந்தாள். அப்போது அங்கு எலினா வந்து "நீ போருதுக்கு முன்னாடி நாங்க போகிமான் சென்டருக்கு போகலாம்.உன்னுடைய போகிமானுக்கு மருந்து வழங்குவது ரொம்பவே முக்கியம்.அனைவரும் போக்கிமான் சென்டருக்கு சென்று போகிமானுக்கு மருந்து வழங்கினார்கள்.அப்போது சய்மன்ட் "இது ஓய்வு நேரம்,நாங்க எல்லாருமே கஷ்டப்பட்டு போட்டியல்லாம் போட்டு பார்த்தோம். அதனால நாங்க கொஞ்சம் சாப்பிடலாமே!" அனைவரும் உட்கார்ந்து சாப்பாடை சாப்பிட ஆரம்பித்தனர்.அப்போது பியான்கா "நாங்க எல்லாரும் இந்த சாப்பாட சாப்பிடுவதனால கொஞ்சம் மகிழ்ச்சியா

க இருப்பிங்க என நினைக்கிறேன்,சய்மன் எந்த அளவிற்கு பெரிய Cookனா அவன் என்ன சமைத்தாலும் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும்."

(தொடர்ந்து) அப்போது ஐருத் "இது ரொம் நல்லா இருக்கிறது.ரொம்ப அருமையாகவும் இருக்கிறது,இது தான் நான் சாப்பிட்ட மிகவும் அருமையான சாப்பாடு" அதற்கு சய்மன் "இதின் ரகசியம் என்ன தெரியுமா? தக்காலிக்காவையும் வெங்காயத்தையும் கத்தரிக்காய் போட்டு Cook பன்னது தான்.அதனால தான் இவ்வளவு ருசியாக உள்ளது." அதன் பிறகு அனைவரும் சய்மனை புகழ்ந்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.அதன் பிறகு அப்பா "சரி நாங்க போக வேண்டிய நேரம் வந்துட்டு" அதற்கு பியான்கா நான் எப்படி ஆமா,ஆனால்" அப்போது ஐரூத் "ஏஷ் நீ பியான்காவின் அப்பாவிடம் பேசு" அதற்கு ஏஷ் "மனித்திடுங்க சேர்,உங்களோடு கொஞ்சம் பேசலாமா? பியாங்கவிற்கு இதை தொடர வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அதனால அவளை அவள் போக்குல விட்டால் தப்பில்லையே!"  அப்போது அப்பா "இந்த போட்டில இவளோட எல்லாப் போக்கிமானும் காணாமல் போனது போலயே இவளும் காணாமல் போனால் என்ன செய்வது? அதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது,இவள் வாழ்கையால நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.பியான்காவின் பயணத்தை தடுப்பது என்னுடைய ஆசையே கிடையாது.இவள் வளர்வதற்கு காரணம் அவளுடைய போக்கிமான் மட்டும் தான். நான் என்ன நினைக்கிறேன் என்றால் இவள் நிறைய கற்றுக் கொண்டு இவளுடைய பயணத்தை தொடர்ந்தால் நல்லா இரிக்கும்,சரி நாங்க போறோம்" அப்போது ஐரூத் "நீ அவரை தடுப்பாய் என நினைத்தால் அவர் உன்னை தடுத்து விட்டு போகின்றார்."

அதற்கு சய்மன் "நீ உன்னுடைய போக்கிமானை வைத்து பேசு,அவருக்கு சிறுவயதில் இந்த அனுபவம் இருக்குனு சொன்னார்" அதன் பிறகு ஏஷ் "சேர்,நா உங்க கூட ஒரு போக்கிமான் பேட்டில் பன்னனுமென ஆசைப்படுறேன்.அதுல நான் வெற்றி பெற்றால் நீங்க பியான்காவை கூட்டிட்டு போகக்கூடாது" அப்பா "ஒருவேளை நீ தோல்வி அடைந்தால் என்னப்பன்னுவே? என மட்டும் சொல்,நீ எங்கிருந்து வந்தே,உன்னுடைய பயணம் உன்னை இந்த அளவிற்கு கூட்டிட்டு வந்திருக்கு, சரி நா இந்த பேட்டில்கு ஒத்துக்கிறேன். ஆனால் நீ இந்த பேட்டில்ல தோல்வி அடைந்தால் திரும்பவும் உன்னுடைய ஊருக்கே நீ போக வேண்டும் சரியா? ஆமா நீ வெற்றி அடைவாய் என நம்பிக்கை இருந்தால் உனக்கு இது பிரச்சினையே இல்லை."  அதற்கு ஏஷ் "என்னது ஊருக்கு போக வேண்டுமா? சரி நா தோல்வி அடைந்தால் நான் என் வீட்டுக்கே போறேன்.நான் வெற்றி அடைந்மால் பியான்காவை நீங்க அவ போக்குளையே விட்டுரனும்" அப்போது அங்கு எலினா அந்து "இந்த பேட்டில் நடக்கனும்னா நானே நடுவராக இருக்கின்றேன்." அப்போது ஐரூத் "ஏஷ் இவ்வளவு சவாலுக்கு நடுவில் போட்டி போடனுமா என்ன?" அதன் பிறகு போட்டி ஆறம்பித்தது. அப்போது அப்பா "ஒரு போக்கிமான் பேட்டில்ல என்னை சவால் பன்ற அளவிற்கு உனக்கு தைரியம் வந்துட்டா என்ன?,என்னோட சிறிய வயதில் என்னை பேட்டில் ஹீரோ என தான் கூப்பிடுவாங்க" அதன் பிறகு அப்பா அவருளை உடையை மாற்றி அவருடைய போக்கிமானை வெளியில் எடுத்தார்.அப்போது ஐரூத் "உங்க அப்பஅவிற்கு  யாருக்குமே தெரியாத இன்னொரு பக்கம் கூட இருக்கிறது" அதற்கு பியான்கா "ஆமா அவருக்கு பேட்டில் பன்னுவது ரொம்ப ஆசை" அதன் பிறகு ஏஷ் அவனுடைய போக்கிமானை வெளியில் எடுத்தான்.அப்போது போட்டி ஆறம்பித்தது.

அப்போது அப்பாவுடை போக்கிமான் முதலில் தாக்கியது ஏஷ்உடையது கீழே விழுந்தது.அப்போது சய்மன் "வாவ் பியான்காவின் அப்பா ரொம்ப அருமையாக பேட்டில் பன்றாறு.அதன் பிறக் ஏஷ் நீரை பயன்படுத்த அதற்கு அப்பா நெருப்பை பயன்படுத்தி அதை உடைத்தார்.அப்போது அப்பா "உன்னுடைய நீர் ரொம்பவே பலமாகதான் இருக்கிறது ஆனால் என்னுடைய ரெட்பிளஸ் தாக்க தாக்க பலமாக மாறிடும்,நெருப்படியை பயன் படுத்து " அதன் பிறகு ஏஷ்உடையது விழுந்தது.அப்போது பியான்கா "தயவுசெய்து பேட்டில்ல நிறுத்து ஏஷ்,நீ ஒருவேளை தோல்வி அடைந்தால் நீ உன் ஊருக்கே போகவேண்டும்.நான் என்னுடைய பயணத்தை நிறுத்துகின்றேன். நான் என் அப்பாகிட்ட சொன்ன மாதிரி செய்றேன்.அதற்கு ஏஷ் "பியான்கா அப்படி பேசாதே! நான் இன்னும் தோல்வி அடைய வில்லை.இது மட்டுமில்லாம இந்த பேட்டில் எனக்கானது." அப்போது அப்பா "உன் கிட்ட ஒரு விஷயத்தை கேட்கின்றேன்,எதுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு செய்றே என் பொன்னுக்காக பேட்டில் பன்றே? உனக்கு அவள் யாருனுனே தெரியாது. பியான் அவள் பயனத்தை நிறுத்தினாலும்,தொடர்ந்தாலும் அதை பற்றி நீ யோசிக்க அவசியாமே இல்லை" அதற்கு ஏஷ் "இல்லை பியான்கா எனக்கு ஒரு நல்லா நண்பி,அவள் எங்ககூட கெல்லா இடத்துக்கும் வாரது இல்லை தான்.அனால் நாங்க அவள நிறை இடத்துல பார்த்திருக்கின்றோம்,நாங்க எல்லாரும் சேர்ந்து கேப்பிங்கூட செய்திருக்கோம்,நாங்க ஒன்னா நட்சத்திரங்களை பார்த்திருக்கோம்,ஒரே பாத்திரத்திலே சாப்பிட்டு இருக்கோம்,ஒரே நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணிர் குடித்திருக்கோம்,பல மணிநேரம் பேசி இருக்கோம்,ஒன்னா சண்டை போட்டிருக்கோம்,காட்ல ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்துள்ளோம். இப்போ தெரியுதா நாங்க எல்லாரும் எவ்ளோ பெரிய நண்பர்கள் என? " அதற்கு பியான்கா "ஆமா உண்மை தான்" அப்பா "  சரி,அப்படியாக இருந்தால் இந்த பேட்டில்ல முதல்ல முடிப்போம்"  அதன் பிறகு அப்பாவம் ஏஷ்உம் ஒரே சக்தியை பயன்படுத்தினர்.அப்போது ஏஷுடைய போக்கிமான் வீழ்ந்தது.அப்போது எலினா "அந்த போக்கிமானால பேட்டில் பன்ன முடியல அதனால பியான்காவின் அப்பா தான் வெற்றியாளர்." 

அதன் பிறகு இருவரும் அவர்களின் போக்கிமானை உள்ளே எடுத்தனர்.அதற்கு ஐரூத் "ஏஷ் பேட்டில்ல தோல்வி அடைந்ததால மீண்டும் அவன் ஊருக்கு போக வேண்டுமா?" அப்போது அப்பா "நீ திரும்ப போக தேவையில்லை,பயணத்து ஆபத்து இருக்கிம் என சொல்வது உண்மை தான் ஏஷ்,ஆனால் உன்கூட நா பேட்டில் பன்னபிறகு என்னால நல்ல விஷயங்க எல்லாத்தையும் யோசித்து பார்க்க முடிக்கிறது. நீ போகப்போற பயணத்துல நல்ல பலயாலியாக இருக்கனுமென நா ஆசைப்படுறேன்,பியான்கா நீயும் அவ்வாறு இருக்கனும் என ஆசைப்படுகிறேன்,மற்ற நண்பர்களை பார்த்து நீ கற்றுக்கொள்ளனுமென ஆசைப்படுறேன்." பியான்கா "கண்டிப்பாக நானும் ஆவேன் அப்பா நீங்க தான் பெரியவர்" எலினா "
இப்போ உனக்கு சந்தோஷமா? பியான்கா" அப்போது பியான்கா "எல்லாருக்கும் நன்றி அது மட்டுமில்லாமல் தான் இப்போது ஒரு இடத்திற்கு போறேன்,உங்க எல்லாரையும் சீக்கிரமாக பார்க்ககின்றேன்." அதற்கு ஏஷ் "என்ன சொல்கின்றாள்? இப்படி திடீரென கிளம்பிட்டாள்." அப்போது அப்பா 'என் பொன்னு எப்போதும் இப்படி தான்,இப்பாவது என்னோட கவலை உங்களுக்கு புரிந்திருக்குமென நம்புகின்றேன்,ஒரு நிமிடம் நில்லுமா உன்னோட பேக்க நா மறந்து வெச்சிட்டு போகின்றாய்" அப்போது ஏஷ் "பியான்கா அவளுடைய பணத்தை தொடர்கின்றாள்,நானும் பயணத்தை தொடர்கின்றேன்"அ அப்போது எலினா அங்கு வந்து" ஏஷ் நீ என்னோட பேட்டில் பன்ன ஆசைப்பட்டு தானே இங்க வந்தே நாளைக்கு உன்னை ஜிம்ல சந்திக்கின்றேன்." அதுக்கு அப்பறமாக பியாக்காவோட பயணம் தொடர ஆரம்பித்தது,நம்ம ஹீரோக்களுக்கு தான் நன்றி சொல்லனும்.அதன்பிறகு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.இதோட இந்க்த Episode முடிந்தது.

Wednesday, July 13, 2022

Doremon in Tamil Story | கதை விளக்கம் Season 20,Episode 11

கதை;

Episode முன்னைய எபிசோடின் தொடர்ச்சியாக இருக்கிறது.இதில் நோபிடா அந்த செய்தியாலர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டத்திலிருந்து தப்பித்து வீட்டுக்குள் சென்று கதவை மூடினான். நோபிடா டோரிமானை தேடினான். அப்போது டோரிமான் ஜிஆனிடம் அடிவாங்கி காயங்களோடு இருந்தான்.Doraemon "மூக்கு ரொம்ப வலிக்குது. அவங்க கிட்ட என்ன மாட்டிவிட்டு நீ விட்டுட்டு ஓடிட்டியே! அவங்க என்னை எப்படி அடித்தாங்கனு தெரியுமா? அதுலயும் அந்த தடியன் என் மூக்கை உடைத்து விட்டான்." நோபிடா "அம்மா எங்க போனாங்க? அது சரி இந்த ஸ்பிரை எவ்ளோ நேரம் வேலை செய்யும்?" Doraemon "அம்மா சோப்பின்ங் சென்றிறுக்காங்க. இங்ளோ நேரம் காத்திருந்து இப்போது தான் போனாங்க, யாருக்கு தெரியும்? எனக்கு அந்த ஸ்பிரைய பற்றி என்ன யோசனையும் இல்லை, ஒரு நாள் இல்லன்னா ஒரு மாதம் இருக்கலாம். நீ போய் உன் வேலைய பாரு" நோபிடா தொலைக்காட்சியை போட்டான்.அதில் நோபிடாவை பற்றி பேசினர்.

நோபிடா "என்னது இது டீவில எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள்?" டீவியில் ஒருவர் "அவர் மிகவும் பிரபலமானவர், எல்லாரும் இவனை போல தான் இருக்கனும்,இவங்க எல்லாருமே ரொம்பவே துடிப்பான பசங்க விலங்குகளை பாதுகாப்பதில் நோபிடா தான் மிதலிடத்தில் இருக்கின்றார்.இதோட அவர் நிறுத்திடக்கூடாது  இது போல நிறைய விலங்குகளை அவர் பாதுகாக்க வேண்டும்." நோபிடா "இவங்க எல்லாருமே என்னை பற்றி எதுக்காக இவ்ளோ பில்டப்எ கொடுக்குறாங்க?" Doraemon "இதுக்காக என்னால உதவி செய்ய முடியாது,ஔதுல நீயாதான் மாட்டிக்கிட்டே இதை அப்படியே விட்டால் அப்பறம் பெரிய பிரச்சினைல முடியும். ஆமா ஒரு விஷயம் தெரியுமா? விஞ்ஞானிகள் உன்னை பிடித்து உன்னை வைத்து ஆராய்ச்சி செய்வாங்க,அப்பறம் உன்னை வேற ஏதாவது செய்வாங்க" நோபிடா "என்னது,நா  ஒத்துழைப்பு கொடுக்காமல் அதை செய்யக்கூடாது" அப்போது அங்கு விஞ்ஞானிகள் வந்தனர்.அம்மா "என்னால இவங்கள கட்டுப்படுத்த முடியவில்லை எங்க யாவது போ" அப்போது நோபிடாவிம் டோரிமானும் மேல் மாடிக்கு சென்று ஜன்னல் வழியாக பார்தனர் அங்கு செய்தியாளர்கள் அவனை பார்த்து பேசினர். அப்போது ஜன்னல் வழியாக இருவரும் பறந்து சென்றனர்.அதை பார்த்த விஞ்ஞானிகள் அவனை பிடுக்க விடாமல் துரத்தினர்.

நோபிடா "என்ன இது இந்த நேரத்தில் இவ்வளவு மெதுவாக செல்லுதே! நாம்ம எப்படி  தப்புக்கப்போறோம்?" இருவரும் கீழே விழுந்தனர்.அப்போது அனைவரும் அங்கு வந்தனர். அப்போது ஒரு விஞ்ஞானி "ரொம்ப அவசப்படாதிங்க! இங்க தான் எங்கயாவது இருக்கனும்! நமக்கு தெரியாமல் ஒழிந்திருப்பார்கள்." நோபிடா "டோரிமான் நம்ம இங்க இருந்தால்  கண்டிப்பாக மாட்டிப்போம்" Doraemon "கவலை வேண்டாம்,நா ஏதாவது பன்றேன்" இருவரும் மாயமாக மறைந்தனர்.அனைவரும் அவர்களை பிடிக்க மெதுவாக திட்டம் போட்டு வந்தனர்.ஒரு ஒன்று இரண்டு என எண்ண இன்னொறுவர் பிடிக்க சென்றனர. அப்போது விஞ்ஞானி "இங்க அவங்க இல்லை,ஒரு வேளை அவங்க தப்பித்துவிட்டார்களா? சரி நீங்க கவலை பட வேண்டாம். என்னிடம் ஒரு திட்டம் உள்ளது." இரவு ஆனதுஆ இருவரும் அங்கயே  தூங்கினர். காலையில் விழித்த பிறகு நோபிடா "தொந்தரவு செய்யாதே டோரிமான்! விடிந்து விட்டதா? என்ன இது வீடியோ கேம், யாரோ இதை இங்கயே விட்டுட்டு போய்யிட்டாங்க!" அப்போது டோரிமான் "நோபிடா சொன்னா கேழு திரும்ப வந்துரு" அதை எடுத்த உடனே அவன் விஞ்ஞானிகள் வைத்த வலையில் சிக்கினான.அதன் பிறகு அவர்கள் நோபிடாவை கைது செய்ததாக பத்திரிகையில் வந்தனர்.


நோபிடாவை காப்பாற்ற முடியாத டோரிமான் லேப்டப்பில் ஆன்லைன் சாப்பின்ங் செய்தான்.அதில் அந்த நிறுவனம் "நான் உங்களை வரவேற்கிறேன்,உங்களுக்கு என்ன பொருள் வேணும்னாலும் இதிலிருந்து தாராலமாக எடுத்துக்கொள்ள முடியும்." அதற்கு Doraemon "இது வேண்டாம்,இதுவும் சரியாக இருக்காது எதுவுமே கிடைக்க வில்லையே கிடைத்து விட்டது உடனே கொடுங்க (அந்த பட்டனை அழுத்தி விட்டு மேல பார்த்தான் அது வரவில்லை)எங்க காணும், எங்க போச்சி" அப்போது அந்த நிறுவனம் "நீங்க ஆர்டர் பன்ன பொருள் எங்க கிட்ட இல்லை,பொருளே இல்ல அதனால எங்கள மனித்துக் கொள்ளுங்கள், அத தவிர வேற என்ன பொருளையும் ஆர்டர் பன்னலாம்.எங்கஙநிறுவனத்துல ஆர்டர் பன்னாதான் எங்களுக்கு சந்தோசமாக இருக்கும், உங்களுக்கு எங்க கிட்ட இருந்து வேற உதவி தேவையா? நன்றி" Doraemon "என்னது அடடடா! இப்போ நா என்ன பன்னுவது? சீக்கரம் நா ஏதாவது பன்னி ஆகனுமே" நோபிடா என்னை விடுங்க எனக்கத்தினான்.அப்போது விஞ்ஞானிகள் அவனை ஒரு கதிரையில் வைத்து "இப்போ நல்லா வாயத்திற பார்க்கலாம்,வாயிக்குள்ள இரண்டு கெட்டப்பல் இருக்கு சார்,சரி இப்போ சீக்கிறமாக அந்த இரண்டு பல்லையும் பிடுங்கலாம்" அதற் பிறகு அவனின் தலையை பரிசோதித்தனர்.அவனால் இதை பொறுக்க முடியவில்லை.அதன் பிறகு சாப்பாட்டை கொடுத்து சாப்பிட சொன்னர். அப்போதுஒரு ஆராய்ச்சியாளர் "பார்த்திங்களா? அந்த பையன் சப்பிடுவதற்கு கரண்டியை பாவிக்கின்றான்.(அப்போது நோபிடா வாழைபழத்தை சாப்பிட்டான்) இந்த பையன் வழை  பழத்தை விரும்பி சாப்பிடுகிறான்.


அதுக்காக அவன் சண்டையும் போடுரான்" அதற்கு நோபிடா "இதுல என்ன இருக்கு எனக்கு பிடித்ததை நான் சாப்பிடக்கூடாதா? நீங்க எல்லாருமே கரண்டியால வாழைபழம் சாப்பிடா மாட்திங்களா என்ன?" அடுத்து விஞ்ஞானிகள் 3+3 க்கு விடை கேட்டனர். அதற்கு அவன் "இதெல்லாம் ரொம்பவே சலபமான வினா இதுக்கு விடை ஆறு தான்(அப்போது அது உள்ள இருந்து வாழைபழம் வந்தது) ஆஹா எனக்கு வாழைபழம் ரொம்ப பிடிக்கும்" அதற்கு ஆராய்ச்சியாளர் ஒருவர் "வாழைபழத்தை பார்த்த உடனே மனித குரங்கு போல மாறுகின்றான், ஒருவேளை இவன் ஒரு மனித குரங்காக?" அதன்பிறகு அவனை மனித குரங்கை அடைக்கும் ஒரு கூண்டில் அடைத்தனர். அதில் தொங்குவதற்கு டயர்,சாப்பிடுவதற்கு வாழைப்பழம், ஏறுவதற்கு மரம் இருந்தது. அப்போது நோபிடா "என்ன எதுக்காக இப்படி பிடித்து வைத்துள்ளார்கள்? நா  இப்போது வீட்டுக்குஙபோக வேண்டும். (காலையில் எழுந்த பிறகு) ஆமா நா இப்போ எங்க இருக்கேன்? ஏன் இப்படி நிற்கின்றனர்?" அப்போது அனைத்து சுற்றுல்லா பயனிகளும் நோபிடாவை பார்த்தனர்.அவன் வேறு பக்கம் பார்த்தான் அனைத்து பக்கமும் அவனை மனிதர்கள் பார்த்து சிறித்து புகைபடம் எடுத்தனர்.அப்போது தான் அவனுக்கு அவனை கண்கடாசி அறையில் வைத்திருப்பது புரிந்தது.அப்போது அந்த கண்காட்சி அறையின் வழிகாட்டி "இதுதான் எங்க கண்காட்சியின் மிக்கியமான இடம்,இங்க வரும் சுற்றுல்லா பயணிகள் இந்த இடத்தை பார்க்காமல் போக மாட்டார்கள். ஏன்னா இந்த இடத்துலதான் நாங்க கதைக்கும் மனித குரங்கு நோபிடாவை வைத்துள்ளோம்.அப்போது நோபிடா அம்மா அப்பாவை தேடினான். அப்போது அங்க அம்மா இருந்தாள்.

அப்போது அம்மா "நா உனக்கு என்னலாம் செய்திருக்கேனு பாரு நா உனக்காக சாப்பாடு செய்திருக்கேன்" ஆனால் அம்மா அசையாமல் பொம்தை போல இருந்தாள். அப்போது வழிக்காட்டி "நோபிடா சாப்பிடுரத்த பாருங்க அது என்னலாம் சாப்பிடுருனு பாருங்க. அது மட்டும் இல்லை அதுக்கு பிடுத்தது வாழைப்பழம் மட்டும் தான்." அப்போது நோபிடா அம்மாவின் மூக்கை தொட்டான். அதன்பிறகு தான் அவனுக்கு புரிந்தது அது அம்மா இல்லை பொம்மை என,நோபிடா ஓடினான்.அப்போது சிசுக்கா "நோபிடா இங்க பாரு நாங்க மேல இருக்கோம் தெரியுதா?" ஜிஆன் "நீ எங்க நண்பன் என கூறுவதில் பெருமையாக இருக்குல நீ எல்லாரையும் நல்லா சிரிக்க வைக்குர அப்படியே பன்னுல உன்ன சுத்தி நிறைய ரசிகர்கள் இருக்காங்க இரவு வரைக்கும் இப்படியே விளையாடிட்டு இருல" அப்போது சுனிவோ "இவ்வளோ நாளாக எங்க கூட நீ இருந்தாய் ஆனால் எங்களால நீ மனித குரங்கு என கண்டுபிடிக்க முடியவில்லை. 

என்கிட்ட மட்டும் சொல்லி இருந்தால் உனக்கு நா வாழைப்பழம் வாங்கி தந்திருப்பேன்ல" நோபிடா "தயவுசெய்து என்னை இங்கிருந்து காப்பற்றி வெளியில் கொண்டு விடுங்க நண்பருகளே! என்னை வெளியில் விட்டுதுங்க நா மனித குரங்கு இல்லை,நா என்னப்பன்னுவது? எனக்கு இது சுத்தமாக பிடிக்க வில்லை" அங்கு உள்ளவர்கள் "இங்க பாருங்க நோபிடா ஓடி விழுது, நோபிடா அழகாக கதைக்குது, நோபிடா நம்மல போல உட்காருதுல" நோபிடா அதை தாங்க முடியாமல் போய் தூங்கினான். அப்போது அனைவரு தூங்காதே என கத்தினர். அதனால் அவனால் தூங்க முனியவில்லை. Doreamon "நோபிடா இங்க பாரு நா வந்துட்டேன், நா யாரோட ககண்ணுக்கும் தெரிய மாட்டேன் உன்னை இங்கிருந்து கூட்டிட்டுபோக தான் வந்திருக்கேன்." அதற்கு நோபிடா "டோரிமான் உன்னை பார்க்க முடியாட்டியும் உன்னோட குரலை கேட்கவே சந்தோசமாக இருக்கிறது" Doraemon "பார்க்கமுடியாமலாம் இல்லை நான் இங்க தான் இருக்கேன்.நீ எதே பற்றியும் கவலை படவேண்டாம்! இதுக்கு ஒரு வழி இருக்கிறது, இரு எடுக்கிறேன். இந்த ஸ்பிரை உன்ன இங்கிருந்து கொண்டு வந்துடும். இதை நான் உனக்காகவே ஸ்டோர்ல போய் வாங்கிட்டு வந்தேன்" அதை அவன் மேல் அடித்தான். அப்போது நோபிடா எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலையே என கூற அனைவரும் நோபிடாவை கனும் என அங்கிருந்து சென்றனர்.அப்போது அந்த வழிக்காட்டி "எங்கயும் போகாதிங்க நோபிடா கண்டிப்பாக இங்க எங்கயாவது தான் இருக்கும். தப்பிக்க வாய்ப்பே இல்லை, போகாதிங்க நா கண்டுபிடித்து காட்டிறேன்.என்ன ஆச்சி? திடீர்னு நோபிடா இங்கதான் இருந்துச்சி" அப்போது நோபிடா "ரொம்ப ரொம்பே நன்றி டோரிமான்".


இருவரும் வீட்டுக்கு சென்று வாசலில் இருந்து நோபிடா "எப்படியோ தப்பித்து இங்க கூட்டிட்டு வந்துட்டே!" Doraemon "இனிமேலாவது இந்த மாதிரி விஷயத்துல என்னோட பேச்ச கேட்டு அனாவசியமாக எதுக்கும் பயன்படுத்தாதே என்ன!" நோபிடா "ரொம்பவே தாமதமாகிட்டு என்ன பன்றதோ? அம்மா என்ன சொல்லூவாங்களோ நா வந்துட்டேன்" அப்போது நோபிடா அம்மா அப்பா ஓடி வந்து அவனை கட்டி பிடித்து  அம்மா "நல்ல வேளை நீ வீட்டுக்கு வந்துட்டே,உன்னோ அம்மானு சொல்லத்துல எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு" அப்போது நோபிடா "அப்படினா இது இன்னும் இது முடியலயா? இன்னும் இது மாறவில்லையா? இந்த விஷயம் எப்போ தான் முடியும்? போதும் போது இதுக்கு மேல என்னால முடியல" அதற்கு Doraemon "அப்படியா? இதெல்லாம் ஆரம்பித்து வைத்தது நீ தான் நோபிடா" என்று சொன்னது இந்த Episode முடிந்தது. 

Monday, July 11, 2022

Doraemon in Tamil Story | கதை விளக்கம், Season 20,Episode 10

கதை;

நோபிடா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். அதில் ஒரு நபர் காட்டிக்குள் இருந்து "நாங்க சீக்கிரமாக அதை நெருங்கிட்டோம்,அது இங்க எங்கயோ பக்கத்துல இருக்கிறது,அது ரொம்ப ஆபத்தானது அதனால நாங்க ஜாக்கிரதையாக தான் போகனும்,இதோ நாங்க வந்துட்டோம் இது தான் காட்டுப்பூனை. பாருங்க இது ரொம்ப கொடுரமாக இருக்கு அதனால நாங்க இதை கூண்டில் அடைத்து வைத்துள்ளோம்.இதை காட்டுக்குள்ள தெரிய விடக்கூடாது,இதை வெளியில் விட்டால் நமக்கு ஆபத்து." அப்போது நோபிடா "Doraemon எதுக்காக இதை பிடித்து வைத்துள்ளனர்?,இதை வைத்து இவங்க என்ன பன்னுவாங்க?" Doraemon "இந்த மாதிரி நிறைய சுத்திக் கொண்டிருக்கிறது, இதனால மக்கள் உயிருக்கு ஆபத்து வரும் என இவங்க நினைக்கிறாங்க. அதனால தான் அடைத்து வைத்து அப்படியெல்லாம் பன்னிட்டு இருக்காங்க." நோபிடா "இதெல்லாம் அதிகமாக இல்லையே இருப்பதை சுதந்திரமாக விடலாம்ல" Doraemon "விட வேணும் தான், இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு கூட கஷ்டமாக இருக்கு,நாம்ம வேண்டும்னா இதெல்லாம் தடுக்க ஏதாவது வழி இருக்கானு  தேடிப்பாக்கலாம்.என்னிடம் இருக்கும் ஏதாவது ஒரு பொருள் உதவி செய்யும்,இது தான் வித்தியாசமான ஸ்பிரை,இதை எது வேல அடித்தாலும் அது நம்மல கொடுமை படுத்தாது, நல்லபடியாக பாத்துக்கும்" அதற்கு நோபிடா "ஒழுங்காக சொல்லு டோரிமான்,புரியவில்லை" Doraemon "உதாரணத்துக்கு காட்ல நீ பயங்கரமான மிருகத்தை பார்க்கும் போது உனக்கு பயம் வந்திச்சினா இதை அது மேல அடி, அது உன் மேல பாசமாகிடும்,உன்னாலயும் அதை விட்டு போகத் தோனாது" நோபிடா "அப்படியா? இதை வைத்து நிறைய நல்லது பன்னலாம், கொடு அதை இதை வைத்து நா எப்படியெல்லாம்,ஆபத்து வரும் போது தான் பயன்படுத்தனுமா? பார்த்துக்கலாம்" நோபிடா பாதையில் போகும் போது ஒரு சிறுவன் ஒரு நயை இழுத்து கொண்டிருந்தான்.அந்த நாய் அந்த இடத்தை விட்டு அறையவே இல்லை.அந்த சிறுவன் மிகவும் கோபமாக இருந்தான். அதை பார்த்த நோபிடா "ஏன் இவன் இப்படி பாடாப்படுத்துறான்? அப்படியாக இருந்தால் இதை வைத்து அந்த நாயிக்கு உதவி செய்யலாம்" நோபிடா சென்று நாய் மேல அதை அடித்தான் அப்போது அந்த சிறுவன் பாசத்தோடு "என்னை மன்னித்து விடு,இனிமேல் உன்னை நான் திட்ட மாட்டேன், இனிமேல் நீ நடக்க கூட வேண்டாம் நானே உன்னை தூக்கிட்டு போறேன்" நோபிடா இன்னும் பலருக்கு உதவி செய்யலாம் என நடந்து செல்லும் போது ஒரு பெண் பூனைக்குட்டிகளை பராமரிக்க முடியாமல் விட்டுட்டு சென்றாள்.(தொடரும்)


(தொடர்ந்து)அதை பார்த்த நோபிடா உடனே அந்த ஸ்பிரையை பூனைகள் மீது பன்னினான், உடனே அந்த பெண் மனிப்புக்கேட்டு அந்த பூனைகளை எடுத்துட்டு சென்றாள். அப்போது நோபிடா செல்லும் போது ஒரு பூனையைகெ கண்டு "கலக்குற நோபிடா கலக்குற,இதோ வாரேன் உன்னதான் தேடிட்டு இருந்தேன்,ஐயோ இது பார்க்க வேற மாதிரி இருக்கே காட்டுப்பூனை என நினைத்து வந்தோம்,பார்க்க வீட்டுப்பூனை போல இருக்கே!, என பன்னலாம் விட்டுது நா வேற ஒரு காட்டுப்பூனையை தேடுறேன்.உன்னால என்ன ஒன்னும் பன்ன முடியாது" நோபிடா ஓடும் போது ஒரு பந்தில் மோதி விழுந்து விட்டான். அங்கு ஜிஆன் சுனிவோ வந்தனர். அப்போது ஜிஆன் "சரியாக விழுதுட்டான்ல ஆமால உன்னை தள்ளி விடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்,ஆமல ஒரு புது விளையாட்டு கண்டுப்பிடிச்சிருக்கோம்,நாங்க அடிகுகற பந்துல நீ மோதி விழனும் முதல் பந்து நா அடிச்சுட்டேன். நான் எதிர்பார்த்த மாதிரியே நீ கீழே விழுந்துட்டே" அப்போது சுனிவோ "சரி இரண்டாவது பந்து என்னுடையது நா பந்தை எடுத்துட்டு வாரேன்." அதற்கு நோபிடா "அதற்கெல்லாம் வேற ஒருத்தனைப் பாருங்க,முதல்ல இவங்க கிட்ட இருந்து தப்பிக்க வேண்டும்" இருவரும் நோபிடாவை துரத்தினர்.அதன் பின் நோபிடா ஒரு இடத்தில் ஓழிந்தான் அப்போது அங்கு நோபிடாவின் ஆசிரியர் வந்தார். ஆசிரியர் "நோபிடா உன்னுடைய ஹோம் வேர்க்க முடித்தியா? இல்லையா? நீ உன்னுடை ஹோம் வேர்க்க சரியாக செய்யாமல் இருந்ததால உன்னுடைய ரேங் இறங்கிட்டே இருக்கு வீட்ல இருந்து படிக்காமல் ஏன் வெளியில் சத்தி திரிகிறாய்?" அதற்கு நோபிடா "அப்படியெல்லாம் இல்ல சேர், நா இப்போ வீட்டுக்கு தான் போறேன்" அங்கிருந்து ஓடி ஜிஆனிடம் மாட்டிட்டான்.அதன் பிறகு தப்பித்து ஓடினான்கடைசியில் வீட்டுக்குள் வந்து கதைவை மூடினான். கதவை திறந்து பார்த்தான் சுனிவோ வரவில்லை, அப்போது நோபிடா அம்மா அவனின் பரீச்சைலதளை காட்டி "என்ன இது? எல்லாம பிழை,ஒன்னு கூட சரி எடுக்க இல்லை,முட்ட மார்க் எடுத்திக்க உன்னை சும்மா விட மாட்டேன், படி படினு எத்தனை தடவை சொல்றது எப்பயும் விளையாட்டு தான், உனக்கு சாப்பாடு போடாம இருந்தா தான் நீ நல்லா வருவே"

நோபிடா "இது எப்படி இவங்க கைக்கு கிடைத்தது,அப்படியெல்லாம் இல்ல அம்மா அடுத்த தடவை நா நல்ல மார்க் வாங்குவேன், இதுமேல என்னால அம்மா கிட்ட திட்டு வாங்க முடியவே முடியாது. நா ஏதாவது பன்ன வேண்டும். யோசனை அம்மாவ நா இப்போ என் வழிக்கு கொண்டு வரப்போறேன், ஆமா இப்போ நீங்க உங்க பிள்ளைய கொஞ்சப் போரிங்க." (அதை நோபிடா அவன் தன்மேலயே அடித்தான்) அம்மா "பருவாயில்லை,மார்க் எல்லாம அப்பறம் எடுத்துக்கலாம், நீ எப்போ மார்க்க எடுக்கிறியானா முக்கியம் உன்னோட ஆரோக்கியம் தான் முக்கியம்.சரி நா உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வாரேன்" Doraemon "என்ன இது? இன்னைக்கு உன் அம்மா கிட்ட இருந்து ஒரு எரிமலையே வெடிக்கும் என நினைத்தேன்" நோபிடா "அப்படி தான் இருக்கும் ஆனால் ஒரே ஒரு ஸ்ப்ரையால எல்லாம் மாறிடிச்சி" அப்போது அம்மா சாப்பாடு கொண்டு  ந்து கொடுத்தாள். நோபிடா அதை சாப்பிட்டான். Doreamon "நோபிடா நீ இப்படி பன்னக்கூடாது அதை உன்மேல நீயே பன்னிட்டியா? " நோபிடா "ஏன் பன்னக்கூடாது? இது வெறும் கோபி தான் இனி தான் முக்கியமானதே வரப்போகுது, அதுக்கு அப்புறம் இந்த உலகமே என் கையில, நா எல்லாமையே மாத்திடுவேன்" Doraemon "நீ இப்படி பன்னுவது தப்பு அது எனக்கு பிடிக்கவில்லை" அப்போது டோரிமானை தடுக்க விடமா அம்மா தடுத்தாங்க.அப்போது நோபிடா வெளியே சென்றான். பாதையில் நடக்கும் போது ஜிஆன் அங்கு வந்தான். அப்போது சுனிவோ பந்தை வீசினான். அது நோபிடாவின் காலில் பட்டு கீழே விழுந்து விட்டான். அப்போது ஜிஆன் "என்னல ஆச்சி? உனக்கு உன்னும் ஆகவில்லையே? பெரிசா ஏதும் ஆகவில்லையே?" அதற்கு நோபிடா "பரவாயில்லை, கொஞ்சம் எரியுது" அப்போது சுனிவோ,ஜிஆன் என்னை விடு என கூறி கூறி விழுந்தனர். அப்போது சுனிவோ "நாங்க உன்னை காயப்படுத்தி விட்டோம், உனக்கு வலித்தால்  அதை எங்களால தாங்க முடியாது, உன்னை அடித்ததால் எங்களை கைது பன்னிடுவாங்களா? அப்படி அருந்தால் எங்களுக்கு தண்டனை கிடைக்குமா? யாரும் நம்மல ஊருக்குள்ள சேர்த்துக்க மாட்டாங்களா? எங்கள மனிச்சிட்டேன் என சொல்லு நோபிடா" அப்போது நோபிடா "பருவாயில்லையே அது நல்லா வேலை செய்யுதே! (டோரிமான் வந்தான்) ஜிஆன் நீங்கெல்லாம் இங்கு இருந்து என்ன நடக்கிறது என பாருங்களே! " Doraemon "வா நோபிடா நாங்க போகலாம். நீ இங்க இருக்கக்கூடாது, இனி இருந்தால் பெரிய அளவில் பிரச்சினை வந்துரும், வேண்டாம் நோபிடாவை போக விட வேண்டாம்" அதற்கு சுனிவோ "அப்படியா நீ வந்தது தான் இப்போது பிரச்சினை,எதுக்கு தேவையில்லாம அவனை தொந்தரவு பன்றே"நோபிடா அங்கிருந்து சென்று சிசுக்கா வீட்டுக்கு சென்றான்.

நோபிடா "சிசுக்கா நா வந்துட்டேன்" சிசுக்கா "வந்துட்டியா? ரொம்ப சந்தோஷமான விஷயம், சரி இங்க ஏன் நிற்கிறாயா உள்ள வாங்க" நோபிடா "சிசுக்கா நீ ஏன் என்னை அப்படி பார்க்கிறாய்? " சிசுக்கா "ஏன்னா  நீ  வித்தியாசமான பிறவி ஆச்சே! உன்னை போல இந்த உலகத்துல யாருமே கிடையாது, உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது" அதற்கு நோபிடா "இல்ல நீ நினைப்பது போல நா அவ்ளோ பெரிதாக" சிசுக்கா "ஐயோ நோபிடா உனக்கு பசிக்கறதா? அம்மஅ நோபிடாவின் வயிற்றில் சத்தம் கேட்டுச்சி அவனுக்கு பசிக்கிறதுனு நினைக்கிறேன்! ஏதாவது தாருங்க,இந்தா வாயை திற நோபிடா" அதற்கு நோபிடா "இங்க ஏதேதோ நடக்குதே! எனக்கு ஏதே ஏதோ செய்து வெச்சிக்காங்களே(அங்கிருந்து செல்லும் போது) நாம போற இடத்துல உபசரிப்பு நல்லா இருக்கே" அப்போது அங்கு அதிகமானவர்கள் வந்து நோபிடாவை புகைப்படம் எடுத்தனர். அனைவரும் "சூப்பர் ஹீரோ நோபிடா வாராரு, சேர் நா உங்களோட பெரிய ரசிகன்,உங்க கூட ஓரே ஒரு போடோ எருக்குறேன்,உங்களை பார்க்கனும் என ஆசப்பட்டேன்" என கூறினர். அப்போது பத்திரிகையாளர்கள்"நோபிடா ஸ்பெஷல் அவர் பன்னிய சிறப்ப இந்த பத்திரிகைல போட்டிருக்கோம்.எல்லாரும் வாங்கி வாசிங்க" அப்போது செய்தியாளர்கள் "நோபிடா சேர் இங்க தான் இருக்காரு சேர்  நீங்க எப்படி இப்படி ஆனிங்க? இப்போ பேபர திறந்தால உங்கள பற்றி செய்தி தான்,ஆமா இன்னும் நீங்க என்ன நல்லது பன்ன இருக்கிங்க? கேமரா அந்த பக்கமாக இருக்கு கொஞ்சம் அங்க பார்த்து பேசுங்க,சரி நீங்க பகல்ல என்னலாம் சாப்பிடிவீங்க?" நோபிடா "என்ன இப்படியெல்லாம் கேட்குரீங்க எல்லாரும் போலதான் சாப்பிடுவேன்" அதன் பிறகு அடுத்த செய்தியாலர் வந்து " முதல்ல எங்களுக்குஙபதில் சொல்லுங்க, அப்படியேலபின்னாடி திரும்பி கேமராவ பாருங்க, என்னது இது நல்லா இல்லையா? எனக்கு ரொம்ப அவசரம் இன்னை பகல் செய்தில இதை போட்டு ஆக வேண்டும்" அனைத்து செய்தியாலரும் பத்திரிக்கையாலரும்ஙவந்தனர். நோபிடா தொல்லை தாங்க முடியாமல் வீட்டுக்கு சென்று கதைவை மூடினான். அதோட இந்த Episode முடிந்தது.

Saturday, July 9, 2022

Doraemon in Tamil Story | கதை விளக்கம்,Season 20,Episode 09

கதை;

பிடா அம்மாவின் இறந்தகாலத்துக்கு சென்று அம்மாவின் வீட்டுக்குள் சென்றான்.நோபிடா "Doraemon அம்மாவின் அறையை கண்டுபிடிக்க டிவைஸ் எதுவும் இருக்கிறதா?"அதற்கு Doraemon "இல்லையே" அப்போது அங்கு சிறுமி அம்மா வந்து "நீங்க இரண்டு பேரும் யாரு, நீங்கெல்லாம் ஏன் இங்க வந்திருக்கிறீர்கள்? ஓடாதிங்க நில்லுங்க, வீட்ல யாரோ நுழைந்து விட்டார்கள் யாராவது சீக்கிரமாக வாங்க, அம்மா வீட்டுகுள்ள யாரோ வந்திருக்காங்க, யாருனு தெரியவில்லை" அதற்கு நோபிடா பாட்டி "என்னத, ஆமா யாராக இருக்கும்?" அப்போது நோபிடா "என்ன அம்மா இவங்க சொந்த பையனுடைய முகம் கூடவா தெரியாம இருக்கும்?" Doraemon "எப்படி தெரியும்? நீ தான் இப்போது பிறக்கவே இல்லை! நீ சின்ன பையன் என்பதை அடிக்கடி நிறுப்பிக்கிறாய் நோபிடா" அப்போது சிறுமி அம்மா அங்கு வந்து "இங்க தான் அவங்க இருக்கனும்,என்னா அவங்க இப்போ தான் ஓடிப்போனாங்க, ஏய் லிலி இங்க தான் இருந்தியா? எஙைக போனே சரி வா நாங்க அறைக்கு போகலாம்" அப்போது நோபிடா "இதை தான் நாங்களும் கொடுக்க வந்தோம், அதுக்கா இப்படி துரத்துராங்க?" Doraemon "ஒருவேளை அவங்க அந்த பொம்மையா நீ எடுத்துட்டு போறனு நினைத்திருப்பாங்க" அப்போது நோபிடா பாட்டி "நீ இங்க என்ன பன்னி வைத்திருக்கே? ஆமா வீட்டை இப்படியா குப்பையாக வைத்திருப்பாங்க? இப்படியெல்லாம் வைத்திருக்கக்கூடாது,இப்போ நீயே இதையெல்லாம் உன் கையால எடுத்து சுத்தம் பன்னவேண்டும்,இப்போ செய்ய ஆரம்பித்தா தான் பெரிய பொன்னாக ஆனத்துக்கு அப்பறம் ஒழுங்காக இருப்பே,நா அப்பறமாக வந்து செக் பன்னுவேன்" நோபிடா "பாத்தியா பா அம்மாகூட சின்ன வயதில் என்ன மாதிரி இருந்திக்காங்க" அப்போது சிறுமி அம்மா "அப்போ இதெல்லாம் ஒரு வேளையா? 

இதெல்லாம் தேவையில்லை, ஆனால் இது தேவை" நோபிடா "அப்படினா அம்மா நம்மகிட்ட பொய்தான் சொல்லிக்காங்க, ஆனால் அவங்க என்கிட்ட எப்படியெல்லாம் மாற்றி பேசினாங்க நீயே கேட்டலே" சிறுமி அம்மா "இதுவும் தேவையில்லை, இதை நான் இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன், இது வேனும்,இது வந்து இது எனக்கு வேனுமா? வேண்டாமா? இது கொஞ்சம் போர் அடிக்கும்,இது எனக்கு தேவையில்லை சரி போ" வெளியில் அந்த புத்தகத்தை எறந்த உடனே அது நோபிடாவின் தலையில் விழுந்தது. அப்போது நோபிடா "எதுக்குமா இதை என் மீது தூக்கிப்போட்டிங்க? தூக்கி போடுறத்துக்கு முன்னாடி அக்கம் பக்கம் பார்க்க மாட்டிங்களா?" அதற்கு அம்மா "என்னது அம்மாவா? உன் வாயை மூடு நா என்ன செய்யனும் செய்யக்கூடாதுனு நீ சொல்லித்தாரீயா?" Doraemon "நோபிடா இந்த உன்னுடைய கண்ணாடியை போட்டுக்கே" அப்போது சிறுமி அம்மா "அப்போது வீட்டுக்குள்ள வந்தது நீங்க இரண்டு பேரும் தானே! அம்மா இங்க சீக்கிரமாக வாங்க அவங்க வந்துட்டாங்க,எங்க ஓடுரீங்க, அம்மா அங்க மறுபடியும் வந்துட்டாங்க" அப்போது நோபிடா பாட்டி" நீ இன்னும் அதை பற்றியா யோசிக்கிறாய்? மெச்சிக்கோ ஊருக்கு போறாள்,நீ போகவில்லையா?" அதற்கு சிறுமி அம்மா (கமாக்கோ) "இதை நான் மறந்தே போய்யிட்டேன்" நோபிடா "அம்மா அவங்க சிறுவயதிலும் எங்கிட்ட எப்படி நடந்துக்குறாங்கனு பாறேன்" கமாக்கோ வேகமாக ஓடினாள். அதை பார்த்த நோபிடா, டோரிமான் பின்தொடர்ந்து சென்றனர்" கமாக்கோ "நல்ல வேளை வந்துட்டேன்,எதுக்கு நன்றியெல்லாம் நாங்க நண்பர்கள் தானே! " மெச்சிக்கோ "ஆமா,நா உனக்கு கொடுத்த புத்தகத்தை திருப்பி தற முடியுமா? என்னாச்சி தூக்கி போட்டியா?,என்ன பன்ன?, கமாக்கோ எனக்கு ஆறு மணிக்கு ட்ரைன் நா போக வேண்டும்" கமாக்கோ "ஒரு நிமிடம் நா இப்பவே வருகிறேன்" கமாக்கோ வீட்டுக்கு போய் அவள் தூக்கி போட்ட இடத்தில் தேடினால் ஆனால் அது கிடைக்கவில்லை, அவள் நோபிடா-டோரிமானை சந்தேகப்பட்டாள். அப்போது நோபிடா "பார்த்தாயா? அவங்க நம்ம மேல பலியை போடுராங்க" கமாக்கோ "நீங்க இங்கயா இருக்கிங்க? ஏய் என்னுடைய புத்தகத்தை திருப்பி கொடுங்குங்க" Doraemon "புத்தகமா? நீ எதை பற்றி பேசிகிறாய், என்ன புத்தகம் நோபிடாவின் தலையில் விழுந்த புத்தகமா!" கமாக்கோ "அமா, அது இங்கயும் இல்லை" அப்போது நோபிடா "யாராவது எடுத்துட்டு போய்யிட்டாங்களா? இதெல்லாம் உங்க தப்புதான் அம்மா,உங்க நண்பி தந்த புத்தகத்தை நீங்க எப்படி தூக்கி போட முடியும்?" அதற்கு கமாக்கோ "அதை நான் மறந்தே  போய்யிட்டேன் தெரியுமா?" 

Doraemon "அங்க உன் மேல தான் தூக்கி போட்டாங்க. அதை ஏன் நீ தூக்கிப்போட்டே அது தப்பு, பருவாயில்லை இந்த ஒரு விஷயத்துல அம்மாவும் பையனும் ஒரே மாதிரி இருக்கிங்க,கேட்காம தூக்கி போடுரீங்க" கமாக்கோ "
நீங்க இரண்டு பேரும் என்ன தனியாக பேசித்து இருக்கிங்க? பருவாயில்லை அதை நானே போய் தேடுறேன்" நோபிடா "இதுக்கு இதை தவிர வேற வழிஇல்லையா? ஏதாவது டிவைசை எடுப்பா!" Doraemon "சரியாக சொன்னாய்,அடடடா! காணும், அதை நான் வரும்போது வீட்லயே வைத்துட்டு வந்துட்டேன்" நோபிடா "என்னது, என்ன விளையாடுரே நடப்பதெல்லாம் மோசமாக இருக்கிறது" Doraemon "கவலை படாதே,நடந்ததை காட்டும் கேமரா, இந்த கேமரால எங்கயெல்லாம் போடோ எடுக்குரோமோ அதுக்கு முன்னாடி அந்த இடத்துல என்னலாம் நடந்திச்சினு இந்த கேமரா காட்டும்,இதை நாங்க சரியாக இருபத்தைந்து நிமிடத்துக்கு வைத்தால் போதும்" நோபிடா "நாய் அந்த புத்தகத்தை எடுத்துட்டி போயி இருக்கு,அது பாதையில் வலது பக்கம் போகுது, அது எதையோ பாத்திருக்கு அது ஓட ஆரம்பிச்சிருக்கு இந்தா இருக்கு" Doraemon "ஆனால் இதை எப்படி நாங்க சாப்பிட வைப்பது? இங்க பாரு இதை சாப்பிடு" நோபிடா "நீ மட்டும் இதை சாப்பிட வைத்தால் நான் அந்த புத்தகத்தை போய் எடுத்துட்டு வருவேன், அந்த புத்தகத்தை கொடுத்துவிடு" கமாக்கோ "அவங்க இங்க இருக்காங்க,நீங்க அந்த புத்தகத்தை தேடமால் என்ன பன்றீங்க, அது நாயோட வாய்ல இருக்கு (அந்த புத்தகத்தை நாயில் வாயிலிரிந்து கமாக்கோ எடுத்தாள்,அப்போது நாயக்கு பிஸகேட் டோரிமான் கொடுத்தான்) இந்த புத்தகம் இங்கதான் இருக்குனு இங்களுக்கு எப்படி தெரியும்? ரொம்ப நன்றி"

நோபிடா "அது சரி இந்த புத்தகத்தை நீங்க வாங்கிட்டு வந்தவரிடம் கொடுக்க வில்லையா?"  கமாக்கோ "அதை நான் மறந்தே போய்யிட்டேன்" புகையிரத நிலையத்துக்கு கமாக்கோ சென்றாள். அப்போது மெச்சிக்கோ "என்ன நடக்குது இங்க அவள் இன்னும் வரவில்லை" காமக்கோ "மெச்சிக்கோ, மெச்சிக்கோ நா வந்துட்டேன் இந்தா உன்னுடைய புத்தகம்" மெச்சிக்கோ "இது எனக்கு வேண்டாம், நீயே வைத்துக்கொள், இது என் ஞாபகமாக உன்னிடமே இருக்ட்டும் சரியா?" கமாக்கோ "நா கண்டிப்பாக கவனமாக வைத்திருப்பேன்,ஜாக்கிரதையாக போ" அப்போது மெச்சிக்கோவின் அம்மா "இங்க பாரு கமாக்கோ, நீ வளர்ந்தால் கூட இவள மறக்க்கூடாது,ஜாக்கிரதையா இருந்துக்கோ" அப்போது மெச்சிக்கோ "நீ என்னை எப்போதும் மறக்கக்கூடாது, நானும் உன்னை மறக்க மாட்டேன்" கமாக்கோ "நீ கவலைப்படாதே, நம்ம  எப்போதும் நண்பர்கள் தான், பாய் பாய் மெச்சிக்கோ,நா உன் புத்தகத்தை கவனமாக பாத்துப்பேன். இதை நான் முழுமையாக படித்து முடிப்பேன்" அதை பார்த்துவிட்டு டோரிமானும் நோபிடாவும் தற்காலத்திற்கு வந்தனர்.அப்போது அங்கு நோபிடாவின் அம்மா தூக்கிப்போட்ட அனைத்து பொருள்களும் இருந்தன.அப்போது நோபிடா "என்ன திரும்ப வந்திருக்கு? அம்மா நீங்க தான் இதெல்லாம் தூக்கி போட்டிங்களே" அம்மா "திருப்பிக்கொண்டு கொடுக்க சொல்லிட்டேன், இதெல்லாம் உனக்கு ரொம்ப முக்கியம்னு சொல்லவல, உன்னை கேட்காமல் இனிமேல் எதையும் தூக்கிப் போட மாட்டேன, உன்னை I எதுவாக இருந்தாலும் செய்றேன்." அதற்கு நோபிடா "சூப்பரு" அம்மா "என்ன விஷயம் இன்னைக்கு சிறித்த முகத்தோடு இருக்கே? ஏதாவது வேலை பன்னியா?" நோபிடா "இல்ல, இல்ல அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா" அம்மா "இல்லையே ஏதோ  சரியில்லையே, டோரிமான் நீயுமா" அதற்கு Doraemon "அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று சொன்னதும் இந்த Episode முடிந்தது.

Thursday, July 7, 2022

Doraemon in Tamil Story | கதை விளக்கம், Season 20,Episode 08

கதை;
நாள் நோபிடாவின் பழைய பொருட்களை காணவில்லை, அவன் அதை தேடிக்க கொண்டிருந்தான்.அப்போது அங்கு Doraemon வந்து "நோபிடா உனக்கு என்ன ஆச்சி?" அதற்கு நோபிடா "என்னோட புதையல் பெட்டி எங்க இருக்குனு உனக்கு தெரியுமா?  ஆமா அது ஒரு கார்ட்போர்ட் பெட்டி அதுக்குள்ள தான் நான் எல்லாத்தையும் வைத்திருந்தேன்,கண்டு பிடித்துத்தேன் அதை யாராவது எடுத்துத்து போய் இருக்கனும்,என் அறைக்கு வந்து யாராவது அதை எடுத்து போய் இருக்கனும்" அதற்கு Doraemon "கொஞ்சம் பொறுமையாக இரு நா அம்மாவோட கைல அதை பார்த்தேன்" அம்மா "ஆமா இன்னைக்கு காலையில தான் அதை நா எடுத்து குப்பைல போட்டேன்" அதற்கு நோபிடா "அது என் புதையல் பெட்டி" அம்மா "புதையல் பெட்டியா அதுக்குள்ள குப்பைகள் தான் இருந்தது" அதற்கு நோபிடா "அதெல்லாம் குப்பைகள் கிடையாது" அம்மா "என்ன இப்படி ஒரு கேள்வி கேட்கிறாய்! இந்த மாதிரி இருக்குறத்தால தான் வீடு சுத்தமாகவே இருப்பதில்லை" அப்போது நோபிடா "எனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை, என் புதையல் எந்தவிட்டு போனத்துக்கு அப்பறம் நான் மட்டும் ஏன் இங்க இருக்கனும்?" அதற்கு Doraemon "அதிகமாக நாடகம் ஆடாதே, அம்மா உன்னிடம் கேட்காமல் தூக்கி போட்டது தப்புதான் ஆனால் அவங்க பக்கத்தில் இருந்து யோசித்தால் சரியாக தான் இருக்கிறது, உனக்கு உதவி செய்ய என்னிடம் ஒரு டிவைஸ் இருக்கிறது, தொலைந்து போனத்தை கண்டு பிடிக்கும் மெகா போன்" அதற்கு நோபிடாவின் பரீச்சை பேப்பரை ரோகடாக செய்து வெளியில் எரிந்தான்.அப்போது நோபிடா டோரிமானை திட்டினான்.அப்போது டோரிமான் ஜன்னலுக்கு அருகில் சென்று "நோபிடாவின் முட்டை மார்க் எடுத்த பேப்பர் இங்க வந்துரு" என்று வேகமாக சொன்னான். அது அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் கேட்டது. அதன் பின் அந்த பேப்பர் மீண்டும் நோபிடாவின் வீட்டுக்கு பறந்து வந்தது. அப்போது Doraemon "இந்தா உன்னுடைய முட்டை மார்க் எடுத்த பரீச்சை பேப்பர், நீ தொலைத்ததை இவ்வாறு பெயர் சொல்லி கூப்பிட்டால போதும் அது எங்கிருந்தாலும் உன் கைக்கு திரும்பி கிடைத்து விடும்" நோபிடா "அற்புதம் ஆனால்இப்போ எல்லாருக்கும் நா முட்டை மார்க் எடுத்து தெரிஞ்சிருக்குமே" அப்போது அம்மா "டோரிமான் நீ இப்போ ஏதாவது சொன்னியா? ஏதோ முட்டை மார்க் அப்படினு கேட்டிச்சி" நோபிடா "இல்லம்மா அது நா நிறைய முட்டை சாப்பிடனும் அப்படினு சொன்னான், நா. 

இதை பாவித்து தொலைந்து போன என்னுடைய. புதையல் பெட்டியை கொண்டுவரலாம்,என்னோட புதையல் பெட்டி என்னிடம் திரும்பி வா" (அடுத்த பக்கம்) சுனிவோ "ஜிஆன் படித்தது போதும் என்னுடைய புத்தகத்தை கொடு" ஜிஆன் "கொஞ்சம் பொறுல இப்போ தான் பாதி பக்கம் படிச்சிருக்கேன்" அதன்பின் அந்த புதையல் பெட்டி வண்டியில் இருந்து விழுந்து பாய்ந்து பாய்ந்து வந்தது. அதை சுனிவோ பார்த்து ஆச்சரியப்பட்டு "ஜிஆன் இங்க பாரு" அவன் அதை பார்க்வில்லை, அதன் பின் அந்த பெட்டி நோபிடாவின் அறைக்கு சென்றது. நோபிடா "நீ வந்துட்டியா? நீ திரும்பி வந்துட்டே" Doraemon "என்னது இதெல்லாம் இதுல வெறும் குப்பையாக இருக்கு, எதுக்கு நீ இந்த உடைந்து போன ரேடியோவ வைத்திரிக்கே?" அதற்கு நோபிடா "இதெல்லாம் குப்பைகள் கிடையாது,இது வேலை செய்யாட்டியும் நான் இதை பயன்படுத்துவேன்! இதுவா இது என் பாட்டி கொடுத்த ரோபோட் வெறும் கை மட்டும் தான் மிஞ்சியது,நீ பாக்குற விஷயம் எல்லாம் இந்த உலகத்துல கிடைப்பது தான், இருந்தாலும் இதெல்லாம் என்னுடைய ஞாபகங்கள், அம்மா இது தெரியாமல் தூக்கி போட்டுட்டாங்க, இதுக்கு முன்னாடி எங்க அம்மா எனக்கு தெரியாமல் எதெல்லாம் தூக்கி போட்டாங்களோ அதெல்லாம் திரும்ப வர வேண்டும்." 

அப்போது அந்த பொருள் எல்லாமே பாதையில் பாய்ந்து வந்தன. புத்தகங்கள் பறந்து வந்தன. அதை சுனிவோ பார்த்து "ஜிஆன் இங்க பாரு" அதற்கு ஜிஆன் "சொல்வதை நிறுத்துல முதல்ல,நிம்மதியாக படிக்க கூட விட மாட்டானுங்க,நா இதை உன்னிடம்ல அடுத்த மாதம் தாரேன்" அந்த பொருள்கள் நோபிடாவின் வீட்டுக்கு சென்றன.நோபிடா "ஆஹா என்னுடைய புத்தகங்கள்,இதெல்லாம் நா எதிர்பார்கவே இல்லை, எல்லாம என்னிடம் வந்துட்டு இங்க பாரு Doraemon நா இந்த டிவைசை வைத்து இந்த உலகத்துக்கே உதவி செய்ய போறேன், நா போயிட்டு வாரேன்" அம்மா "நோபிடா உன்னுடைய home work எ யாரு பன்னுவாங்க? மேல என்ன ஒரே சத்தமாக இருக்கிறது? என்ன பன்னி வைத்திருக்கான் இவன்? யாரு இந்த புத்தகத்தை தூக்கி போட்டது?ஒரே குப்பையா இருக்கு!" நோபிடா "யாரெல்லாம் கவலையாக இருக்காங்கனு தேடிப்பாக்கலாம், சுனிவோ அழுகிறான் என்ன ஆச்சி சுனிவோ? ரொம்ப மோசம்" சனிவோ "நா இப்போ தான் அந்த புத்தகத்தை வாங்கினேன் சொல்லப்போனால் அதுல ஒரு வார்த்தை கூட நா படிக்கவில்லை, அவன் அதை அடுத்த மாதம் தான் தருவானா! ஆனாலும் அவன் அதை தரவே மாட்டான்" அதற்கு நோபிடா "சரி அதை என்னிடம் விட்டுவிடு நா இப்பவேஙஅந்த புத்தகத்தை வாங்கி தாரேன், இதெல்லாம் கஷடமே இல்லை இது எனக்கு தூசி, என்னால முடியும், சுனிவோவின் புத்தகம் திரும்பி வா" அப்போது ஜிஆன் "எங்க போறே நில்லு,என்ன ஆனாலும் உன்னை விடவே மாட்டேன்ல, ஏலே! உன்னை விடமாட்டேன்ல" அப்போது அந்த புத்தகம் ஜிஆனிடம் இருந்து தப்பித்து ஓடிவந்தது, அப்போது சுனிவோவும் நோபிடாவும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த புத்தகம் சுனிவோவின் கைக்கு வந்தது.ஆனால் அந்த புத்தகம் ஜிஆனையும் இழுத்து விட்டு வந்தது. அப்போது ஜிஆன் கோபப்பட்டான்,அனைவரும் தப்பித்து ஓடினர். (வீட்டில்) அம்மா "என்னை மன்னித்து விடுங்கள்,உங்களை நான் அடிக்கடி கூப்பிட்டுட்டே இருக்கேன்" அம்மா நோபிடாவின் பொருள்களை வண்டியில் ஏற்றி அனுப்பினார். அப்போது நோபிடா வந்து கதவை திறந்து பார்த்தான். அங்கு ஒன்னுமே இல்லை. அப்போது நோபிடா "அம்மா மறுபடியும் தூக்கி போட்டுட்டாங்களா? இதுக்கு மேல நா சும்மா இருக்க மாட்டேன், நா சொல்ல சொல்ல போட்டுட்டு இருக்காங்க, தள்ளு டோரிமான், அம்மா ஏம்மா அதை தூக்கி போட்டிங்க? ஏன் நஅ சொல்வதை கேட்காமல் எல்லாத்தை தூக்கி போட்டுட்டே இருக்கிங்க?" அம்மா "என்ன கேள்வி இது நீ வீட்ல குப்பையா சேர்த்துவைத்திருப்பே இதெல்லாம் நான் உன்னிடம் கேட்டுதான செய்யனுமா? இதெல்லாம் குப்பை இல்லாம வேற என்னவா" அதற்கு நோபிடா" இதெல்லாம் குப்பை இல்ல, நீ எதுக்காக இப்படி பன்னிட்டு இருக்கிங்க? அதெல்லாம் என் சிறுவயதில் உள்ள ஞாபகங்கள் அதுத்த தடவை தூக்கி போடுரத்துக்கு முன்னாடி ஒரு வார்த்தை என்னை கேழுங்க புரிகிறதா? அதற்கு அம்மா "இந்த மாதிரி அவசியமில்லாமல் கேள்வி கேட்டாள் நீ வைத்திருக்கும் எல்லாத்தையும் நான் தூக்கி போட்டுருவேன்,சரி சரி நா என்னாலாம் செய்யனும் செய்யக்கூடாதுனு நீ சொல்ற சரி போயி Home worka முடி போ,ஏய் நோபிடா நீ எங்க போறே?" அப்போது  Doraemon "நோபிடா எங்க போறே?" நோபிடா "அம்மா பொய் சொல்றாங்க, நா அம்மாவோட காலத்திற்கு போகப் போறேன். நா படும் கஷ்டத்தை அம்மாக்கு புரிய வைக்கப்போறேன்" Doraemon "நோபிடா இரு நானும் வரேன்" அந்த இடத்துக்குசென்ற பிறகு நோபிடா "கடோகா இது தான் என் அம்மாவின் வீட, என்னோட திட்டம் என்ன தெரியுமா? இப்போ நாங்க அம்மாவின் அறைக்கு. செல்ல வேண்டும்." Doraemon "சரி போய் பார்க்கலாம் முதல் நீ இந்த பாதணியை அணி" அப்போது நோபிடா அம்மா சிறு கிழந்தையாக வந்தார். அவங்க வைத்திருந்த பொம்மையிடம் "லிலி நாங்க இப்போ வீட்டுக்கு கிட்ட வந்துட்டோம் இல்லையா?" 

அப்போது நோபிடா "என்னோட அம்மாவ பாரேன்,இவங்க தான் என்னோட அம்மாவ? ரொம்ப அழகாக இருக்காங்க" அதன் தற்காலத்தில் அம்மா "இந்த இடம் இப்படி தூசியாக இருக்கிறது, இது தேவையா? தேவையில்லை.அப்பறம் இது என்னது? எனக்கு ஞாபகம் வந்துட்டு இது அதே புத்தகம் தான். ஏப்ரல் பதினெட்டு இது நான் படித்து முடித்த கடைசி புத்தகம் என் நண்பி" (முற்காலத்தில்) ஒரு சிறுவன் "இன்னைக்கும் நாங்க போல் பிடித்து விளையாடலாமா?" அதற்கு சிறுமி அம்மா "இன்னைக்கு உன்னிடம் நான் தோல்வி அடைய மாட்டேன், சரி வா போகலாம்" நோபிடா "அம்மா இதை இப்படியே விட்டுட்டு போய்யிட்டாங்க, ஔப்போ நாங்க இதை எடுத்துத்து போய் அவங்க கிட்ட கொடுக்கலாம்" Doraemon  "இதை வீட்டுக்கு எடுத்துட்டு போய் அவங்க கிட்ட கொடுக்கலாம்" அதன்  பின் வீட்டிற்கு பின்னாடி இரிவரும் சென்றனர். அப்போது நோபிடா "ஆமா அம்மாவோட அறை எங்க இருக்கு? " Doraemon "நீ என்ன பன்றே? முதல்ல இப்படி பன்றதை நிறுத்து, இப்படி பன்னக்கூடாது. இவன் ஏன் இப்படி செய்றானோ? இந்தா ஒரு டிவைஸ்,உள்ள போறத்துக்கான வழி' உள்ளே இருவரும் சென்றனர்.அப்போது நோபிடா "இது அம்மாவுடைய விடு, அவங்க அறை எங்க இருக்கு? இவும் இல்லை,ஒருவேளை இதுவா? இல்லை இதுவும் கிடையாது. எங்க இருக்கிறது? கண்டே பிடிக்க முடியவில்லை, அம்மாவோட அறை எங்கிருக்குனு கண்டுபிடிக்க உன்னிடம் ஏதாவது டிவைஸ் இருக்கிறதா டோரிமான்? என்னது இல்லாயா?" அப்போது அங்கு சிறுமி அம்மா வந்து "நீங்க இரண்டு பேரும் எதுக்கு இங்க வந்திருக்கிங்க? நீங்க யாரு? ஓட வேண்டாம் நில்லுங்கள்" என்று சொன்ன உடனே இந்த Episode முடிந்தது. 
 

Tuesday, July 5, 2022

Doraemon In Tamil Story | கதை விளக்கம் Season 20,Episode 7

கதை;
ஒருநாள் சுனிவோ "எனக்கு இப்போ என்னனு தெரியல,எனக்கு அந்த சாப்பட சாப்பிடனும்னு ரொம்ப ஆசையாக இருக்கு,அதை சாப்பிட்டால போதும் எனக்கு வானத்தில் பறப்பது போல இருக்கும்.இப்போ கூட வீட்டுக்கு போய் அதான் சாப்பிடப்போறேன். எனக்கு அது ரொம்ப புடிக்குது அதோட  ருசிய பற்றி சொல்ல வாரத்தையே இல்லை, இன்னும் சொல்லப்போனால் தினமும் இதை எனக்கு கொடுத்தாலும் நான் அதை சாப்பிடுவேன்." அதற்கு ஜிஆன் "அது அந்த அளவிற்கு ருசியாக இருக்குமால?" அதற்கு சுனிவோ "ஆமா, அதை சாப்பிட்டால் போதும் உங்களுக்கு அவ்ளோ பலமா யக இருக்கும், விளையாட விளையாட சோர்வே அக மாட்டிங்க" அதற்கு ஜிஆன் "என்ன என்னமோ சொல்லி வெறுப்பேற்றுகிறாய் வா நோபிடா இவங்க வீட்டுக்கு போகலாம்" அப்போது நோபிடா "அதெல்லாம் முடியாது, எனக்கு நிறைய வேலை இருக்கு, எனக்கு ஆசிரியர் இத்தனை நாளாக நீ விளையாட்டு பிள்ளையாக இருந்துலாம் போதும் ஆரம்பத்தில் இருந்தே உன்னுடைய மார்க் எல்லாம குறைந்து கொண்டு வருது, இப்போ நீ ஒழுங்காக படிப்பதே கிடையாது.இந்த பரீட்சையில் நீ அதிகமாக மார்க் எடுக்கவேண்டும்.அப்படி நீ குறைந்த மார்க் எடுத்தால் நான் உன்னை டீகிரைட் பன்னிடுவேன் என சொன்னாரு அப்படி நடக்கவே கூடாது. இந்த பரீட்சையில் நான் எப்படியாவது அதிகமாக மார்க் எடுக்க வேண்டும்." அப்போது ஜிஆன் "வாலே வாலே நீ என்ன யோசிக்கிறனு எனக்கு புரிதுல,வீட்டுக்கு போயு உடையை மாற்றிட்டு சுனிவோ வீட்டுக்கு போகலாம்னு நினைக்கிறே? உன் மனதில் இருப்பதை கண்டுபிடித்து விட்டேன் பார்த்தாயா?" அதற்கு நோபிடா "அதெல்லாம் இல்லை,நாளைக்கு வகுப்பில் உள்ள பரீட்சைக்கு நா நல்லா படிக்க வேண்டும். (சிறுது நேரம் கழித்து) என்னை நல்லா பொழந்துட்டான் Doraemon" அதற்கு Doraemon "என்னை கவனப்படுத்த விடு நா இதை சீக்கிரமாக முடிக்க வேண்டும், இதை வழிப்படுத்தி கொண்டு வாரதுனு சொலுவது ஒரு கஷ்டமான விடயம், அதை நா செய்தால் போதும் நா சாதித்துட்டேனு அர்த்தம்,இது நம்மலோட ஆசைகளை புரிந்து கொள்ளும் இயந்திரம், நீ என்ன வேணும்னாலும் ஆசைப்படு இந்த இயந்திரம் நிறைவேற்றி வைக்கும்" அதற்கு நோபிடா "எனக்கு இது தேவை" அதற்கு Doraemon "முடியவே முடியாது, இதை நீ எடுத்துட்டு போனால் சமாளிப்பது முடியாத காரியம்,நானும் ரொம்ப நேரமாக ஆசைப்படுறேன் என் ஆசை நிறைவேறவில்லை" அப்போது Doraemon உடைய தங்கை வந்து ஒரு கேக்கை கொடுத்தாள். தங்கை "அண்ணா, நா வந்துட்டேன் இது தான் உலகத்தில் மிகப்பெரிய கேக், வேல்ட்ரேகாடே பன்னிக்கி, இந்த கேக்க பன்னவர எனக்கு தெரியும். உங்களுக்காக கேட்டு வாங்கிட்டு வந்தேன்" அதற்கு Doraemon "இவ்வளோ பெரிய கேக்க நா மட்டும் தனியாகவா சாப்பிடுவது? சரி நான் இதை வீண் செய்ய விரும்பவில்லை. இதை நா வைத்து சாப்பிடுகிறேன்." (தங்கை சென்று விட்ட பிறகு டோரிமான் கேக்கை தனியாலாக முழுமையாக சாப்பிட்டுவிட்டான். 


அவனுடைய வயிறு பெரிதாக மாறியது. அவனாள் நகரவே முடியவில்லை.அப்போது  நோபிடா "அதெல்லாம் சரி இந்த இயந்திரத்தை வைத்து என்ன பன்னலாம்? என்னது என்னால சமாளிக்க முடியாதா? இந்த ஸ்டார்ட் பட்டனை அழுத்தலாம்" அப்போது இயந்திரம் "உங்களுடைய ஆசை என்ன அதை முதல்ல சொல்லுங்க,சீக்கிரமாக பதில் சொல்லுங்க" அதற்கு நோபிடா "வாவ் என்ன ஆசை சொன்னாலும் செய்யுமா? இரு யோசிக்கிறேன்,ஜிஆன் என கையால அடி வாங்க வேண்டும்" அதற்கு அந்த இயந்திரம் "உங்களுடைய ஆசையை நாங்க ஏற்றுக்க கொண்டோம்,உங்களுடைய அளவு என்ன?" அதற்கு நோபிடா "எதுக்கும் கொஞ்சம் அதிகமாக வைக்கும் என்ன நடக்கும் என தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையாக இருக்கு, நா கிளம்புகிறேன்" Doraemon "நில்லு போகாதே, என்னால நகர முடியலே!" நோபிடா "இதோ போறான் நீ ரொம்ப சந்தோஷமாகவா போய்யிட்டு இருக்கே? இப்போ என்ன நடக்குதுனு பாரு, என்னது இது எப்படி நடந்தது?" ஒரு கார் ஜிஆனை மோத வந்தது,அப்போது ஜிஆனை நோபிடா காப்பாற்றினான். ஆனால் ஜிஆனை நோபிடா தள்ளிவிட்டதால் பொழந்துட்டான். அதன்பின் நோபிடா "ரொமப மோசமான சம்பவம் எனக்கு இப்போது நடந்துச்சி" அதற்கு Doraemon "நா சொன்னல இந்த இயந்திரத்தை உன்னால் சமாளிக்க முடியாது,என்னது இன்னொறு ஆசையா? உனக்கு எத்தனை தடவை பட்டாலும் புரியாதா?" அப்போது இயந்திரம் "உங்களுடைய ஆசை என்ன சீக்கிரமாக பன்ன சொல்லுங்க" அதற்கு நோபிடா "கவனமாக பன்னனும், அது சுனிவோ இன்னைக்கு என்கிட்ட சொன்ன சாப்பாட நா என் குடுப்பத்தோடு சேர்ந்து சாப்பிடனும்,இந்த தடவை ஆசையை கொஞ்சம் குறைத்து வைக்கலாம்" அதன்பின் நோபிடாவின் அம்மாவிற்கு ஒரு கோள் வந்தது "ஹலோ! யாரு பேசுரது? நீங்க தானா! என்ன எதிர்பாராதே சம்பவம்? என்னது உங்களை வேற ஊருக்கு மாற்றிட்டாங்களா? அப்படினா நாங்க நாளையில இருந்து வேற ஊருல இருக்க போரோமா? அப்படினா நாங்க இப்பவே போக வேண்டுமா?" அனைத்து பொருள்களையும் தூக்கி வண்டியில் ஏற்றினர். உடனே நோபிடா  இயந்திரமிடம் சென்று என்னுடைய நிலமையை பழைய நிலைக்கி மாற்ற சொன்னான்,அதன் பின் அம்மா "என்னது அதை கேன்சல் பன்னிட்டாங்களா?" அப்போது நோபிடா "நல்ல வேளை எல்லாம சரி ஆகிட்டு" அப்போது டோரிமான் "எப்போதான் என் பேச்ச கேட்கப்போரியோ? 

இனிமேல் இதை பாவிக்காதே,இனி நா சொல்றத்த கேட்டு நடந்துக்கோ!" அப்போது ஒரு வண்டியில் இருந்து ஒரு பொலியை அம்மாவிடம் ஒருவர் கொடுத்து விட்டு சென்றார். அப்போது அம்மா "நோபிடா உங்க ஆன்டி உனக்காக ஒரு அற்புத உணவை ஆடர் செய்து அனுப்பிங்காங்க" அப்போது நோபிடா "அப்படியா? அப்போ நா கேட்டதே இது நிறைவேற்றி விட்டது" அப்போது Doraemon "இப்போது உனக்கு சந்தோஷமா? இனிமேல் அந்த டிவைஸ் பக்கம் போகாதே!" அதற்கு நோபிடா "இத நா மறந்துட்டேனே! இன்னும் ஒரே ஒரு உதவி எனக்கு இன்னும் ஒரே ஒரு ஆசை மட்டும் இருக்கிறது,நாளைக்கு எனக்கு பரீச்சை எழுதுவது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை ஏதாவது பன்னுங்க,அந்த பரீச்சையை நடாத்த விடாம பன்ன நீங்க என்னவேண்டுமானாலும் பன்னலாம், ஆஹா நாலைக்கு  என்னுடைய கனவெல்லாம் நிறைவேற போகுது, அதே தான் உன்னோட இந்த டிவைசை கொஞ்சம் எடுக்குறேன்" Doraemon "இதெல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லை, சொன்னா கேழு" நோபிடா "கிடைத்து விட்டது,இதை வைத்து என கனவு நிறைவேறிட்டானு பார்க்கலாம்" டிவைஸ் "அதிகலையில பெரிய நிலந்நடுக்கம் வந்திருக்கு அதனால இந்த நாட்டை பிரட்டிவிட்டது.நிறைய உயிர் சேதம் நடந்திருக்கிறது, பாடசாலை பாதிக்கப்பட்டதால இன்று மாணவர்களுக்கு பாடசாலை நடக்கவில்லை.எல்லாருடைய பதிப்பும் பாதிக்கப்பட்டதால மக்கள் அவதிப்படுகினுறர்.எல்லாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." நோபிடா "இதையா நா ஆசைப்பட்டு கேட்டேன்? சரி நான் ஆசையை குறைத்து வைக்கிறேன். (தூங்கும் போது)நா ஆசைய குறைத்து வைத்திருக்கிறேன். நாளைக்கி பரீட்சையில் என்ன நடக்குமோ! ஐம்பது மார்க விட குறைய எடுத்தால் என்னை டீகிரை பன்னிடுவிங்களே"(காலையில் Doraemon) சிக்கிரமாக எழுந்திடு நோபிடா,பாடசாலைக்கு நேரம் ஆகிட்டு நீ தூங்கிட்டு இருக்கே!" நோபிடா "ஐயோ பாடசாலைக்கு நேரம் ஆகிட்டு" Doraemon "ஹேய் அதுக்காக நீ பேன்ட் போடாம போரியா? நில்லு" அப்போது ஆசிரியர் "நீ என்ன நினைக்கிறாய்? பரீட்சை எல்லாம் எப்போவோ முடிந்துவிட்டது இதுக்கான தண்டனையை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்" அதை கேட்ட நோபிடா எல்லாம போச்சே என அழுதான். அதற்கு Doraemon "விடு நீ பரீச்சை எழுதக்கூடாதுனு ஆசைப்பட்டே" எனறு சொன்ன உடனே இந்த Episode முடிந்தது.