Doraemon in Tamil Story | கதை விளக்கம் | Season 20 | Episode 01

Doraemon in Tamil Story | கதை விளக்கம் | Season 20 | Episode 01

கதை;

இந்த எபிசோடில் சுனிவோக்கு பிறந்த நாள் அதனால் அனைவரும் அவனை வாழ்த்தினர். சுனிவோ மெழுகுவர்த்தியை அனைத்தான். அப்போது சுனிவோவின் அப்பா "உனக்காக யாரு வாழ்த்திக்காங்கனு பாரு" என்று சொல்லி தொலைக்காட்சியை போட்டார். அப்போது பலர் அவனை வாழ்த்தினர். அதற்கு சுனிவோ "அப்பா நா இதெல்லாம் மறக்கவே மாட்டேன்! ரொம்ப நன்றி" அதற்கு அவனின் அப்பா "ஆமா சுனிவோ நீ பெரியவனா ஆனத்துக்கு பின்னாடி என்ன ஆக ஆசைப்படுகின்றாய்? என்னது வேஷன் டிசைனரா! அப்படினா இத்தாலியில் எனக்கு ஒரு நண்பன் இருக்கான். அவர் இதுக்காகவே ஒரு பாடசாலை நடாத்தி வருகின்றார். அவரை உனக்கு அறிமுகப்படுத்தவா?" அதற்கு அவன் "உண்மையாகவா? அவரை எனக்கு சீக்கிரமாக அறிமுகப்படுத்தி வையுங்கள்!" அப்பா-ஆனால் அவன் சில விடயத்தில் கண்டிப்பாக இருப்பான்! உன் உடை பார்க்க நல்லா இல்லையே! அதை மாற்ற வேண்டும். உன்னுடைய தலைமுடி, இன்னும் எல்லாத்தையும் நா மாற்றுகின்றேன். கவலை படாதே! வா சலூனிற்கு போகலாம். (சலூனில் கதை திறந்து விட்டு சுனிவோ உள்ளே வந்தான் ) அப்போது முடி திருத்துபவர் "உள்ளே வாருங்கள் சுனிவோ உங்களுக்காக தான் காத்திருந்தேன்.நீங்கள் எதை பற்றியும் கவலை பட வேண்டாம். உட்காருங்கள்,உங்களை எல்லாரும் கேன்சம் என தான் கூப்பிடுவாங்க.அந்த அளவுக்கு அழகாக மாற்றிடுவேன்.இப்போது பாருங்க, எப்படி தலைமுடி இருக்கிறது? (அடுத்த பக்கம்) 

ஜிஆன்-எலே நோபிடா கொஞ்சம் இங்க வாளே! அங்க ஒரு வாழைப்பழத்தோல் இருக்குலே! அதுல நீ வழுக்கி விழுவேனு நினைத்தேன். அப்போது தானல அத நா கேமரால போட்டோ எடுத்து எல்லாரும் காட்டி சிரிக்க முடியும். (ஜிஆன் நோபிடாவை போட்டோ எடுக்க துரத்தினான், அப்போது அவன் வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்து விட்டான்)போலே நோகிடோ ஒரு காமடியான ஒருத்தனை கூட்டிட்டு வா (நோபிடோ அங்கிருந்து ஓடி வந்து) நோபிடோ "எங்கிருந்து நா காமடியான ஒருத்தனை கூட்டிட்டு வருவேன்? டேய் சுனிவோ! என்ன தலைக்கு என்னமோ கட்டி இருக்காய்? கண்டுபிடித்துட்டேன்." (அதை சென்று ஜிஆனிடம் கூறினான்) ஜிஆன்-அவனுடைய முடி அவ்ளோ கேவலமாகவா இருக்கிறது. அவனை வைத்து காமடியான போட்டோ எடுக்கலாம்.வா போகலாம்.சுனிவோ-என் முடி கேவலமாக இருக்கிறது. சீக்கிரமாக இதை மாற்ற வேண்டும். என்னது கடையை மூடித்திங்களா? என்னை போட்டோ எடுக்க வேண்டாம். ஆளே விடுங்க. (வீட்டில் நோபிடோ) அப்போது Doraemon-என்னது யாரு எங்க இருக்காங்கனு கண்டுபிடிக்க டிவைசா? சரி அழாதே! இந்தா பாரு பவர்புல் சுவாசம் இதை உன் மூக்கில் மாட்டிக்கிட்டு இரு அவனை கண்டுபிடிக்க முடியும். 

அதற்கு நோபிடோ "உண்மையாகவே கண்டுபிடிக்க முடியுமா? இல்லனா என் கதை கந்தல். ஜிஆன் என்னை சும்பா விட மாட்டான்.(வெளியில் நோபிடோ) அவன் இந்த பக்கம் தான் இருப்பான்,(நாயின் வீட்டில் சென்று) இதோ இங்க இருக்கான். கண்டுபிடுத்து விட்டான் ஆனால் இது அவனுடைய சோக்ஸ் தான் ஐயோ நாய்!! (அடுத்த பக்கம்) சுனிவோ- அவங்க என்னை விடமாட்டார்கள். (அப்போது அங்கு நோபிடோ வந்தான்) அதற்கு சிசுகா "போதும் நிறுத்துங்க, இப்படி ஒருத்தரை வைத்து காமடி செய்யக்கூடாது நோபிடோ! சரி, சுனிவோ இப்படி நீ உன் தலையை மூடக்கூடாது,அதை தயவுசெய்து காட்டு சுனிவோ (அவன் அங்கிருந்து ஓடி விட்டான்) அப்போது நோபிடோ-அவனை நம்மால கண்டுபிடிக்கவே முடியாது! அதற்கு ஜிஆன் - இவ்ளோ தூரம் வந்துடுட்டு இப்படி சொல்லாதல, Doraemonட போய் பயன் தரும் நல்ல டிவைஸ் ஒன்றை வாங்கிட்டு வாலே!(வீட்டில்) Doraemon "உனக்கு என்ன ஆச்சு நோபிடோ! அவன் உன்னை என்ன பன்னிட்டான்? விட மாட்டேன். அவனை என்ன பன்றனு பாரு! 

அவன் தலைக்கு போட்டிருக்கும் துணியை எடுக்க ஒரு டிவைஸ் இருக்கு! இந்த ரோபோட் இரண்டும் புத்திசாலிங்க! நீ என்ன சொன்னாலும் தெளிவாக செய்யும்! நன்றி எல்லாம் எதுக்கு சொல்றே! அந்த சுனிவோவ இன்றைக்கு சும்மா விடக்கூடாது! (அடுத்த பக்கம்) சுனிவோ முடிதிருத்துபவரை தேடினான், நோபிடோவும் ஜிஆனும் ஓழிந்திருந்து அந்த ரோபவை ஓன் செய்தனர். அப்போது ரோபோ ஒன்று "எனக்கு என்ன வேலை இருக்கிறது? சொல்லுங்க நா இப்பவே செய்கின்றேன்"அதற்கு ஜிஆன் "சுனிவோவின் தலையில் உள்ள துணியை நீ கொண்டு வர வேண்டும்!" அது அதை எடுக்க சென்றது, சுனிவோ ஆச்சரியாக அதை பார்தான், ஜிஆன் போட்டோ எடுக்க தயாராகினான்,அது அதின் வாயால் காற்றை இழுத்தது.ஆனால் அது கழற வில்லை. அனைவரும் சுனிவோவை நோக்கி சென்றனர். அப்போது நோபிடோ - ஒன்னும் நடக்கவில்லை, நா ரோபோ இரண்டை ஆன் செய்கின்றேன்!, அதுவும் அவ்வாறே கூறிவிட்டு அங்கு சென்றது. அப்போது ரோபோ ஒன்றை பார்த்து கொஞ்சம் தள்ளுங்க, என் வேலையை நான் செய்ய போகின்றேன். என கூறி வெப்பத்தை அதிகமாக மாற்றியது.அப்போது சுனிவோ "ரொம்பவே சூடாக இருக்கிறது, இந்த துணியை கழட்டினால் நல்லா  இருக்கும் என அதை கழட்டும் போது ஜிஆன்-நாங்க நினைத்தது நடக்க போகுது! அப்போது Doraemon அங்கு வந்து "என்ன நினைத்தீர்கள்? என்ன நடக்க போகுது? 

உங்க நண்பனையே அவமானப்படுத்த போரிங்களா? உங்க விளையாட்டால அவனுக்கு எவ்ளோ பெரிய கஷ்டம் எனப் பாருங்கள்,இதை நிறுத்தவும் முடியாது, ஒரு தடவை இதுக்கு வேலை கொடுத்தால் அது அதை செய்து முடிக்காமல் நிறுத்தாது,ரொம்ப கஷ்டமான வேலை நோபிடோ அதற்கு நோபிடோ "எங்க மனித்து விடு Doraemon, என்னது இதை நிறுத்தவும் முடியாதா?" அப்போது அனைவரும் வெப்பத்தால் கஷ்டப்பட்டனர். அப்போது சுனிவோவின் அப்பா வந்து "அதை எனக்கு காட்டு, என்ன ஆனாலும் சரி அதை நா சரி பன்றேன். கவலை படாதே! யாரும் ஏதும் சொல்லாம நா பாத்து கொள்கின்றேன்" (அதை அவன் களட்டினான்) அப்போது அனைவரும் அதிர்ச்சியில் இதை எங்களால நம்பவபே முடியவில்லை என கூறினர். அப்போது சுனிவோ "இங்க பாருங்க,என் முடியை மூன்று பாகமாக பிரிக்க சொன்னால் நான்கு பாகமாக பிரிந்துவிட்டார்" என கூறி அவன் அவனின் அப்பாவுடன் வீட்டுக்கு சென்றான்.அப்போது ஜிஆன் இதுக்காகவா இவ்ளோ செய்தோம். ஐயோ என் கேமரா கீழே விழுந்து உடைந்துட்டுல,என்னல நா பன்றது? அது என் அப்பவோட கேமரால? அவருக்கு என்ன பதில் சொல்வேன்? என்று சொன்னதும் இந்த Episode முடிந்தது. 

1 comment :

  1. இனி Doraemon Episode நம்ம Website ல வரும். Dont Miss it!

    ReplyDelete

Copyright © Cartoondm | Distributed by Blogger Templates | Designed by OddThemes