Tuesday, June 21, 2022

Ninja Hattori in Tamil Story | கதை விளக்கம் | Season 02 | Episode 02

கதை;

ஒரு நாள் கினிச்சியும் யுனிக்காவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கினிச்சி யுனிக்கா சேர்த்து வைத்த பூச்சிகளை பார்த்து 'யுனிக்கா நீ இதெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறீயா?" அதற்கு யுனிக்கா "ஆமா! யுனிக்கோல் பிட்ல்சையும் பிடித்தால் எனது வேலை முடிந்து விடும், ஆனால் அதை என்னால் பிடிக்க முடியவில்லை" அதற்கு கினிச்சி "அந்த கவலை உனக்கு வேண்டாம் யுனிக்கோ, உனக்கு இது வேண்டுமானால், நா உனக்கு பிடித்து தருகின்றேன். ஆமா நான் உனக்கு நாளைக்கு ஒரு யுனிக்கல் பிட்ல்சை பிடித்து தருகின்றேன்.' அதற்கு யுனிக்கா "நிஜமாகவா? எனக்கு ரொம்பே சந்தோஷமாக இருக்கிறது. நீ ரொம்ப ஸ்வீட்". கினிச்சி-ரொம்ப புகழ வேண்டாம்,எனக்கு வெட்கமாக உள்ளது யனிக்கோ.அப்போது அங்கு மறைந்திருந்த கெமோமாக்கி "இந்த கினிச்சிகிட்ட என்னதான் இருக்கு என தெரியவில்லை. பொன்னுங்க எல்லாருமே இவன் கிட்டதான் பேசிக்கிறாங்க, இவனை என்ன பன்றதுனு தெரியவில்லையே! இவனுக்கு ஆப்பு வைக்க வேண்டும்" (கினிச்சி வீட்டில்) அம்மா-இது நிறைய சக்கர இருக்கிறது. வீண் செய்யாதே கினிச்சி. அதை எடுத்து கினிச்சி "இத வைத்து சக்கர பாகு செய்து மரங்களில் பூசி விடலாம்.இதை சாப்பிட யுனிக்கோல் பிட்ல்ஸ் கூட்டம் கூட்டமாக வரும்,கலக்குங்க நா இதை ரொம்ப அழகாக செய்து உள்ளேன்,நிறைய யுனிக்கோல் பிட்ல்ஸ் வரும், அதை யுனிக்காக்கு பிடித்து கொடுப்பேன்,ருசி பாரு அடோரி,ருசி பார்த்தே இதை சாப்பிட்டு முடித்து விடாதே! சீக்கிரமாக சாப்பிட்டு எப்படி இருக்கு என கூறு!" அதற்கு அடோரி 'ரொம்பே சூப்பராக இருக்குறது, அது தான் கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிட்டு விட்டேன்.அடுத்தவங்களுக்கும் கொடுப்பா, நண்பர்களே ஒரு முறைதான் சாப்பிட வேண்டும்" அப்போது சிசுமாறு - எனக்கும் தயவுசெய்து கொடுங்க. அதற்கு அடோரி "சிசுமாறு ஆசையாக கேட்கின்றான். அவனுக்கும் கொடுப்பா." (அப்போது சிசுமாறு அதை வாங்கி முழுமையாக சாப்பிட்டுவிட்டு அடேங்கப்பா பிரமாதமாக செய்து இருக்கிறராய் என்று கூறினான்) அப்போது கினிச்சி- சொதப்பிட்டியே சிசுமாறு,நான் மீண்டும் அதை செய்யவேண்டும், இப்பவே கண்ண கட்டுதே! மறுபடியும் முதல்ல இருந்தே செய்ய வேண்டும். (மீண்டும் அதை செய்துவிட்டு காட்டில் உள்ள ஒரு மரத்தை நோக்கி சென்றனர்) அப்போது அடோரி "கினிச்சி அதை என்னிடம் கொடு, நா மரத்தில் போடுகின்றேன். என்னிடம் Ninja டெக்னிக் இருக்கிறது.Ninjaவின் மரத்தில் சக்கரை போடும் விதத்தை எல்லாரும் பார்க்க போரீங்க. அடித்து தூள் கிளப்புறேன் பாருங்க டிங் டஅங் டிங். (அதை செய்த பிறகு) மரம் முழுவதும் சுத்தமாக போட்டு விட்டேன் கினிச்சி" அதற்கு கினிச்சி-என்னால நம்பவே முடியவில்லை அடோரி யுனிக்கோல் பிட்ல்ஸ்எ பிடித்து விடலாம். சிசுமாறு நீ எடுக்குமே வேலைக்கு ஆகாதவன் பாரு. உன் உடம்பில் சக்கரைபாகு இருக்கிறது பாரு. அப்போது அடோரி "பேசியது போது,சிக்கிரமாக சென்று தூங்கலாம்,காலையில் வந்துயுனிக்கோல் பிட்ல்ஸ் பிடிக்கலாம் டிங்" (அவர்கள் வீட்டுக்கு சென்ற பிறகு) கெமோமாக்கி "ஹேய் உங்களுக்கு ஒன்னுமே கிடைக்காது. நா இங்க உப்பு தண்ணியை ஊத்த போறேன். வாங்க Ninja முறையை பயன்படுத்தி எப்படி இந்த உப்பை மரத்தில் போட போறேன் என பாருங்க!

(கினிச்சியின் விட்டில்) கினிச்சி "நானு நாளைக்கு நிறைய யுனிக்கோல் பிட்ல்ஸ் பிடித்து விடுவேன். சூப்பராக இருக்கும், பொறுக்க முடியவில்லையே! இப்பயே போய் பார்க்கலாம்.(சட்டையை அணியும் போது) அப்போது அடோரி "கினிச்சி இப்போ என்ன பன்றே மரத்தில் யுனிக்கோல் பிட்ல்ஸ் வந்திருக்கா? என பார்க்கபோறியா?" அதற்கு அவன் "சரிநாக கூறினாய் ஹடோரி அதற்காக மான் போறேன். (அணைவரும் அங்கு சென்றனர்) அடோரி-இதுல ஒரு யுனிக்கோல் பிட்ல்ஸ்உம் இல்லையே! எனக்கு ஆச்சரியமாக இருக்கு. அப்போது சிசுமாறு "இவ்வளோ இனிப்பாக இருக்கும் போது அது ஏன் இதை சாப்பிடவில்லை, இதுல உப்பு இருக்கு" அதற்கு அடோரி "வாய்க்கு வந்தது போல் சொல்லாதே சிசுமாறு, அவன் சொல்றது உண்மை தான் இது உப்பு இருக்கிறது, டிங் யாரோ இங்க வந்து உப்புத்தண்னி போட்டு இருக்காங்க,இங்க பாருங்க யாரோட கால் அடி இருக்கிறது. இது கெமோமாக்கியின் கல்லடி. மறுபடியும் அறம்பித்துவிட்டார்களா? நமக்கு இப்போது யுனிக்கோல் பிட்ல்ஸ்எ பிடிப்பது தான் முக்கியம். நா போய் இன்னும் சக்கரைபாகு கொண்டு வாரேன்." (அப்போது அடோரி அதை மரத்தில் போட்டான்) அப்போது கினிச்சி "இந்த முறை இது சரியாக வருமா?"  அதற்கு அடோரி இந்த முறை சரியாக செய்து விட்டேன். ஒரு பிரச்சினையும் வராது, அது மட்டுமல்ல நம்ம சிசுமாறு இரவு முழுவதும் காவளுக்கு இருப்பான்.என கூற அதற்கு சிசுமாறு 'என்னது நா காவளாலியா? எனக்கு வேற தூக்கம் தூக்கமாக வருதே!, எலாலாரும் என்னை விட்டுட்டு சென்று விட்டனர். காட்டினுள் நான் தனியாக இருக்கனே!" 

அப்போது கெமோமாக்கி அங்கு வந்து" நான் நினைத்தது போல் சக்கரையை போட்டுவிட்டர். நாங்க இப்போது உப்பை போடலாம், இப்போதிக்கு இது போதும் என நினைக்கிறேன். ஐயோ! இது என்னமோ பசை போல இருக்கே. (காலையில் அணைவரும் அங்கு வந்தனர்) அடோரி-நா நினைத்து போல் அந்த கெமோமாக்கி நா விரித்த வலையின் மாட்டி விட்டான். நல்லா கஷ்டப்பட்டுருப்பான். அதற்கு கினிச்சி "ஆனால் இதை சுற்றி ஒரு யுனிக்கோல் பிட்ல்ஸ்உம் காணும், அவன் உப்புத்தண்னி தொளித்த பிறகு தான் மாட்டி இருக்கான், உன் திட்டம் சொதப்பி விட்டது, இப்போ நாங்க என்ன பன்றது, யுனிக்காகிட்ட என் மானமே போய் விடும், ஏதாவது பன்னு அடோரி" அப்போது சிசுமாறு "நல்ல தூக்கம், நா இப்போ என்ன பன்னிக்கிட்டு இருந்தேன்? காவல் பார்க்காபல் தூங்கி விட்டேன். கினிச்சி கவலை படீதே! சக்கரை பாகு செய்ந நா உதவி பன்றேன். அப்போது அடோரி "இப்போது அவனுக்கு பின்னாடி போய் என்ன பயன்? சிசுமாறுக்கு என்ன சொன்னாலும் புரியாது, அங்க பாரு (யுனிக்கோல் பிட்ல்ஸ் சிசுமாறுவின் உடலில் இருந்தது) ஒரு வழியாக நாங்கள் நினைத்ததை சாதித்து விட்டோம்(கினிச்சி சந்தோஷம் அடைந்தான்) இப்போது தான் ஞாபகம் வருது சிசுமாறு நேற்று அதை குடிக்கும் போது அது அவனின் உடலில் பட்டிருந்தது. அதனால  யுனிக்கோல் பிட்ல்ஸ் வந்திருக்கு. மொத்தத்துல கொஞ்சம் சொதப்புனாலும் நம்ம திட்டம் வெற்றி அடைந்து விட்டது.  யுனிக்கோல் பிட்ல்ஸ் கிடைத்து விட்டது.

No comments:

Post a Comment