Shinchan In Tamil Horror Episode Download | Season 02 | Episode 03

Shinchan In Tamil Horror Episode Download | Season 02 | Episode 03

கதை:
Shinchan இன் நண்பன் மசாவ் கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தான். அப்போது அவனுடைய வீட்டு கோளின் பெல்லை யாரோ தட்டுனார்கள். அப்போது அவன் "யாரோ வந்திக்காங்கனு நினைக்கிரேன், அம்மா யாரு வந்தாலும் கதவை திறக்க கூடாது அப்படினு சொன்னாங்க நா என்ன செய்வைன்? (அதன் பிறகு மீண்டும் மீண்டும் அவனின் காதில் அது ஒலித்தது) விடவே மாத்திங்களா?  யாருப்பா அது!! யாருனு போய் பார்ப்போம். ஒருத்தருமே கானுமே" அப்போது Shinchan 'வணக்கம்பா! அடே இந்த கதவ மூடவே இல்லையே ஜாக்கிரதையாகவே இருக்க மாட்டிக்காங்க. மசாவ் இப்படி இருந்தால் உன்னை யாராவது தூக்கி பெய்துடுவாங்க!" அதற்கு மசாவ் "யாரும் தூக்கிட்டு போக மாட்டாங்க நீயே போட்டு கொடுத்துடுவே!" சின்ஷேன்-என்னப்பா என்னை பார்த்து இப்படி சொல்லிட்டே, இப்பெல்லாம் நல்லதுக்கே காலம் இல்லை. அப்போது மாசாவ் 'இல்லப்பா அப்படி இல்ல, யாராவது வந்தால் கதவ திறக்க கூடாது அப்படினு அம்மா தான் சொல்லிட்டு போனாங்க, அதுவும் வினோதமாக இருக்குறவங்கல வீட்டுக்குள்ள எடுக்க கூடாது அப்படினு சொன்னாங்க" Shinchan - அப்போ நானும் பாக்குறத்துக்கு வினோதமாகவா இருக்கேன்? என்னை யாருமே புரிஞ்சிக்க மாத்திக்காங்க! மசாவ்-இல்லப்பா அப்படி இல்ல நீ தப்பா புரிந்து கொண்டு இருக்கே! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சரி விடு. ரொம்ப காற்று அடிக்குது நீ வீட்டுக்குள்ள வா தாங்க விளையாடுவோம். அதற்கு Shinchan - இல்லப்பா எனக்கு நிறைய வேலை இருக்கு, இப்ப விளையாட முடியவே முடியாது. நா என்னுடை மற்ற நண்பர்களே பார்க்க போனேன் அவங்க சும்மா இருந்துட்டே Busy ஆக இருக்கேன், அப்படினு சொன்னாங்க அதனால தான் வேண்டா வெறுப்பாக உன்னை பார்க்க வந்தேன். சரி பருவாயில்லை வா விளையாட போகலாம். அப்போத் மசாவ்- அது தான் (உடைகளை காட்டி) இதெல்லம் அடிக்கி வைக்கும் வரையில் என்னால விளையாட வர முடியாது. சின்ஷேன்- இதெல்லாம் சரி செய்து வைத்தால் நீ விளையாட வருவாய்! அப்படியா?அப்போ சரி இதெல்லாம் அடுக்க நா உனக்கு உதவி பன்றேன்.


 நாங்க இரண்டு பேரும் ஒன்னா நேர்மையாஎ வேலை பார்த்தால் இதெல்லாம் சீக்கிரமாக அடுக்க முடியும். (அதன் பிறகு மசாவ் சரியென கூறினான், இருவரும் உடைகளை மடித்து அடுக்க தயாராகினார்கள்) இந்த மாதிரி துணியை மடிக்குறத்துல நா பலய கில்லாடி, சேம்பிள் காட்டவா வந்த வேளைய மட்டும் பார்ப்போமா? (அப்போது Shinchan மசாவின் ஜட்டி ஒன்றை பார்த்து) இது அவருடைய படம் போட்டது ஆச்சே! இத நா போடனு அப்படினு ஆசை பட்டைன், இது எப்படிப்பா உனக்கு கிடைத்தது? சரி நா இத ஒரே ஒரு தடவை போட்டு பார்க்கட்டுமா?(அதற்கு மசாவ் வேண்டா வெறுப்பாக சரி என கூறினான், அதன் பிறகு Shinchan அதை போட்ட பிறகு மடிக்க ஆறம்பித்தான்) மசாவ் - ஏய் சின்ஷேன் இத இப்படி படித்து வைத்தால் போதுமா? இத நீ பயன்படுத்தி இருக்க இப்படி எல்லாம் பன்னலாம? சின்ஷேன் - இப்போ என்ன சொல்றே எதுவாக இருந்தாலும் அத இப்படிதான் மடித்து வைக்க வேண்டும், என்ன மசாவ் சின்ன பையன் மாதிரி நடந்துக் கொள்றீயே! அதற்கு மசாவ் 'நானே வெறுப்பா இருக்கேன் என்னை நீ இன்னும் வெறுப்பேற்றாதே, இனி என்ன செய்ய போறானோ தெரியாது!! 


அதன் பிறகு சின்ஷேன் சட்டையை ஜிங்கிலி என உதரினான் அப்போது மசாவ் இப்படியெல்லாம் உன் இஸ்டப்படி செய்யக்கூடாதுனு கூறினான், அதன் பிறகு சின்ஷேன் நேரத்தை பார்த்துவிட்டு அவசரமாக உடையை கண்ட மாதிரி மடித்து வேளையை சீக்கிரமாக முடித்து விட்டி நா ரொம்ப திறமைசாலி, வா மசாவ் விளையாட போகலாம் என கூறினான் அப்போது மசாவ் 'ஆனால் இது சரியாகவே மடிக்க இல்லையே எங்க அம்மா கண்டிப்பாக திட்டுவாங்க. (அதன் பிறகு மசாவ் சின்ஷேக்கு மடிக்கும் முறையை கற்பித்து கொடுத்தான்,அதன் பிறகு Shinchan உடையை மடித்தான் மசாவ் குறை கறிக்கொண்டே இருந்தான்) Shinchan - என்ன மசாவ் நீ எங்க பாட்டி மாதிரி எப்பயும் அது சரியில்லை இது சரியில்லை என குறை கூறிட்டு இருக்காய்.. மசாவ்-என்னத் பாட்டியா? அது சரி (அதன் பிறகு இருவரும் அனைத்து உடைகளையும் மடித்து முடிந்து விட்டனர்) அப்போது சின்ஷேன் 'ஒரு வழியாக மடித்து முடித்து விட்டோம். நாங்க சிறுவர் பூங்காவிற்கு போகலாமா?" (அதன் பிறகு இருவரும் கையில் வைத்திருந்த ஜீசை அந்த மேசையில் வைத்துனர். 


அதன் பிறகு இருவரும் வெளியில் செனறனர்.அந்த ஜீஸ் அவர்கள் கஷ்டப்பட்டு மடித்த உடையின் மேல் விழுந்தது,உடை முழுவதும் அழுக்கு அழுக்காக இருந்தது) அப்போது மசாவ் கவலை தாங்க முடியாமல் அழுதான் அப்போது Shinchan உங்க அம்மா உன்னை அடிக்க மாட்டாங்கனு கூறினீன் அதற்கு மசாவ் எரிர நெருப்புல எண்னையை ஊத்தாரனு கோபமாக சொன்னான்.அப்போது Shinchan இன் அம்மா Phone பன்னி "டேய் சின்ஷேன் நீ மசாவ் வீட்ல இருக்கியா? நா எல்லாரையும் கூப்டேன் எல்லார்டையும் கேட்டு பார்த்தேன், எவ்ளோ லேட் ஆகிரிச்சினு தெரியுமா? இப்பவே சீக்கிரமாக வீட்டுக்கு வந்து சேரு" அதற்கு Shinchan இதோ வாரேன் அம்மா சொல்லிட்டு மசாவ் கிட்ட அப்போ சரி வாரேன் நண்பானு சொல்லிட்டு வீட்டுக்கு ஓடிவிட்னான். அப்போது மசாவ் 'என்ன சின்ஷேன் கிளம்பிட்டே! இப்படி பாதில விட்டிட்டு ஓடிட்டானே, அம்மா திரும்பி வாரத்துக்குள்ள எடுத்து கழுவி காயவைக்க வேண்டுமே! அம்மா சீக்கிரமாக வரக்கூடாதுனு சொல்லி வீட்டு கதவை மசாவ் மூடிடதோட இந்த Episode முடிகின்றது.

1 comment :

Copyright © Cartoondm | Distributed by Blogger Templates | Designed by OddThemes