Wednesday, June 29, 2022

Doraemon in Tamil Story | கதை விளக்கம், Season 20, Episode 4

கதை;
நோபிடா வீட்டில் இருந்து "சிசுக்கா பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஆமா நோபிடா நீ என்னுடைய பிறந்த நாளை மறந்திருப்பேனு நினைத்தேன்,அது எப்படி மறப்பேன்?" அப்போது நோபிடாவின் அம்மா "நோபிடா என்ன பன்னிட்டு இருக்கே? இத போய் சிசுக்கா கிட்ட கொடுத்து விடு" அப்போது நோபிடா "அது வந்து, என்னது இது?" அப்போது அவனின் அம்மா "இத நாங்க குடித்தால் எங்களுடைய தோல் வெள்ளையாக மாறிடிமாம், அப்படியே சிசுக்கா அம்மாவ கேட்டதாக சொல்லு" அப்போது Doraemon "ஐயோ! எலி காப்பாத்துங்க, என்ன யாராவது காப்பாத்துங்க, அவங்க ஒரு எலி இருக்கு நோபிடா, உடனே அதை விரட்டு!" அதற்கு நோபிடா "அதை அப்பறம் பன்னிக்கலாம், இப்போது சிசுக்காவின் பிறந்த நாள் பார்ட்டிக்கு போக வேண்டும்" அப்போது Doraemon "உனக்கு நா முக்கியமா? இல்ல சிசுக்கா முக்கியமா? நீயே முடிவு பன்னிக்கோ, என்னது சிசுக்காவா? இன்னொரு தடவை யோசித்து சொல்லு" அதற்கு நோபிடா " சரி, சரி வாரேன். நா என்ன பன்ன வேண்டும் என சொல்லு" அதற்கு Doraemon "உருவத்தை மாற்றும் ஜீஸ், இதை பற்றி அப்பறம் சொல்றேன், இதை முதல்ல நீ குடி அப்பறம் ஒரு பூனை போல நினைத்துக்கொள்" (நோபிடா அதை குடித்து பூனையாக மாறிவிட்டான்) அப்போது Doraemon "சீக்கிரம் அந்த எலியை விரட்டு, போ!" அதற்கு பூனை நோபிடா "நீயே ஒரு பூனை தானே! நீ போய் அதை விரட்டு நா தூங்கப் போறேன்" அதற்கு Doraemon "என்னுடைய பொருமையை சோதிக்காதே! முதல்ல அந்த எலியை விரட்னத்துக்கு அப்பறம் தூங்கு" (நோபிடா மேல சென்று எலிகளை விரட்டினான்) அப்போது அங்கு அவனின் அம்மா வந்து "என்ன மேல ஒரே சத்தமாக இருக்கிறது? என்ன நோபிடா நீ இன்னும் செல்லவில்லையா? என்னது பூனையா?" அப்போது Doraemon "நீ ஒரு பூனையாக இருப்பதனால் நீ என்ன பேசினாலும் உங்க அம்மாவுக்கு புரியாது, நா ஒரு இயந்திர பூனை அதனால நீ பேசுவது எனக்கு புரியும், சரி இதை குடி அப்பறம் உன் பழைய உருவத்தை நினைத்துக்கொள்" (நோபிடா பழைய உருவத்திற்கு வந்து அவங்க அம்மா கொடுத்த ஜீஸ் இற்கு பதிலாக உருவத்தை மாற்றும் ஜஸை எடுத்துத்து சிசுக்காவின் வீட்டுக்கு சென்று விட்டான்) நோபிடா-பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிசுக்கா, வீட்ல வேளை இருந்தது அதனால தாமதமாகிட்டு, இந்தா என்னுடைய அன்பளிப்பு, திறந்து பாரு! "  அதற்கு சிசுக்கா "ரொம்ப நன்றி, அடே? இதை பார்க்க ரொம்ப நல்லா இருக்கே! " அப்போது ஜிஆன் "என்ன நோபிடா இது, போய்யும்போய் இதையா வாங்கிட்டு வருவே?" அதற்கு நோபிடா "அப்பறம் அம்மா இதை உன்னிடம் கொடுக்க சொன்னாங்க"(சிசுக்கா அம்மாவிடம்) சிசுக்கா-நோபிடா அம்மா இதை எனக்கு கொடுக்க சொல்லிக்காங்க, இது என்னமோ பியுடி டிரிங்காம், இத நா குடித்து பார்க்கவா? " அதற்கு அம்மா "இது ரொம்ப நல்லா இருக்கும் தெரியுமா? குடித்து பாரு" அதை சிசுக்கா குடித்த பிறகு அங்கு ஒரு பூனை வந்ததும்,அதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போது சிசுக்காவின் அம்மா "மேல என்னம்மா பன்னிட்டு இருக்கே? கீழே வா!" (அடுத்த பக்கம்) ஜிஆன் "எனக்கு பசிக்குதுல" அதற்கு சுனிவோ "சிசுக்கா வரும் வரை கொஞ்சம் பொறாமையாக இரு" (சிசுக்கா வருவது போல நோபிடா கனவு கண்டான்,ஆனால் உண்மையில் அங்கு ஒரு பூனை வந்தது) அப்போது ஜிஆன்-இது எங்கிருந்துல வந்துச்சி, சிசுக்கா இதெல்லாம் வளக்கவில்லையே! ஒரு வேளை வழித்தவறி வந்திருக்கும்" அப்போது நோபிடா "இந்த ரிபன் நான் வாங்கி தந்து ஆச்சே!" 

அதற்கு சுனிவோ "அப்படினா அது சிசுக்காவிற்கு பிடிக்கவில்லை,அதனால தான் பூனைக்கு மாட்டிவிட்டு அனுப்பி இருக்காள்"அந்த பூனையை ஜிஆன் வெளியில் கொண்டு எரிந்தான், அந்த பூனை சிசுக்கா உள்ள வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டது, அது பலனளிக்கவில்லை, அப்போது ஒரு நாய் வந்து சிசுக்காவை துரத்தியது, சிசுக்கா ஓடிவிட்டாள்"(சிசுக்காவின் வீட்டில்) Doraemon "அம்மா கொடுத்த பியுடி டிரின்க நீ மறந்து. வைத்து விட்டு வந்துட்டேன்! இதை கொடுக்க இவ்ளோ தூரம் வந்திருக்கேன்! நீ கொண்டு வந்தது உருவத்தை மாற்றும் ஜீஸ், இது கிடையாது. (அடுத்த பக்கம்) சிசுக்கா - எனக்கு என்ன ஆச்சி நா எப்போது பூனையாக மாறினேன்?"  ஒரு காரில் ஒரு சிறுமி வந்து சிசுக்காவை தன்னுடைய பூனை என்று நினைத்து தூக்கிவிட்டு சென்றனர்,(வீட்டில்) Doraemon "சிசுக்கா இதை குடித்து அவளுடைய உருவம் மாறிட்டு என நினைக்கிறேன்,இப்போ என்ன பன்றது? இதை குடித்து அரைமணி நேரத்துல, நாங்க என்னதான் முயற்சி செய்தாலும் பழைய உருவத்திற்கு வர முடியாது!, சிசுக்கா இதை எப்போது குடித்தாள்?" அப்போது நோபினா "என்னது வாய்ப்பே இல்லையா? சீக்கிரம் வாங்க சிசுக்காவை தேடலாம், ஆனால் அவ என்ன உருவத்தில் இருக்கிறாள் என தெரியாதே!, ஒரு பன்னிரெண்டு மணிக்கு குடித்திருப்பாள்." அப்போது Doraemon ஒரு நேர தொலைக்காட்சியில் நடந்ததை போட்டு காட்டினான். அதில் அவள் அந்த ரிபனை போட்ட பிறகு அந்த உருவபானத்தை குடித்தாள், அதன் பிறகு அந்த பூனையை பார்த்து ஒரு பூனையாக மாறிவிட்டாள். அதன் பிறகு அனைவரும் சிசுக்காவை வெளியில் தேடினர்.அப்போது அனைவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சொன்னார்கள், அதன் பிறகு பறந்து போய் சிசுக்காவை அனைவரும் தேடினர்.

(அடுத்த பக்கம் அந்த சிறுமி வீட்டில்) அம்மா "இன்னொரு தடவை சீனு தொலையாமல் பார்க்க வேண்டும்,அதனால இதை வீட்ட விட்டு வெளியில் அனுப்பாதே!" அப்போது சிசுக்கா "போச்சி இனி என்ன வீட்ட விட்டு வெளியில் அனுப்ப மாட்டாங்க" (சிசுக்கா ஒரு ஜன்னலில் ஏரி வெளியில் தப்பித்து ஓடினாள்) நோபிடா "எல்லாம் என்னால தான் சிசுக்கா பழைய மாதிரி மாற இல்லனா நா என்ன பன்ன போறேன்? அங்க பாருங்க அது நம்ம சிசுக்கா, சிசுக்கா நில்லு அவ ஏன் எங்கக பார்த்து ஓடுகிறாள்? அதற்கு சுனிவோ "நோபிடா மேல அவ கோபமாக இருக்காள், அதனால எங்கள பார்த்து ஓடுராள்" அப்போது நோபிடா "அப்படியெல்லாம் இல்லை, சிசுக்கா நில்லு உன்ன நாங்க பழைய மாதிரி மாற்ற வேண்டும். சொல்றத கேழு, சிசுக்கா வெளியில் வா, என்னை மன்னித்து விடு" அப்போது Doraemon "இது சிசுக்கா கிடையாது, இது ஒரு சாதாரண பூனை, அவள் இதை குடித்த பிறகு இதை பார்த்ததால் இந்த பூனை போல மாறிவிட்டாள்"அப்போது நோபிடா "இப்போ என்ன பன்றது இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கிறது,ஒரு வேளை ஏன் இந்த பூனையோட உரிமையாளர் இந்த பூனை என நினைத்து சிசுக்காவ தூக்கிட்டு சென்றிப்பாரோ, பிரமாதம் Doraemon அந்த உருவத்தை மாற்றும் ஜீசை கொடு" அதை குடித்து நோபிடா ஒரு நாயாக மாறிவிட்டான், அதன் பிறகு மோபம் பிடித்து சிசுக்காவை தேடினான். அடுத்த பக்கம் சிசுக்கா பாதயை கடந்துக்கொண்டே" இது என்ன இடமாக இருக்கும்? எல்லாரும் என்னை தேடிக் கொண்டு இருப்பாங்க! எப்படியாவது வீட்டுக்கு போய் சேரனும்!" அப்போது அங்கு சென்றுக் கொண்டிருந்த வாகனத்தில் மோதி சிசுக்கா அங்கிருந்த நதியில் விழுந்து விட்டாள், அதோட இந்த Episode முடிந்தது.

Monday, June 27, 2022

Doraemon In Tamil Horror Part 2 Story | கதை விளக்கம் | Season 20, Episode 3

கதை;

ஜிஆன் "அதுக்கு அப்பறம் இந்த இடத்தில் என்னல ஆச்சி" எனக்கேட்டான். அதற்கு ஏக்கா ஒ"போட்டியில் கலந்துக்க முடியாமல் இந்த உலகத்தை விட்டே சென்று விட்டாள்" என்று கூறினாள். அப்போது Doraemon "கேட்கவே கஷ்டமாக இருக்கிறது" (அனைவரும் சோகமாக இருந்தனர்) அப்போது சுனிவோ "அப்படினா அந்த பொண்ணு தான் தினமும் இரவில் இங்க வந்து பியானோ வாசித்து விட்டு போவாங்களா? " அதற்கு ஏக்கா "அப்படியும் இருக்கலாம். அதனால தான் நாங்க இதை எப்பொழுதும் இந்த வகுப்பறையையும், பியானோவையும் சுத்தம் செய்கின்றோம்" (அந்த ரவுடிகள் வெளியில் வந்து பார்த்து விட்டு சென்றனர்) அப்போது ஒரு சிறுவன் "எல்லாப் பிரச்சினைகளுக்கும் இவங்க தான் காரணம், இது சுத்தம் இல்லாம இருக்குறத்துக்கு இவங்க தான் காரணம், இவங்கல ஏதாவது பன்ன வேண்டும்,கதை கேட்டதுலாம் போதும், தாங்க இதை சுத்தமாக வைக்க வேண்டும். தயவு செய்து வெளியில் செல்லுங்கள்" அதற்கு ஜிஆன்-கோபப் பட வேண்டாம்,நாங்க உங்க எல்லாருக்கும் உதவி பன்றோம்.(அனைவரும் அதை சுத்தம் செய்தனர்,அதன் பிறகு வீட்டுக்கு செல்லும் போது)ஜிஆன்-கஷ்டப்பட்டு வேலை செய்ததால் கை, கால் எல்லாம் வலிக்கிறது. அதற்கு சுனிவோ "ஆனால் ஜிஆன் நீ தானே அவங்களுக்கு உதவி பன்னலாம் என சொன்னாய் அப்பறமாக ஏன் பொழம்புற?(அந்த ரவுடிகள் இருந்தனர்) நோபிடா "இவங்க இங்க தான் இருக்காங்களா? டோச் லைடும்,பெய்ன்டும் வைத்திருக்காங்களே!" அப்போது Doraemon "அப்படினா அங்க இன்னைக்கு இரவு அந்த பாடசாலைக்கு போகப்போறாங்க என நினைக்கிறே இப்போ தனே அதை சுத்தம் செய்து விட்டு வந்தோம்" அப்போது ஜிஆன் "ஒரு யோசனைல இன்னை இரவு நாங்க பேய் இருக்குனு பயம் காட்டி அந்த பாடசாலையை விட்டு துரத்தி விடுவோம்"

அதற்கு சுனிவோ "பிரமாதமான யோசனை " என்று சொன்னான். (இரவில் அந்த பாடசாலையில்) ஜிஆன்-இந்த மாதிரி இருட்டுல தானல நாஙக நினைத்ததை சாதிக்க முடியும்,நாங்க செய்வதை பார்த்து அவங்க பயந்து ஓடப்போராங்க! (ஒரு சத்தம் கேட்டது) அப்பபோது நோபிடா" அடே! அது என்ன சத்தம்! இரண்டாவது மாடியில யாரோ ஓடுராங்க! " அதற்கு ஜிஆன்-எலே வாய மூடுல அது என்னமோ காற்றுல ஜன்னல் ஆடும் சத்தம் அவ்ளோ தான்,பியானோ சத்தமும் கேக்க்குதுல. அதற்கு நோபிடா "காலையில நாங்க போன அறைல இருந்து தான் அந்த சத்தம் வருது, அப்படினா" அப்போது Doraemon" இங்க பாருங்க நண்பர்கள்களே! அந்த மாதிரியெல்லாம் எதுவும் கிடையாது! என்ன ஆனாலும் சரி நாங்க பயப்படக்கூடாது." அங்கு சென்று கதைவை திறந்தனர்,அப்போது ஒரு பெண் பியானோ வாசித்துக்கொண்டு இருந்தாள். அதை பார்த்து அனைவரும் பயந்து வேகமாக கத்துக்கொண்டே ஓடினர். அதன் பின் அந்த மூன்று சிறுவர்களும் வெளியில் வந்தனர். அதில் ஒரு சிறுவன். "பிரமாதம், அங்க எல்லாரும் பயந்து ஓடடித்தாங்க, ஏய் யாரது?"(அடுத்த பக்கம்) சுனிவோ "நா அதை பார்த்தேன், அப்படியாக இருந்தால் அவங்க சொன்ன ககதை உண்மை, அடடா!! நோபிடாவும் Doraemon உம் அங்க தான் இருக்காஙுக! ஒரு வேளை அந்த பேய் அவங்கள பிடித்து வைத்திருக்கிறதா?

(ரவுடிகளை பார்த்து) அவங்க இங்கயும் வந்துட்டாங்க! " (அடுத்த பக்கம்) Doraemon "இதெல்லாம் காலை உங்க வேலையா?" அப்போது அவர்கள்" நீங்க ஏன் இப்போது இங்க வந்தீர்கள்., நாங்க அந்த ரவுடிகளை பயம் காட்ட தான் இப்படியெல்லாம் செய்தோம்." அதற்கு நோபிடா " இப்போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது,அதுதான் கதையா? அந்த ரவுடிகள் வந்துட்டாங்க! கவலையே படாதீங்க உங்களுக்கு உதவி செய்ய நாங்க இருக்கோம்!" அப்போது Doraemon "அவங்கள நாங்க மாயமாக மறைந்து இருந்து தான் பயம் காட்ட வேண்டும்! இது தான் நல்ல யோசனை (இருவரும் மாயமாக மறந்தனர்) அந்த ரவுடிகளில் தலைவன் "உள்ள யாருமே இல்லை சரி நாங்க இப்போது என்ன வரையப் போரோம் என்ன சத்தம் அது காற்றுல ஜன்னல் அடித்திருக்கும். சரி வாங்க வந்த வேலையை முடித்து விட்டு போகலாம்." இன்னொறு ரவுடி "யாரது பின்னாடி யாரோ கூப்பிட்டது போல் இருந்தது" அதற்கு இரண்டாம் ரவுடி "இங்க நாங்க மட்டும் தான் இருக்கோம்.ஏய் உன்னோட விளையாட்ட வெளியில வைத்துக்கொள் அப்போ நீ என்னை தொடவில்லையா.
அதற்கு அவன் "சும்மா எல்லாத்துக்குமே பயப்பட வேண்டாம்" அப்போது டோரிமான் "அடுத்து நாங்க என்ன செய்து இவங்கள பயம் காட்டலாம் ஐயோ எலி எலி காப்பாத்துங்க." அப்போது ஒரு ரவுடி "உங்களுக்கு அந்த சத்தம் கேட்டதா யாரோ கத்திக்கொண்டே ஓடினார்கள். இதெல்லாம் வைத்து பார்க்கும் போது இங்க பேய்கள் இருக்குனு நினைக்கிறேன்.

எனக்கென்னமோ இது சரியாக படவில்லை. உடனே இங்கிருந்து போகலாம்." அப்போது தலைவர் "யாரும் பயப்பட வேண்டாம் யாரோ நம்ம கிட்ட விளையாட்டு காட்ராங்க ஏய் அந்த கதவை திறந்து பாரு! இவங்க வேலை தானா நான் அப்பவே சொன்னனே பேயும் கிடையாது எதுவும் இல்லை, ஆமா மத்தவங்க எங்க எப்படியும் இந்த பாடசாலை இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இடிந்து விழுந்து விடும், அதுல நாங்க பெய்ன் அடிக்கிறோம், இன்னிம் சொல்ல போனால் நீங்கள் எங்களை பாராட்ட வேண்டும்,உங்க பாடசாலைய நாங்க அழகுப்படுத்துகின்றோம், இது நீங்க எங்கள ஏமாற்றுனத்துக்கான தண்டனை, இந்த பாடசாலையை நாங்க எரிக்க போறோம்" அப்போது நோபிடா" பாவும் இவங்கள கண்டுபிடித்து விட்டார்களா? ஐயோ பெரிய பிரச்சினை, நா இப்போது என்ன பன்ன போறேன. ஒரு யோசனை (நோபிடா அந்த நெரிப்பை அழிக்க முயன்றான்.) என்ன பார்க்க முடிகிறதா" அப்போது அந்த ரவுடி "இன்னும் எத்தனை பேர் இருக்கிங்க? கொஞ்சம் வர சொல்ரியா அடே அங்க ஒருத்தன் இருக்கான். தம்பி கொஞ்சம் வெளியில் வாங்க. (அங்கு உண்மையான பேய் வந்தது, அனைவரும் பயப்பட்டனர்) அப்போது நோபிடா "இது டோரிமான் உடைய வேலை தான் அவன் ரொம்ப திறமைசாலி (ரவுடிகள் அதை பார்த்து பாடசாலையை விட்டு ஓடுனார்கள்) அப்போது ஜிஆன் - என்னல நடக்கிறது நோபிடா இதல்லாம் உண்மையான பேயா அதற்கு நோபிடா "அடே நீங்களா பயப்பட வேண்டாம் இதெல்லாம் டோரிமான் உடைய ஏற்பாடுகள் தான்." 
அதற்கு டோரிமான் "என்னது என்னோட வேலையா நானே ஒழுங்காக நிற்வே மாட்டிக்குறேன்,எலிக்கு பயந்து ஓடி தலை இடித்து விழுந்து விட்டேன்" அதற்கு நோபிடா "அப்போது இதெல்லாம் (அனைவரும் ஓடினர்) என்ன ஆச்சி ஏன் நின்று விட்டாய் டோரிமான். " அப்போது டோரிமான் அவனுடைய டிவைசை காட்டி இதுதான் காரணம் இது புத்தகம் ஓள்ள இருக்கும் கதாபாத்திரத்தை உண்மையான கொண்டும் வரும் எனக்கூறி அனைத்தையும் மறுபடியும் புத்தகம் உள்ள அனுப்பினான். அப்போது நோபிடா "இதெல்லாம் தற்செயலாக நடந்த விடயமா இது தெரியாம நா உன்னை புகழ்ந்து தள்ளிட்டேன். இப்போ தான் நிம்மதியாக இருக்கு. (அடுத்த நாள்) ஏக்கா "எங்க பாடசாலையை காப்பாற்றியத்துக்கு நன்றி" அப்போது டோரிமான் "அதெல்லாம் இருக்கட்டும்.  இந்த டிவைசை நீங்களே வைத்துக் கொள்ளுங்க, அவங்க மருபபடியும் வந்தால் இதை பயன்படுத்துங்கள்" அப்போது சிசுக்கா "ஜக்கிரதையாக இருங்க, மருபடியும் நாங்க வருவோம்" அதன் பின் அனைவரும் வீட்டுக்கு செல்ல இந்த Episode முடிந்தது.

Saturday, June 25, 2022

Doraemon in Tamil Story | கதை விளக்கம் | Season 20,Episode 2

கதை;
ஒரு நாள் அனைவரும் பேருந்தில் விடுமுறையை கொண்டாட ஒரு இடத்துக்கு செல்லும் போது நோபிடா கடற்கரையை பார்த்து "வாவ் பீட்சு பீட்சு" என கூறினான். அதற்கு ஜிஆன் "எலே நாங்க போரது பீட்ச் ஹவ்சுக்கு தானலே அப்போ இது இருக்கத்தானே செய்யும்" அதற்கு நோபிடோ "இந்த கடற்கரை உண்மையிலே அழகாக உள்ளது!அமைதியாகவும் இருக்கிறது" அப்போது ஜிஆன்-எலே சுனிவோ இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்? அதற்கு சுனிவோ "இன்னும் ரொம்ப தூரம் இல்லை. இந்த மலைக்கு அந்த பக்கம் உள்ளது,நாங்க பக்கத்துல வந்து விட்டோம்." அப்போது பின்னாடி ரவுடிகள் காரில் வந்தனர். அதன் பின் அந்த பேருந்தை ஓல்டேக் செய்து சென்றனர்.அதற்கு Doraemon "இந்த மாதிரி ஓல்டேக் செய்வது ரொம்ப தப்பு,எப்படி காத்துராங்க பாருங்க!" அதன் பின் அனைவருக்கும் கடற்கரைக்கு வந்தனர்.அப்போது சுனிவோ "ஒருவழியாக வந்து விட்டோம்,ஆனால் இங்கயும் சூடாக இருக்கிறது. இருந்தாலும் சூட இல்லாமல் செய்ய இவ்ளோ பெரிய கடல் இருக்கிறதே! மத்தியான சப்பாடும் ஆடர் பன்னிட்டேன், இன்னைக்கு இரவு இங்க ஒரு பார்ட்டி நடக்க போகுது. நல்லா என்ஜோய் பன்னலாம்." அதற்கு நோபிடா "என்னது பார்ட்டியா, சரி அதுல நீங்க என்ன பன்னப்போறோம்! , வாவ் பார்ட்டில என்னலாம் பன்ன போறோமோ!" அதற்கு சுனிவோ-அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது.பொறுத்திருந்து பாருங்க, முதல்ல நாங்க கடற்கரை வீட்டுக்கு சென்று அப்பறம் நீச்சல் அடிப்போம்." அப்போது நோபிடா "என்னது இது கடல்ல குப்பை எல்லாம் போட்டிக்காங்க! இது ரொம்ப தப்பு. இது நிச்சயம் அவங்க வேலையாக தான் இருக்கனும்.நம்ம ஓவர்டேக் பன்னாங்களே அவங்க தான்.இப்படி செய்ரவங்கள சும்மா விடக்கூடாது." அதன்  பிறகு நோபிடா, Doraemonஐ தவிர அனைவரும் நீச்சல் அடித்தனர். அப்போது நோபிடாவை பார்த்து சுனிவோ "நோபிடா நீ நீச்சல் அடிக்க வர இல்லனா,முதல்ல கடற்கரை வீட்டுக்கு சென்று பார்ட்டிக்கு தேவையானதை தயார்செய், சீக்கிரமாக போய் அதை செய்,இன்னைக்கு இரவு பார்ட்டி கலந்துக்க வேண்டுமானால் செய்." அதற்கு நோபிடோ "எனக்கு நீச்சல் தெரியாது. கலந்துக்க வேணும் ஆனாலும் இதெல்லாம் நான் தனியே செய்ய வேண்டுமா? (அந்த வீட்டில்) என்னது இது எல்லாத்தையும் இப்போ தூக்கிட்டு போகனுமா? என்னால முடியாது. அப்பொது Doraemon "இரு அதுக்கும் என்னிடம் ஒரு டிவைஸ் இருக்கிறது. இடத்தை மாற்ற இது உதவி செய்யும். இங்க ஏதாவது புத்தகம் இருக்கா? என்ன பன்றனு பாரு. சுனிவோ சின்ன வயதில் இந்த புத்தகத்தை படித்துகிட்டு இருந்திப்பான். (அந்த டிவைசை அந்த புத்தகத்தில் உள்ள ஒரு கார்ட்டூனில் வைத்தவுடன் அந்த கார்ட்டூன் வெளியில் உயிருடன் வந்தது)

அப்போது Doraemon "இந்த டிவைசை வைத்து புத்தகத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை உதவிக்கு அழைக்க முடியும். இந்த மேசையை கொஞ்சம் தூக்கி வைங்க" நோபிடோ-இவுளோ பலசாலியா? உங்க உதவிக்கு மிக்க நன்றி. (பார்ட்டியில்) சுனிவோ-சரி இப்போ நாங்க எல்லாரும் வயிரு நிறைய சாப்பிட்டு விட்டோம். இப்போ உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. நம்ம எல்லாருடைய தைரியத்தை சோதிக்க ஒரு பரீச்சை வைக்க போரேன். அப்போது சுசுக்கா "என்ன சொன்னாய் தைரியத்துக்கு பரீச்சையா?" அதற்கு ஜிஆன்  "ஆமா சுசுக்கா, இந்த மாதிரி விடுமுறைகள் வரும்போது நம்ம தைரியத்தை சோதிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்." (அனைவரும் அந்த காட்டில்) சுனிவோ-விதிமுறைகள் ரொம்ப சுலபம் காட்டு பகுதியில் இருக்கும் அந்த கோயிலுக்கு யாரு தனியே தைரியமாக போய்ட்டு வாராங்க என பார்ப்போம். என்ன நோபிடா நீ இப்படி பேசுகிறாய்? உனக்கி பயமாக இருந்தால் தைரியாக இருந்தால் போதும் என்ன கொஞ்சம் இருட்டாக இருக்கும். கவலை படாதிங்க முதல்ல நா போரேன், அடுக்கு அப்பறம் ஜிஆன், நோபிடா, சிசுக்கா,Doraemon சரி ஆரம்பிக்கலாமா? (சுனிவோ உள்ள சென்று விட்டான்) அப்போது ஜிஆன் "நா இப்போது உள்ளே போக போறேன். இங்க பாருல நோபிடா அடுத்தை நீ தான் வரவேண்டும்." நோபிடா-எனக்கு பயம்னா என்னனே தெரியாது,அதெல்லாம் நா வருவேன். (ஜிஆன் உள்ளே சென்று விட்டான்)இந்த இடம் பயமாக உள்ளது. ஆனால் நா பயப்படமாக போகவேண்டும்.

அப்போது சிசுக்கா "நீ தான் இப்போது போகவேண்டும் நோபிடா" (நோபிடா உள்ள சென்று அங்கு சிலவற்றை பார்த்து பயந்து Doraemon என கத்திக் கொண்டு ஒரு மரத்தில் ஏறிவிட்டான். அப்போது Doraemon "நோபிடாக்கு ஏதோ ஆகிவிட்டது. வா போய் பார்க்கலாம். நோபிடா நீ எங்க இருக்காய்? இப்போ எங்களுக்கு தேவை சன்லைட" (அப்போது சுனிவோ மற்றும் ஜிஆன் சிரித்துக் கொண்டிருந்தனர்) என்ன இருவரும் அவனை பயம்புருத்தினீர்களா? அவன் எங்க போனான்?" அப்போது நோபிடா-எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. நா காட்டுக்குள் மாட்டிவிட்டேன்.நீங்க வந்து விட்டீர்களா? Doraemon இது ரொம்பவே ஆபத்தான காடு, என்னை நிறைய பேய் விட்டு துறத்தியது. அதற்கு Doraemon-அதெல்லாம் ஒன்னுமில்லை. இதெல்லாம் இவங்க உன்னை வைத்து விளையாடி உள்ளர். நீ ரொம்பவே பயந்து விட்டாய்! அதற்கு நோபிடோ "எதுக்காக இதை செய்தீர்கள்? ஆமா அது என்ன? பார்க்க பழைய பாடசாலை போல இருக்கிறது." (அங்கு சென்று) சிசுக்கா "இங்க யாருமே இல்லை,ரொம்பவே பார்க்க பயமாமாக இருக்கிறது, என்ன சத்தம் அது? யாரோ பியோனா வாசிக்கிறது போல இருக்கிறது" அதற்கு நோபிடோ "அது என்னது, எலும்புகூடு போல இருக்கு, தயவுசெய்து உங்க விளையாட்ட நிறுத்துங்க!" அப்போது சுனிவோ" சத்தியமா இதுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்க ஒன்னுமே பன்னல, முதல்ல இங்க இருந்து தப்பித்து ஓடுங்க" (காலையில்) ஜிஆன் "நாங்க இப்போ அங்கு சென்றே ஆகவேண்டும் நேற்று நாங்கள் பார்த்தது உண்மையா என ஆராய்ந்து பார்க்க வேண்டும் வாலே போகலாம். (அங்கு சென்று) உள்ள வரயா? அற்கு சுனிவோ "அதெல்லாம் கேட்கனுமா?

யாராவது உள்ள வர சொன்னா எனப்பன்னுவே? சரி வாங்க உள்ள போகலாம். அப்போது நோபிடா "ஜிஆன் நீ சப்பாத்து போடிருக்கே" ஜிஆன்-அத நாள இப்போ என்னல இந்த இடத்தை பாருங்க. ரொம்ப அழுக்காக இருக்கிறது. அப்போது சிசுக்கா "என்ன இது பார்க்க இப்படி இருக்கிறது? இந்த இடத்தை சுத்தம் பன்னவே மாட்டாங்களா? இத பார்க்கும் போது நம்மல மாதிரி சின்ன பசங்களுக்கு இது பாடசாலையாக இருக்கும் என நினைக்கிறேன். கொஞ்சம் அங்க பாருங்க. அப்போது சுனிவோ "நேற்று பார்த்தே அதே எலும்புக்கூடு, அப்படினா இந்த பொம்மை எலும்புக்கூட பார்த்து தான நாங்க பயந்தோமா?" அதற்கு Doraemon "நாங்க பயமாக இருவருக்கும் அது அசைவது போல இருக்கும்." அப்போது சிசுக்கா "கொஞ்சம் அமைதியாக இருங்கள், நேற்று கேட்ட அதே சத்தம்" அதற்கு நோபிடோ "வாங்க நாங்க திரும்பி போகலாம்" ஜிஆன் "சத்தம் மேல தான் இருந்து வருது, வாங்க என்னது என பார்ப்போம். இவ்ளோ தூரம் வந்துட்டு திரும்ப போலாம் என சொல்ரியல்ல, வாங்க. (அந்த இடத்தில்) யாரு அவங்க? சின்ன பசங்க!(அங்கு மூவர் இருந்தனர்) உங்கள பார்த்தா நாங்க பயந்தோம்? அங்கிருந்த சிறுவன் "இங்க எல்லாம் அனுமதி இல்லாம வரக்கூடாது. அது மட்டும் இல்லாமல் சப்பாத்து போட்டு உள்ள வரக்கூடாது. இப்படி தான் உங்க பானசாலைக்கு சப்பாத்து போட்டு உள்ளே போவிங்களா?" அப்போது ஜிஆன்-இந்த இடமே அழிக்காக இருந்ததுல அனால தான் நங்க இப்படி வந்தோம். அதன் பின் நோபிடா "நாங்க சப்பாத்த கழட்டிடலாம! பாவும் அவங்க இந்த இடத்தை சுத்தம் செயராங்க.(அதன் பின் அனைவரும் அவங்களை அறிமுகப்படுத்தினர்) அதற்கு அங்கிருந்த சிறுமி ஏக்கா - ஹலோ நா ஏக்கா, இவங்க கெண்டா, நொரயோ அதற்கு சிசுக்கா "இங்க ஏன் யாருமே இல்லை? ஏன் இதை சுத்தம் செய்கிறீர்கள்?" அதற்கு ஏக்கா "போன வருடம் இது தான் எங்க பாடசாலை. நிறைய பேர் படித்தார்கள்.எங்க பாடசாலை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அப்போது ஒரு விடுமுறையில் ரவுடி பசங்க இங்க அனுமதி இல்லாம தூங்குவாங்க! அவங்க இஸ்டத்துக்கு பெய்ன் எல்லாம் அடிப்பாங்க,இதெல்லாம் சுத்தம் பன்றது தான் எங்க வேலை." அப்போது  சுனிவோ "இது ரொம்பவே பயங்கரமாக இருக்கு,அவங்கள பார்க்க உங்களுக்கு பயமாக இல்லையா?" அப்போது ஏக்கா "சரியாக சொன்னீர்கள், இது பயங்கரமான இடம் தான்,இங்க பேய் நடமாட்டம் கூட இருக்கிறது." அதற்கு சிசுகாகா "எப்படி அவ்ளோ உறுதியாக சொல்ரீங்க?" அப்போது ஏக்கா "அது வந்து, அங்க படித்து கொண்டிருந்த ஒரு பொண்ணு இசையமைப்பாளர் ஆக ஆசைப்பட்டாள். ஒரு போட்டிக்காக அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு தயாராகினாள்.ஆனால் திடீர் என ஒருநாள் அவளுக்கு ரொம்ப உடம்பு முடியாமல் இருந்திச்சி அதானால அவள்" அப்போது ஜிஆன் "அதுக்கு அப்பறம் இந்த இடத்துல என்னல ஆச்சி? என பயத்தோடு கேட்க இந்த Episode முடிந்தது.

Thursday, June 23, 2022

Doraemon in Tamil Story | கதை விளக்கம் | Season 20 | Episode 01

கதை;

இந்த எபிசோடில் சுனிவோக்கு பிறந்த நாள் அதனால் அனைவரும் அவனை வாழ்த்தினர். சுனிவோ மெழுகுவர்த்தியை அனைத்தான். அப்போது சுனிவோவின் அப்பா "உனக்காக யாரு வாழ்த்திக்காங்கனு பாரு" என்று சொல்லி தொலைக்காட்சியை போட்டார். அப்போது பலர் அவனை வாழ்த்தினர். அதற்கு சுனிவோ "அப்பா நா இதெல்லாம் மறக்கவே மாட்டேன்! ரொம்ப நன்றி" அதற்கு அவனின் அப்பா "ஆமா சுனிவோ நீ பெரியவனா ஆனத்துக்கு பின்னாடி என்ன ஆக ஆசைப்படுகின்றாய்? என்னது வேஷன் டிசைனரா! அப்படினா இத்தாலியில் எனக்கு ஒரு நண்பன் இருக்கான். அவர் இதுக்காகவே ஒரு பாடசாலை நடாத்தி வருகின்றார். அவரை உனக்கு அறிமுகப்படுத்தவா?" அதற்கு அவன் "உண்மையாகவா? அவரை எனக்கு சீக்கிரமாக அறிமுகப்படுத்தி வையுங்கள்!" அப்பா-ஆனால் அவன் சில விடயத்தில் கண்டிப்பாக இருப்பான்! உன் உடை பார்க்க நல்லா இல்லையே! அதை மாற்ற வேண்டும். உன்னுடைய தலைமுடி, இன்னும் எல்லாத்தையும் நா மாற்றுகின்றேன். கவலை படாதே! வா சலூனிற்கு போகலாம். (சலூனில் கதை திறந்து விட்டு சுனிவோ உள்ளே வந்தான் ) அப்போது முடி திருத்துபவர் "உள்ளே வாருங்கள் சுனிவோ உங்களுக்காக தான் காத்திருந்தேன்.நீங்கள் எதை பற்றியும் கவலை பட வேண்டாம். உட்காருங்கள்,உங்களை எல்லாரும் கேன்சம் என தான் கூப்பிடுவாங்க.அந்த அளவுக்கு அழகாக மாற்றிடுவேன்.இப்போது பாருங்க, எப்படி தலைமுடி இருக்கிறது? (அடுத்த பக்கம்) 

ஜிஆன்-எலே நோபிடா கொஞ்சம் இங்க வாளே! அங்க ஒரு வாழைப்பழத்தோல் இருக்குலே! அதுல நீ வழுக்கி விழுவேனு நினைத்தேன். அப்போது தானல அத நா கேமரால போட்டோ எடுத்து எல்லாரும் காட்டி சிரிக்க முடியும். (ஜிஆன் நோபிடாவை போட்டோ எடுக்க துரத்தினான், அப்போது அவன் வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்து விட்டான்)போலே நோகிடோ ஒரு காமடியான ஒருத்தனை கூட்டிட்டு வா (நோபிடோ அங்கிருந்து ஓடி வந்து) நோபிடோ "எங்கிருந்து நா காமடியான ஒருத்தனை கூட்டிட்டு வருவேன்? டேய் சுனிவோ! என்ன தலைக்கு என்னமோ கட்டி இருக்காய்? கண்டுபிடித்துட்டேன்." (அதை சென்று ஜிஆனிடம் கூறினான்) ஜிஆன்-அவனுடைய முடி அவ்ளோ கேவலமாகவா இருக்கிறது. அவனை வைத்து காமடியான போட்டோ எடுக்கலாம்.வா போகலாம்.சுனிவோ-என் முடி கேவலமாக இருக்கிறது. சீக்கிரமாக இதை மாற்ற வேண்டும். என்னது கடையை மூடித்திங்களா? என்னை போட்டோ எடுக்க வேண்டாம். ஆளே விடுங்க. (வீட்டில் நோபிடோ) அப்போது Doraemon-என்னது யாரு எங்க இருக்காங்கனு கண்டுபிடிக்க டிவைசா? சரி அழாதே! இந்தா பாரு பவர்புல் சுவாசம் இதை உன் மூக்கில் மாட்டிக்கிட்டு இரு அவனை கண்டுபிடிக்க முடியும். 

அதற்கு நோபிடோ "உண்மையாகவே கண்டுபிடிக்க முடியுமா? இல்லனா என் கதை கந்தல். ஜிஆன் என்னை சும்பா விட மாட்டான்.(வெளியில் நோபிடோ) அவன் இந்த பக்கம் தான் இருப்பான்,(நாயின் வீட்டில் சென்று) இதோ இங்க இருக்கான். கண்டுபிடுத்து விட்டான் ஆனால் இது அவனுடைய சோக்ஸ் தான் ஐயோ நாய்!! (அடுத்த பக்கம்) சுனிவோ- அவங்க என்னை விடமாட்டார்கள். (அப்போது அங்கு நோபிடோ வந்தான்) அதற்கு சிசுகா "போதும் நிறுத்துங்க, இப்படி ஒருத்தரை வைத்து காமடி செய்யக்கூடாது நோபிடோ! சரி, சுனிவோ இப்படி நீ உன் தலையை மூடக்கூடாது,அதை தயவுசெய்து காட்டு சுனிவோ (அவன் அங்கிருந்து ஓடி விட்டான்) அப்போது நோபிடோ-அவனை நம்மால கண்டுபிடிக்கவே முடியாது! அதற்கு ஜிஆன் - இவ்ளோ தூரம் வந்துடுட்டு இப்படி சொல்லாதல, Doraemonட போய் பயன் தரும் நல்ல டிவைஸ் ஒன்றை வாங்கிட்டு வாலே!(வீட்டில்) Doraemon "உனக்கு என்ன ஆச்சு நோபிடோ! அவன் உன்னை என்ன பன்னிட்டான்? விட மாட்டேன். அவனை என்ன பன்றனு பாரு! 

அவன் தலைக்கு போட்டிருக்கும் துணியை எடுக்க ஒரு டிவைஸ் இருக்கு! இந்த ரோபோட் இரண்டும் புத்திசாலிங்க! நீ என்ன சொன்னாலும் தெளிவாக செய்யும்! நன்றி எல்லாம் எதுக்கு சொல்றே! அந்த சுனிவோவ இன்றைக்கு சும்மா விடக்கூடாது! (அடுத்த பக்கம்) சுனிவோ முடிதிருத்துபவரை தேடினான், நோபிடோவும் ஜிஆனும் ஓழிந்திருந்து அந்த ரோபவை ஓன் செய்தனர். அப்போது ரோபோ ஒன்று "எனக்கு என்ன வேலை இருக்கிறது? சொல்லுங்க நா இப்பவே செய்கின்றேன்"அதற்கு ஜிஆன் "சுனிவோவின் தலையில் உள்ள துணியை நீ கொண்டு வர வேண்டும்!" அது அதை எடுக்க சென்றது, சுனிவோ ஆச்சரியாக அதை பார்தான், ஜிஆன் போட்டோ எடுக்க தயாராகினான்,அது அதின் வாயால் காற்றை இழுத்தது.ஆனால் அது கழற வில்லை. அனைவரும் சுனிவோவை நோக்கி சென்றனர். அப்போது நோபிடோ - ஒன்னும் நடக்கவில்லை, நா ரோபோ இரண்டை ஆன் செய்கின்றேன்!, அதுவும் அவ்வாறே கூறிவிட்டு அங்கு சென்றது. அப்போது ரோபோ ஒன்றை பார்த்து கொஞ்சம் தள்ளுங்க, என் வேலையை நான் செய்ய போகின்றேன். என கூறி வெப்பத்தை அதிகமாக மாற்றியது.அப்போது சுனிவோ "ரொம்பவே சூடாக இருக்கிறது, இந்த துணியை கழட்டினால் நல்லா  இருக்கும் என அதை கழட்டும் போது ஜிஆன்-நாங்க நினைத்தது நடக்க போகுது! அப்போது Doraemon அங்கு வந்து "என்ன நினைத்தீர்கள்? என்ன நடக்க போகுது? 

உங்க நண்பனையே அவமானப்படுத்த போரிங்களா? உங்க விளையாட்டால அவனுக்கு எவ்ளோ பெரிய கஷ்டம் எனப் பாருங்கள்,இதை நிறுத்தவும் முடியாது, ஒரு தடவை இதுக்கு வேலை கொடுத்தால் அது அதை செய்து முடிக்காமல் நிறுத்தாது,ரொம்ப கஷ்டமான வேலை நோபிடோ அதற்கு நோபிடோ "எங்க மனித்து விடு Doraemon, என்னது இதை நிறுத்தவும் முடியாதா?" அப்போது அனைவரும் வெப்பத்தால் கஷ்டப்பட்டனர். அப்போது சுனிவோவின் அப்பா வந்து "அதை எனக்கு காட்டு, என்ன ஆனாலும் சரி அதை நா சரி பன்றேன். கவலை படாதே! யாரும் ஏதும் சொல்லாம நா பாத்து கொள்கின்றேன்" (அதை அவன் களட்டினான்) அப்போது அனைவரும் அதிர்ச்சியில் இதை எங்களால நம்பவபே முடியவில்லை என கூறினர். அப்போது சுனிவோ "இங்க பாருங்க,என் முடியை மூன்று பாகமாக பிரிக்க சொன்னால் நான்கு பாகமாக பிரிந்துவிட்டார்" என கூறி அவன் அவனின் அப்பாவுடன் வீட்டுக்கு சென்றான்.அப்போது ஜிஆன் இதுக்காகவா இவ்ளோ செய்தோம். ஐயோ என் கேமரா கீழே விழுந்து உடைந்துட்டுல,என்னல நா பன்றது? அது என் அப்பவோட கேமரால? அவருக்கு என்ன பதில் சொல்வேன்? என்று சொன்னதும் இந்த Episode முடிந்தது. 

Tuesday, June 21, 2022

Ninja Hattori in Tamil Story | கதை விளக்கம் | Season 02 | Episode 02

கதை;

ஒரு நாள் கினிச்சியும் யுனிக்காவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கினிச்சி யுனிக்கா சேர்த்து வைத்த பூச்சிகளை பார்த்து 'யுனிக்கா நீ இதெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறீயா?" அதற்கு யுனிக்கா "ஆமா! யுனிக்கோல் பிட்ல்சையும் பிடித்தால் எனது வேலை முடிந்து விடும், ஆனால் அதை என்னால் பிடிக்க முடியவில்லை" அதற்கு கினிச்சி "அந்த கவலை உனக்கு வேண்டாம் யுனிக்கோ, உனக்கு இது வேண்டுமானால், நா உனக்கு பிடித்து தருகின்றேன். ஆமா நான் உனக்கு நாளைக்கு ஒரு யுனிக்கல் பிட்ல்சை பிடித்து தருகின்றேன்.' அதற்கு யுனிக்கா "நிஜமாகவா? எனக்கு ரொம்பே சந்தோஷமாக இருக்கிறது. நீ ரொம்ப ஸ்வீட்". கினிச்சி-ரொம்ப புகழ வேண்டாம்,எனக்கு வெட்கமாக உள்ளது யனிக்கோ.அப்போது அங்கு மறைந்திருந்த கெமோமாக்கி "இந்த கினிச்சிகிட்ட என்னதான் இருக்கு என தெரியவில்லை. பொன்னுங்க எல்லாருமே இவன் கிட்டதான் பேசிக்கிறாங்க, இவனை என்ன பன்றதுனு தெரியவில்லையே! இவனுக்கு ஆப்பு வைக்க வேண்டும்" (கினிச்சி வீட்டில்) அம்மா-இது நிறைய சக்கர இருக்கிறது. வீண் செய்யாதே கினிச்சி. அதை எடுத்து கினிச்சி "இத வைத்து சக்கர பாகு செய்து மரங்களில் பூசி விடலாம்.இதை சாப்பிட யுனிக்கோல் பிட்ல்ஸ் கூட்டம் கூட்டமாக வரும்,கலக்குங்க நா இதை ரொம்ப அழகாக செய்து உள்ளேன்,நிறைய யுனிக்கோல் பிட்ல்ஸ் வரும், அதை யுனிக்காக்கு பிடித்து கொடுப்பேன்,ருசி பாரு அடோரி,ருசி பார்த்தே இதை சாப்பிட்டு முடித்து விடாதே! சீக்கிரமாக சாப்பிட்டு எப்படி இருக்கு என கூறு!" அதற்கு அடோரி 'ரொம்பே சூப்பராக இருக்குறது, அது தான் கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிட்டு விட்டேன்.அடுத்தவங்களுக்கும் கொடுப்பா, நண்பர்களே ஒரு முறைதான் சாப்பிட வேண்டும்" அப்போது சிசுமாறு - எனக்கும் தயவுசெய்து கொடுங்க. அதற்கு அடோரி "சிசுமாறு ஆசையாக கேட்கின்றான். அவனுக்கும் கொடுப்பா." (அப்போது சிசுமாறு அதை வாங்கி முழுமையாக சாப்பிட்டுவிட்டு அடேங்கப்பா பிரமாதமாக செய்து இருக்கிறராய் என்று கூறினான்) அப்போது கினிச்சி- சொதப்பிட்டியே சிசுமாறு,நான் மீண்டும் அதை செய்யவேண்டும், இப்பவே கண்ண கட்டுதே! மறுபடியும் முதல்ல இருந்தே செய்ய வேண்டும். (மீண்டும் அதை செய்துவிட்டு காட்டில் உள்ள ஒரு மரத்தை நோக்கி சென்றனர்) அப்போது அடோரி "கினிச்சி அதை என்னிடம் கொடு, நா மரத்தில் போடுகின்றேன். என்னிடம் Ninja டெக்னிக் இருக்கிறது.Ninjaவின் மரத்தில் சக்கரை போடும் விதத்தை எல்லாரும் பார்க்க போரீங்க. அடித்து தூள் கிளப்புறேன் பாருங்க டிங் டஅங் டிங். (அதை செய்த பிறகு) மரம் முழுவதும் சுத்தமாக போட்டு விட்டேன் கினிச்சி" அதற்கு கினிச்சி-என்னால நம்பவே முடியவில்லை அடோரி யுனிக்கோல் பிட்ல்ஸ்எ பிடித்து விடலாம். சிசுமாறு நீ எடுக்குமே வேலைக்கு ஆகாதவன் பாரு. உன் உடம்பில் சக்கரைபாகு இருக்கிறது பாரு. அப்போது அடோரி "பேசியது போது,சிக்கிரமாக சென்று தூங்கலாம்,காலையில் வந்துயுனிக்கோல் பிட்ல்ஸ் பிடிக்கலாம் டிங்" (அவர்கள் வீட்டுக்கு சென்ற பிறகு) கெமோமாக்கி "ஹேய் உங்களுக்கு ஒன்னுமே கிடைக்காது. நா இங்க உப்பு தண்ணியை ஊத்த போறேன். வாங்க Ninja முறையை பயன்படுத்தி எப்படி இந்த உப்பை மரத்தில் போட போறேன் என பாருங்க!

(கினிச்சியின் விட்டில்) கினிச்சி "நானு நாளைக்கு நிறைய யுனிக்கோல் பிட்ல்ஸ் பிடித்து விடுவேன். சூப்பராக இருக்கும், பொறுக்க முடியவில்லையே! இப்பயே போய் பார்க்கலாம்.(சட்டையை அணியும் போது) அப்போது அடோரி "கினிச்சி இப்போ என்ன பன்றே மரத்தில் யுனிக்கோல் பிட்ல்ஸ் வந்திருக்கா? என பார்க்கபோறியா?" அதற்கு அவன் "சரிநாக கூறினாய் ஹடோரி அதற்காக மான் போறேன். (அணைவரும் அங்கு சென்றனர்) அடோரி-இதுல ஒரு யுனிக்கோல் பிட்ல்ஸ்உம் இல்லையே! எனக்கு ஆச்சரியமாக இருக்கு. அப்போது சிசுமாறு "இவ்வளோ இனிப்பாக இருக்கும் போது அது ஏன் இதை சாப்பிடவில்லை, இதுல உப்பு இருக்கு" அதற்கு அடோரி "வாய்க்கு வந்தது போல் சொல்லாதே சிசுமாறு, அவன் சொல்றது உண்மை தான் இது உப்பு இருக்கிறது, டிங் யாரோ இங்க வந்து உப்புத்தண்னி போட்டு இருக்காங்க,இங்க பாருங்க யாரோட கால் அடி இருக்கிறது. இது கெமோமாக்கியின் கல்லடி. மறுபடியும் அறம்பித்துவிட்டார்களா? நமக்கு இப்போது யுனிக்கோல் பிட்ல்ஸ்எ பிடிப்பது தான் முக்கியம். நா போய் இன்னும் சக்கரைபாகு கொண்டு வாரேன்." (அப்போது அடோரி அதை மரத்தில் போட்டான்) அப்போது கினிச்சி "இந்த முறை இது சரியாக வருமா?"  அதற்கு அடோரி இந்த முறை சரியாக செய்து விட்டேன். ஒரு பிரச்சினையும் வராது, அது மட்டுமல்ல நம்ம சிசுமாறு இரவு முழுவதும் காவளுக்கு இருப்பான்.என கூற அதற்கு சிசுமாறு 'என்னது நா காவளாலியா? எனக்கு வேற தூக்கம் தூக்கமாக வருதே!, எலாலாரும் என்னை விட்டுட்டு சென்று விட்டனர். காட்டினுள் நான் தனியாக இருக்கனே!" 

அப்போது கெமோமாக்கி அங்கு வந்து" நான் நினைத்தது போல் சக்கரையை போட்டுவிட்டர். நாங்க இப்போது உப்பை போடலாம், இப்போதிக்கு இது போதும் என நினைக்கிறேன். ஐயோ! இது என்னமோ பசை போல இருக்கே. (காலையில் அணைவரும் அங்கு வந்தனர்) அடோரி-நா நினைத்து போல் அந்த கெமோமாக்கி நா விரித்த வலையின் மாட்டி விட்டான். நல்லா கஷ்டப்பட்டுருப்பான். அதற்கு கினிச்சி "ஆனால் இதை சுற்றி ஒரு யுனிக்கோல் பிட்ல்ஸ்உம் காணும், அவன் உப்புத்தண்னி தொளித்த பிறகு தான் மாட்டி இருக்கான், உன் திட்டம் சொதப்பி விட்டது, இப்போ நாங்க என்ன பன்றது, யுனிக்காகிட்ட என் மானமே போய் விடும், ஏதாவது பன்னு அடோரி" அப்போது சிசுமாறு "நல்ல தூக்கம், நா இப்போ என்ன பன்னிக்கிட்டு இருந்தேன்? காவல் பார்க்காபல் தூங்கி விட்டேன். கினிச்சி கவலை படீதே! சக்கரை பாகு செய்ந நா உதவி பன்றேன். அப்போது அடோரி "இப்போது அவனுக்கு பின்னாடி போய் என்ன பயன்? சிசுமாறுக்கு என்ன சொன்னாலும் புரியாது, அங்க பாரு (யுனிக்கோல் பிட்ல்ஸ் சிசுமாறுவின் உடலில் இருந்தது) ஒரு வழியாக நாங்கள் நினைத்ததை சாதித்து விட்டோம்(கினிச்சி சந்தோஷம் அடைந்தான்) இப்போது தான் ஞாபகம் வருது சிசுமாறு நேற்று அதை குடிக்கும் போது அது அவனின் உடலில் பட்டிருந்தது. அதனால  யுனிக்கோல் பிட்ல்ஸ் வந்திருக்கு. மொத்தத்துல கொஞ்சம் சொதப்புனாலும் நம்ம திட்டம் வெற்றி அடைந்து விட்டது.  யுனிக்கோல் பிட்ல்ஸ் கிடைத்து விட்டது.

Sunday, June 19, 2022

Ninja Hattori in Tamil Story | கதை விளக்கம் | Season 02 | Episode 01

கதை;
ஒருநாள் ஆசிரியர் "மாணவருகளே! எங்க ஸ்கூல் ப்ரோக்ரம் நெருங்கிட்டு இருக்கு, அதனால இந்த நாளு கதைகளில் இருந்து ஒன்றை தெரிவு செய்யுங்கள்.அதுக்கு அப்பறம் நடிக்க போரிங்க." என கூறினார். அப்போது அணைவரும் மகிழ்ச்சியுடன் கை தட்டினர். அதன் பிறகு ஆசிரியர் "முதல் தலைப்பு கஷு கஷு எம என கூற அதற்கு மாணவர்கள் 'இதெல்லாம் குழந்தைகள் நடிப்பது சேர், இதெல்லாம் சாதரண எல்கேஜி மாணவர்களே செய்வார்கள் என கூறினர். அதன் பிறகு ஆசிரியர்-உங்களுக்கு மூன்று கழுதை வயது ஆகிறது. அதனால அந்த தலைப்பை நீக்கிரேன்,அப்போது யுனிக்கா - ஆனால் சேர் இது பெரியவங்க பன்றது போல இருக்கு. கினிச்சி-ஆமா சேர் யுனிக்கா சொன்னால் சரியாக தான் இருக்கும். அப்போது ஆசிரியர் 'அதெல்லாம் சரி தான் ஆனால் நானே இதை சிறிய வயதில் நடித்திருக்கின்றேன்" அதற்கு கினிச்சி 'சேர் சாதாரணமாகவே உங்களை பார்க்க சகிக்கவில்லை இதுல வேற, சேர் கோபம் கொள்ள வேண்டாம். செம்ம நகைச்சுவையாக இருக்கிறது. அப்போது ஆசிரியர் 'ஐயோ சரி பருவாயில்லை இந்த தலைப்பு உங்களுக்காகவே நா நீக்கிவிடுகின்றேன். அப்போது கினிச்சி 'அடுத்த தலை, எனக்கு என்னமோ சரியாக இருக்கும் என நினைக்கிறேன்" அதற்கு யுனிக்கா 'இதை எவ்வாறு நீ செய்வாய்! இது அரசன் காலத்து கதை, இது போர் அடிக்கும்"  ஆசிரியர்-சரி இதயும் நீக்குகின்றேன்.மாணவர்களள கடைசியாக இது ஒன்று தான் இருக்கின்றது. அப்போது யுனிக்கா மற்றும் அணைவரும் 'சேர் இத நா பன்றேன், அந்த கதை எங்க வகுப்புக்கு சரியானது" என கூறினார்கள். அப்போது ஆசிரியர் "பரவாயில்லையே எங்க வகுப்புல இருக்கும் அணைத்து மாணவர்களுக்கும் சினறல்லா கதை பிடித்து இருக்கிறதே! சரி இந்த தலைபையே நாங்க தேர்ந்தெடுக்கலாம். அப்போது கினிச்சி "அஹா! யுனிக்கா நாயகி, நா கதாநாயகன்! சூர்யா-ஜோதிக்கா ஜோடியோட நம்ம ஜோடி தானு டோப்ல இருக்கும்.(அதை நினைத்து சிரித்தான்) யுனிக்கா - என்னாச்சி இவனுக்கு ஏன் இப்படி சிரிக்கிறான்? ஆசிரியர் - சரி மாணவர்களே இங்க பாருங்க இந்த பெட்டி உள்ளே நீங்க நடிக்க வேண்டிய பாத்திரத்தை எழுதி போட்டிருக்கின்றேன். ஒவ்வொரு மாணவராக எடுங்க! அதற்கு கினிச்சி 'என்ன சேர் என் திட்டத்திற்கு ஆப்பு வைச்சிட்டாரு!" (எல்லாரும் சின்ரல்லா  பிடித்திருக்கே! அணைவரும் வந்து சீட்டை எடுத்தனர்) ஆசிரியர்-சரி எல்லாரும் அங்க சீட்ட பிரித்து பாருங்க. கினிச்சி- நமக்கு என்ன வரப்போகுதுனு தெரியலையே!, சேர் நில்லுங்க இன்னும் நா எடுக்க வில்லை. கடவுலே நா தான் இளவரசனாக வர வேண்டும். ஆசிரியர்-சரி எல்லாரும் எடுத்தாச்சா, இப்போது பிரித்து சொல்லுங்க பார்ப்போம். முதலில் யுனிக்கா நீ சொல்லு. யுனிக்கா 'சரி சேர்,எனக்கு சினறல்லா வந்திருக்கு' அப்போது கினிச்சி ஆமா இது உனக்கு சரியான கதாபாத்திரம் என கூற சேர் அமைதி அமைதி அடுத்து சீட்ட படிக்கிறது யாரு கெமோமாக்கி நீ படி. அதற்கு அவன் எனக்கு இளவரசன் வந்திருக்கு,இந்தா எல்லாரும் பாருங்க. அப்போது கினிச்சி 'என்னது நீ இளவரசனா? வழக்கம் போல பல்ப்ஆ? " ஆசிரியர்-அடுத்து கினிச்சி படி.அதற்கு அவன் 'ஆமா, கண்ணே போச்சி இதுல கண்ணாடி போட வேணுமாம்! (அப்போது அவன் படிக்கவில்லை, கெமோமாக்கி சீட்டை எடுத்து குதிரை வந்திருக்கு , சின்ரல்லாக்கு நீ குதிரையாக இருக்க போற நீ கொடுத்து வெச்சவன் என கூறினான்.) சேர் அது என் தகுதிக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை எனக்கு வேண்டாம் என கூறினான். கண்ணே யுனிக்கா!சரி ஏற்றுக்கொள்கிறேன்.(அடுத்து வீட்டுக்கு சென்று,நடந்ததை அடோரியிம் கூறினான்) அதற்கு அடோரி "அப்படியாக இருந்தால் உனக்கு சின்ரல்லா கதையில் குதிரையாக நடிக்க இஸ்டம் இல்லை,சரி எனக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்லு, சேர் கதையை எழுதிவிட்டாரா? இல்லை இனிமேல் எழுதுவாரா? ' கினிச்சி- குதிரை போல நீ ஒரு அரை மணிநேரம் குனிந்து பாரேன்.இல்ல இனிமேல் தான் எழுதுவார். அதற்கு அடோரி-அப்படியாக இருந்தால் கவலைய விடு, நா இன்னும் அரை மணிநேரத்துல வாரேன். என்னை நம்பி இரு. அடோரிந நம்பியவர்கள் கை விட படார்! (அடோரி ஆசிரியரின் வீட்டுக்கு சென்றான், ஆசிரியர் கதை எழுதிக்கொண்டுந்தார்) ஆசிரியர்-சினறல்லா எப்பயும் பழய கதை இதுல புதுசாக என்ன எழுதலாம்?


அடோரி-எப்போ பாத்தாலும் சின்ரல்லா கதையில இளவரசனை காதலித்து போர் அடித்து போச்சாம். ஒரு மாற்றத்துக்கு நம்ம இப்போ குதிரைய காதலிக்க வைக்கலாமே! கதையும் சூப்பராக இரிக்கும் பாராட்டும் அதிகமாக கிடைக்கும். ஆசிரியர்- இந்த யோசனையும் நல்லாதானே இருக்கு, அப்படியே எழுதலாம். மாணவர்களாம் சந்தோஷப்படுவார்கள். அங்களுக்கு புதிய கதை கூறியது போல இருக்கும். நானும் இத்துன வருடமாக கதை எழுதுகின்றேன். இப்படி ஒரு யோசனை வரவே இல்லையே! எப்படியோ நா கலக்கிட்டேன் போ! (அடுத்த நாள் பாடசாலையில்) ஆசிரியர்- சரி, ஸ்டூடன்ஸ் எல்லாருத் தயாராக இருக்கிங்களா?  நம்ம இப்போ ஆரம்பிக்கலாமா? அதற்கு கெமோமாக்கி 'ஒரு நிமிஷம் நீ ஏதோ தப்பு பன்னி இருக்கிங்க! கதை இபுபடி வராது. இது வேற மாதிரி வரும் எனக்கு தெரியும்.இளவரன் ரொம்ப நல்லவன், அவன் இந்த மாதிரி செய்ய மாட்டான்" ஆசிரியர் இல்லை,நா என்ன சொல்றனோ அதை செய்ய வேண்டும்,புரிகிறதா?சரி எல்லாம் முப்பத்து இரண்டாம் பக்கத்தில் இருந்து படிங்க! அப்போது யுனிக்கா 'நல்லா கேட்டுக்கொள் இளவரன், நா உன்னை வெறுக்கின்றேன். ஆமா நா உன்னை விட இந்த குதிரையே ரொம்ப நேசிக்கின்றேன். ஆமா நீ என்ன உண்மையாகவே காதலித்தால் இந்த குதிரையை சுத்தப்படுத்து பார்ப்போம். உன்னால முடியுமா?" 

கெமோமாக்கி-இல்லை இதுல ஏதோ இருக்கிறது, இதை இப்படியே விடக்கூடாது. அப்போ தான் நமக்கு நல்லது. Nijja முறையை பயன்படுத்தி இந்த கதை மாற்றி இருக்கிறார்கள்.இதல்லாம் அடோரியின் வேலை தான். இப்போ என் வேலையை காட்டுகிரேன்.இதுக்கு பின்னாடி அடோரியோட வேலை இருக்கு சேர். அதனால தான் நீங்க இந்த கதையை மாற்றி இருக்கிங்க."  ஆசிரியர்-நிறுத்துங்க, இப்போது நான் கதையில் பெரிய மாற்றம் செய்யப்போறேன். இல்ல நா கதையில ஒரு புது இளவரசனை சேர்க்க போறேன். கெமோமாக்கி-அது யாரு சேர் நான் தானே! நா அதுக்கு சரியாக இருப்பேன்! அதற்கு ஆசிரியர் 'இல்லை, அது வேற யாரும் இல்லை, அது நான் தான், சரி யுனிக்கா இந்த இதை படி" யுனிக்கா-இந்த மாதிரி ஒரு இளவரனை நா இந்த உலகத்துலேய பார்க்க இல்லை. இளவரசரே நீங்க என்னை கல்யாணம் செய்வீர்களா? ஆசிரியர்- கண்டிப்பாக என் அன்பே சின்ரல்லா, நா உன்னை நிச்சயமாக கல்யாணம் செய்வேன். அதற்கு கெமோமாக்கி-அடே! என்ன சேர் சொல்ரீங்க? நீ கல்யாணம் பன்னிட்டா என்னோட கதாபாத்திரம் என்ன ஆகும்? அதற்கு ஆசிரியர் "கினிச்சி நீ நடுராத்திரிக்கி மேல எலியாக மாறிடுவே! அப்பறம் கெமோமாக்கி நீ இளவரனை எதிர்பதனால உன்னை தூக்கி ஜெயிலில் போட்டுருவாங்க. புரிந்ததா?' கெமோமாக்கி-இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், இது கொஞ்சம் கூட நல்லா இல்லை, என்ன விளையாடிரீங்களா? இதெல்லாம் ஒரு கதை, இதுல நா கலந்துக்க மாட்டேன் சேர்,இதற்கு வேடிக்கையே பார்க்கலாம்(அப்போது அடோரி அங்க வந்தான்) இதெல்லாம் உனைனால தான் அடோரி. அதற்கு அடோரி 'நா என்ன பன்றது கெமோமாக்கி, உதவி செய்ய தான் நான் செய்தேன். கடைசில இப்படி சொதப்புனு யாரு எதிர்பார்த்தாங்க, எல்லாம் விதி" அப்போது ஆசிரியர், "கண்ணே கண்மணியே சன்ரல்லா என்னை கல்யாணம் பன்னிப்பியா?" என கேட்க இந்த Episode முடிந்தது.

Friday, June 17, 2022

Bablu Dablu In Tamil Story | கதை விளக்கம் | Season 02 | Episode 02

கதை;

லாகர் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனின் கடிகாரம் ஒலித்தது. அதை  அவன் உடைத்து விட்டு மரம் வெட்டும் இயந்திரத்தை எடுத்து வண்டியில் வேலைக்கு சென்றான். அதை மகாராஜா குரங்கு பார்த்துக் கொண்டிருந்தார்.அதன் பிறகு லாகர் வண்டியே விட்டு இறங்கி "கண்ணு வேற தெரிய மாட்டுக்குதே! என கூறி காட்டுக்குள் சென்றான். அப்போது பப்லு மரக்கட்டையை மரத்தில் வைத்து ஆணி அடித்தான். அப்போது ஒரு சத்தம் அவனுக்கு கேட்டது. 'டேய்! சகோ உனக்கு அந்த சத்தம் கேட்கின்றதா?" என டப்லுவிடம் கேட்டான். அதற்கு டப்லு "எனக்கு பசி எடுக்கும் சத்தம் மட்டும் தான் கேட்கின்றது" என கிண்டலாக கூறினான். பப்லு-உனக்கு என்ன தான் ஆகுது? இப்போ தான் நாங்க சாப்பிட்டோம். அப்போது ஒரு ஆந்தை வந்து, "நண்பா இந்த இரவில் என்ன பன்னிட்டு இருக்கிறாய்? என கேட்டது. பப்லு 'நாளைக்கு நதாசாவின் பிறந்த நாள், இந்த விசயத்த எப்படி நீ மறந்து விட்டே! நாங்க பெரிய பார்ட்டி வைக்க போறோம்,நிறைய பேர் வர போறாங்க! இந்த காட்டுலயே இது தான் பெரிய பார்ட்டியாக இருக்க போகுது" அதறகு அந்த ஆந்தை அப்படி நானும் தயாராகி விட்டு வருகின்றேன் என்று சொல்லி விட்டு சென்றது. அப்போது மகாராஜா குரங்கு 'நண்பர்களே நாங்க சரியான நேரத்தில் வந்துவிட்டோம்" என்று கூறி சைக்கிள் வேகமாக வந்தது. அந்த சைக்கிள் ஒரு கல்லில் மோது மகாராஜாவும் இன்னொரு குரங்கும் கீழே விழுந்து விட்டது. அடுத்த பக்கம் லாகர் "இந்த வேலை செய்வது சலபமான வேலை இல்லை, யாரு அங்க " என்று சொல்லி அந்த சதத்தை நோக்கி சென்றான். அப்போது மரங்களுக்கு இடையில் மறைந்து கரடிகள் செய்யும் வேலையை பார்த்தான்.லாகர்  "இந்த தடி தாண்டவம் இங்க என்ன பன்றான். ஆம் இன்னைக்கு அந்த பெண் கரடிக்கு பிறந்த நாளா?  ஒரு நிமிஷம் (மகாராஜா வைத்திருந்த வானோலியை பார்த்து) இது நம்ம வானோலி, ஐயோ இது நம்ம சைக்கிள், என் பொருள் எல்லாம இங்க இருக்கின்றது. எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துட்டான்.என்ன பன்னானுனு பொருமையாக ஒழிந்திருந்து பார்ப்போம். அடுத்த பக்கம் அசிட்டன் குரங்கிடம் மகாராஜா குரங்கு 'நம்மல இங்க வர சொல்லி ரொம்ப போர் அடிக்குராங்க! வேற ஏதாவது சுவாரஸ்யமான கதை ஒன்று சொல்லுங்க! என்ன சொல்ல மாட்டியா? எனக்கு கதை சொல்ல சொன்னால் என்னை எதிர்த்து பேசுகின்றீயா? இந்த ராஜாவ அவமதித்த உன்னை நா சும்மா விட மாட்டேன். அப்போது லாகர் ஒரு மரத்தின் உள்ளே ஒழிந்து கொண்டு "இவனுங்கள ஏதாவது பன்ன வேனுமே! ஐயோ ஓடித்தானுங்களே இப்போ என்ன பன்றது? (அப்போது நதாசா மேக்கப் போட்டுக்கொண்டு சென்றாள்) என்னோட சொத்து இப்போ வந்துருச்சி! ரொம்ப சந்தோசப்படாத பாப்பா!" என கூறி அவளை மரக்கட்டையால் அடித்தான். அடுத்த பக்கம் பப்லு மற்றும் டப்லு நடந்து வரும்போது பப்லு 'எங்கயோ தப்பு நடக்குது நாங்க போய் பார்ப்போம், (அங்கு சென்று பப்லு மேக்கபை பார்த்து ) இது என்ன இது நதாசா போடும் மேக்கப் தானே! அவ ஆபத்துல இருக்காள்.

அப்போது மகாராஜா குரங்கு வந்து நான் நதாசாவ லாகர் கடத்தித்து போறத்த என் கண்ணால பாத்தேன் என கூறினான். அடுத்த பக்கம் லாகர் நதாசாவை ஒரு கூட்டில் அடைத்து விட்டு 'எப்படி இருக்கு உன் பேர்த்டேய் பார்ட்டி, கதவை தொட்டால் என்ன ஆகும் என காட்டவா? (அப்போது லாகர் ரீமோடை அழுத்த நமாசாவிற்கு கரன்ட் தாக்கி மயங்கி விழுந்து விட்டால்) தப்பிக்க கனவிலும் நினைக்காதே! ஒவ்வொரு முறையும் இப்படி பன்ன மாட்டேன்! மொத்தமாக ஒரேடியாக அழித்து விடுவேன்" என கூறி சிரித்தான். அப்போது இரண்டு கரடிகளும் குரங்குகளும் மறைந்து மறைந்து வந்தனர். அப்போது நதாசா அங்கு இருப்பதை பார்த்தனர். அப்போது பப்லு 'இப்படி நேர உள்ள போகமுடியாது. என் மூலை வேலை செய்ந மாட்டிக்குது! அப்போது மகாராஜா குரங்கு என்னிடம் அரு யோசனை உள்ளது என கூறியது. அப்போது லாகர்  தூப்பாக்கியை வைத்துக் கொண்டு "தூங்காதேடா லாகர் இவளை காப்பாற்ற அவங்க கண்டிப்பாக வருவார்கள்,நா தூங்க கூடாது விழித்திருக்க வேண்டும். என கூறும் போது பாடல் ஒன்றை மகாராஜா குரங்கு போட்டது. அதன் பிறகு பாணல் மாரியது லாகர் விழித்து விட்டான். அப்போது லாகர் 'யார்டா அங்கே! நீங்களா, நீங்க வருவீர்கள் என எனக்கு தெரியும். அந்தா வாங்கிக் கொள்ளுங்கள்(தூப்பாக்கியால் சுட்டான்) அப்போது மகாராஜா குரங்கின் அசிட்டன் லாகரின் தலை அடித்து கொண்டிருந்தான். அப்போது பப்லு உள்ள வந்து நதாசாவை காப்பாற்ற முயற்சி செய்தான். ஆனால் அவனுக்கு கரன்ட் அடித்து விட்டடது. அப்போது லாகர் 'என்ன தம்பிகளா பிரண்டு மேல ரொம்ப பாசமாக இருக்கிங்களா? ஆனால் என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது!" அவன் கதவை மூடி துப்பாக்கியால் இருவரையும் சுட வந்தான், ஆனால் அப்போது மகாராஜா குரங்கு பவரை ஓப் பன்னியது. அதை மீண்டும் செய்தது. அப்போது ஒரு நெருப்பு உருவாகி மகாராஜாவின் தலை விழுந்தது, அதன்பின் அது அந்த இடம் முழுவதும் பத்த ஆரம்பித்தது. அப்போது லாகர் மயங்கி விழுந்து விட்டான்.அந்த சமயத்தில் பப்லு நதாசாவை விடுவித்தான். அதன் பிறகு அணைவரும் வெளியே வந்தனர்.

அப்போது பப்லு 'என்ன நடக்கிறது இங்கே! நமக்கு ஒன்னும் ஆக வில்லையே ! அதுவே பெரிய சந்தோஷம், ஐயோ லாகர் உள்ளே மாட்டிகிட்டு இருக்கான்,என்னை விடு சகோ அவனை நா காப்பாற்ற வேண்டும். இங்க பாரு எதையும் யோசிக்க கூடாது." அப்போது நதாசா ஈரத்துணியை கொடுத்து அவனை காப்பாற்ற சொன்னாள். அதை எடுத்துக்கொண்டு லாகர், லகீ என கத்திக் கொண்டு இள்ளே சென்றான். (அப்போது அந்த இடம் வெடித்து) அப்போது டப்லு சகோ, அவனை நா இழந்து விட்டேன். என பப்லு இறந்து விட்டான் என நினைத்து அழுதான்.அதன் பிறகு அணைவரும் பப்லுவை நினைத்து அழுதனர். அதன் பிறகு பப்லு லாகரை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தான். அதை பார்த்து அனைவரும் பப்லுவை பாராட்டினர். அவ்வாறு வரும் போது பப்லு கல்லில் மோதி கீழே விழுந்து விட்டான். அதை பார்த்து அணைவரும் சிரித்தனர். அதன் பிறகு நதாசாவின் பேர்த்டேயை அணைவரும் கொண்டாடினர். அப்போது பக்லு டப்லு, குரங்குகள் கேக் ஒன்றை எடுத்துக் கொண்டு நதாசாவை வாழ்த்தினர். அப்போது பப்லு - நதாசா உனக்காகவே நா என் கையால கேக் செய்திருக்கேன். உனக்கு இது ரொம்பவே பிடிக்கும். அப்போது டப்லு 'எனக்கு கேக் எல்லாம பன்ன தெரியாது! அதனால உனக்கு பூ பிடிக்கும். அதனால நிறைய கொண்டு வந்திருக்கேன்". அப்போது நதாசா "எனக்காக இதெல்லாம் பன்றதுக்கு உங்களுக்கு ரொம்பே நன்றி" என்று சொன்ன பிறகு இந்த Episode முடிந்தது.

Wednesday, June 15, 2022

Bablu Dablu in Tamil கதை விளக்கம் | Season 02 | Episode 01

கதை;

லாகர் விக் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த டீவியில் ஒரு கல்லை காட்டி "இது சபிக்கப்பட்ட கல், இந்த கல் மட்டும் உங்களுக்கு கிடைத்தால் உடனே அசராங்கம் கிட்ட ஒப்படையுங்கள் ஏன்னா இந்த கல்லை வைத்திருப்பவர்கள் ரொம்பே கஷ்டப்படுவார்கள். நா சொல்லத்த மட்டும் யாரும் வேடிக்கையாக நினைக்க வேண்டாம்.இது உண்மையாகவே சபிக்கப்பட்ட கல்" அப்போது லாகர் விக் 'நமக்கு எப்போ அந்த கல் கிடைக்க போகுது, அப்படி கிடைத்தாலும் அத நா வைத்திருக்க போறது இல்லை" என்று கூறினான். அதை பப்லு மற்றும் டப்லு ஜன்னல் வழியாக பார்த்து கேட்டனர். அப்போது பின்னாடி நதாசா இருரிடமும் நீங்க இங்க என்ன பன்றீங்க? என கேட்டாள். அதற்கு இருவரும் அங்க பாரு என கூறினர். அப்போது லாகர் அந்த கல்லை டீவியில் உற்று பார்த்தான். அதன் பிறகு அனுக்கு கோள் வந்தது. அவன் கீழே விழுந்து அந்த கோளை ஆன்ஸ்வர் பன்னினான் அப்போது லாகரின் முதலாலி அவனை திட்டினார். அப்போது டப்லு போன்ல யாரோ லாகருக்கு தகவல் கொடுக்குராங்க அதற்கு பப்லு என்னிடம் ஒரு பிளேன் இருக்கு என கூறினான். அப்போது பப்லு டப்லுவிடம் ஒரு கல்லை எடுத்து வரைய கூறினான்.அதன் பிறகு நதாசா வந்து அவள் வரைந்த ஒரு கல் குவியலையே கொண்டு வந்தாள். அப்போது டப்லு பிளேன் என்ன என கேட்க அதற்கு பப்லு பிளேனை ரகசியமாக கூறினான். அடுத்த நாள் லாகர் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அப்போது அவன் காலில் ஒரு கல் வந்து விருந்தது. அதை பார்த்து அவன் "இது அந்த சபிக்கப்பட்ட கல் மாதிரியே தெரியுதே! அச்சச்யோ இது இருந்தால கெட்டது என சொன்னாங்க. போ அங்க இருந்து என்கூட உன்னை நா வெச்சிக்க விரும்பவில்லை" என அந்த கல்லை வீசினான். அப்போது அவன் தலையில் ஒரு தேன் கூடு விழுந்தது. அதன் பிறகு அந்த தேனிக்கள் லாகரை துரத்தி துரத்தி கொட்டியது. அதன் பிறகு லாகர் கீழே பார்த்தான் அந்த கல் கீழே இருந்தது. அதன் பிறகு அந்த கல்லை எடுத்து வீசினான். அப்போது அந்த நிலம் அதிர்ந்தது, பெரிய பெரிய சத்தம் ஒன்று கேட்டது, அப்போது நிறைய பெரிய பாறைகள் லாகரை விட்டி துரத்தியது. அப்போது லாகர் அந்த பாறைகளில் அடிப்பட்டு கீழே விழுந்து இருந்தான். அப்போது அந்த கல் அவனின் பக்கத்தில் இருந்தது. அதற்கு லாகர் "எத்தனை தடவைகள் உன்னை நா தூக்கி போடுரது. இந்த தடவை நானே போறேன்" என கூறு நடந்து போகும் போது ஒரு வாழை பழ தோலில் வழுக்கி விழுந்து விட்டான். அப்போது காற்று வேகமாக வீசியது அப்போது லாகர் 'இந்த மாதிரி சமயத்துல மரம் வெட்டவேக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும்." (வேகமாக அவனின் வீட்டுக்கு ஓடினான்.அவனை பின்தொடர்ந்து பப்லு,டப்லு,நதாசா ஆகியோர் ஓடினர்) 

அப்போது லாகர் மின்குமிலை ஒளிர வைத்து கதிரையில் அமர்ந்து தொலைக்காட்சியை போட்டான். (வெளியில் பப்லு டப்லு இருவரும் ஒரு பட்டத்தை பறக்க வைத்து அதை தொலைக்காட்சி ஆன்டனாவில் வைத்தனர் அதனால்) தொலைக்காட்சி வெடித்து மின்னல் லாகரை தாக்கியது, அப்போது அந்த கல் அவனிடம் வந்து விழுந்தது. அதன் பிறகு வெளியில் லாகர் அந்த கல்லை வீசினான். ஆனால் பப்லு வெளியில் இருந்து மீண்டும் அவனின் வீட்டினுள் கல்லை எரிந்தான்.அதன் போது லாகர் "என்னால முடியவில்லை, யாராவது இந்த கல்லை வாங்குவார்களா? அதான் இரண்டு கரடிகள் இருக்காஙகளே! ஏமாற்றி அவங்கட தலையில இந்த கல்லை கட்டுனால் சரி" அதுத்த நாள் லாகர் பழம் விற்பர் போல் வேசம் போட்டு பப்லுவின் வீட்டுக்கு முன்னாடி வந்து "பழம் வாங்குகிறீங்களா பழம்? உங்களுக்காக குறைந்த விலையில் தருகின்றேன்!  இந்த முழு காட்டுக்கும் நான் தான் பழத்தை விற்பனை செய்கின்றேன், வாருங்க வந்து வாங்கிட்டு போங்க!' அதற்கு டப்லு,'நீங்க ஒன்னும் கவலை பட வேண்டாம்,உங்க கிட்ட இருக்கும் அனைத்து பழங்களையும் நா வாங்குகிறேன்." பப்லு-எனக்கு சந்தேகமாக இருக்கு.

இந்த காட்டுக்குள்ள பழம் விற்பனை செய்பவர்கள் வர மாட்டார்கள். கொஞ்சம் வாய மூடு பப்லு தெரியார நபர்கிட்ட எல்லாம் பழம் வாங்கக்கூடாது உள்ள வா! டப்லு-பருவாயில்லை சகோ,இங்க இப்போது தேனும் மீனும் கிடைக்கவே மாட்டிகுது, ஒரு பழமாவது வாங்கி சாப்பிடலாம்,என் உடம்புல இப்போது விற்ற‌மின் குறைவா காணப்படுகுன்றது. அப்போது லாகர் உங்களுக்கு விலையை ரொம்ப குறைத்து கொடுக்கின்றேன் என கூறி பழத்தை சாப்பிட்டு காட்டினான். ஆனால் அது உள்ள இருந்த கல்லையும் சேர்த்து சாப்பிட்டு விட்டான்.அந்த கல் அவனு தொண்டையில் சிக்கியது. அப்போது பப்லு 'நா சொன்னேன் பாத்திங்களா? அவனின் பழத்தை அவன் சாப்பிட்டு தவிக்கின்றான்.' என கூறி உள்ளே சென்று விட்டான்.அடுத்த நாள் லாகர் பொம்பை விறபவர் போல் வந்து  "பொம்மை வாங்குங்க, பொம்மை" என கூறினான். அதை பப்லு பார்த்து விட்டு இது எல்லாம் குழந்தைகள் விளையாடும் பொம்பை எங்களுக்கு வேண்டாம்!! என கூறி சென்று விட்டான். அப்போது லாகர் போபம் தாங்காமல் துப்பாக்கியை எடுத்து கரடிகளை துரத்தினான். அப்போது கரடிகள் அவனை கல்லால் அடித்தனர். அதன் பிறகு லாகர் கரடிகளுக்கு குறி வைத்தான். அப்போது நதாசா அவள் வரைந்த அந்த கல் குவியலை லாகருக்கு மேல் போட்டாள். 

அப்போது லாகர் "ஒரு கல்லுக்கே முடியவில்லை தற்போது இவ்வளோ கல்லா எப்படி சமாளத்து சாதிக்க போறனோ தெரியாது" அதன் பிறகு மூவரும் ஒரு பாலத்தின் மேல் நடந்து செனறனர். "அப்போது டப்லு 'அவன் ஆப்பில் விற்பவன் போல் வருவான் என தா நினைக்கவே இல்லை சகோதரே என கூறுறான். அப்போது டப்லு கையில் ஒரு கல் வைத்திருந்தா அதை வாங்கி பப்லு "இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? இப்போ எங்கிட்டயே உன் விளையாட்ட காட்டுரியா?" அப்போது நதாசா, 'நானும் பார்க்கின்றேன், என்ன இது அதுவா?' எனக்கேட்டாள். அதன் பிறகு மூவரும் சேர்ந்து இது உன்மையாகவே சபிக்கப்பட்ட கல் என கூறினர். அதன் பிறகு அந்த பாலம் இருபக்கமும் உடைத்து கீழே விழுந்தது. அதன் பிறகு மூவரும் கீழ விழுந்து விட இந்த Episode முடிந்தது.

Monday, June 13, 2022

Shinchan In Tamil Horror Episode Download | Season 02 | Episode 03

கதை:
Shinchan இன் நண்பன் மசாவ் கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தான். அப்போது அவனுடைய வீட்டு கோளின் பெல்லை யாரோ தட்டுனார்கள். அப்போது அவன் "யாரோ வந்திக்காங்கனு நினைக்கிரேன், அம்மா யாரு வந்தாலும் கதவை திறக்க கூடாது அப்படினு சொன்னாங்க நா என்ன செய்வைன்? (அதன் பிறகு மீண்டும் மீண்டும் அவனின் காதில் அது ஒலித்தது) விடவே மாத்திங்களா?  யாருப்பா அது!! யாருனு போய் பார்ப்போம். ஒருத்தருமே கானுமே" அப்போது Shinchan 'வணக்கம்பா! அடே இந்த கதவ மூடவே இல்லையே ஜாக்கிரதையாகவே இருக்க மாட்டிக்காங்க. மசாவ் இப்படி இருந்தால் உன்னை யாராவது தூக்கி பெய்துடுவாங்க!" அதற்கு மசாவ் "யாரும் தூக்கிட்டு போக மாட்டாங்க நீயே போட்டு கொடுத்துடுவே!" சின்ஷேன்-என்னப்பா என்னை பார்த்து இப்படி சொல்லிட்டே, இப்பெல்லாம் நல்லதுக்கே காலம் இல்லை. அப்போது மாசாவ் 'இல்லப்பா அப்படி இல்ல, யாராவது வந்தால் கதவ திறக்க கூடாது அப்படினு அம்மா தான் சொல்லிட்டு போனாங்க, அதுவும் வினோதமாக இருக்குறவங்கல வீட்டுக்குள்ள எடுக்க கூடாது அப்படினு சொன்னாங்க" Shinchan - அப்போ நானும் பாக்குறத்துக்கு வினோதமாகவா இருக்கேன்? என்னை யாருமே புரிஞ்சிக்க மாத்திக்காங்க! மசாவ்-இல்லப்பா அப்படி இல்ல நீ தப்பா புரிந்து கொண்டு இருக்கே! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சரி விடு. ரொம்ப காற்று அடிக்குது நீ வீட்டுக்குள்ள வா தாங்க விளையாடுவோம். அதற்கு Shinchan - இல்லப்பா எனக்கு நிறைய வேலை இருக்கு, இப்ப விளையாட முடியவே முடியாது. நா என்னுடை மற்ற நண்பர்களே பார்க்க போனேன் அவங்க சும்மா இருந்துட்டே Busy ஆக இருக்கேன், அப்படினு சொன்னாங்க அதனால தான் வேண்டா வெறுப்பாக உன்னை பார்க்க வந்தேன். சரி பருவாயில்லை வா விளையாட போகலாம். அப்போத் மசாவ்- அது தான் (உடைகளை காட்டி) இதெல்லம் அடிக்கி வைக்கும் வரையில் என்னால விளையாட வர முடியாது. சின்ஷேன்- இதெல்லாம் சரி செய்து வைத்தால் நீ விளையாட வருவாய்! அப்படியா?அப்போ சரி இதெல்லாம் அடுக்க நா உனக்கு உதவி பன்றேன்.


 நாங்க இரண்டு பேரும் ஒன்னா நேர்மையாஎ வேலை பார்த்தால் இதெல்லாம் சீக்கிரமாக அடுக்க முடியும். (அதன் பிறகு மசாவ் சரியென கூறினான், இருவரும் உடைகளை மடித்து அடுக்க தயாராகினார்கள்) இந்த மாதிரி துணியை மடிக்குறத்துல நா பலய கில்லாடி, சேம்பிள் காட்டவா வந்த வேளைய மட்டும் பார்ப்போமா? (அப்போது Shinchan மசாவின் ஜட்டி ஒன்றை பார்த்து) இது அவருடைய படம் போட்டது ஆச்சே! இத நா போடனு அப்படினு ஆசை பட்டைன், இது எப்படிப்பா உனக்கு கிடைத்தது? சரி நா இத ஒரே ஒரு தடவை போட்டு பார்க்கட்டுமா?(அதற்கு மசாவ் வேண்டா வெறுப்பாக சரி என கூறினான், அதன் பிறகு Shinchan அதை போட்ட பிறகு மடிக்க ஆறம்பித்தான்) மசாவ் - ஏய் சின்ஷேன் இத இப்படி படித்து வைத்தால் போதுமா? இத நீ பயன்படுத்தி இருக்க இப்படி எல்லாம் பன்னலாம? சின்ஷேன் - இப்போ என்ன சொல்றே எதுவாக இருந்தாலும் அத இப்படிதான் மடித்து வைக்க வேண்டும், என்ன மசாவ் சின்ன பையன் மாதிரி நடந்துக் கொள்றீயே! அதற்கு மசாவ் 'நானே வெறுப்பா இருக்கேன் என்னை நீ இன்னும் வெறுப்பேற்றாதே, இனி என்ன செய்ய போறானோ தெரியாது!! 


அதன் பிறகு சின்ஷேன் சட்டையை ஜிங்கிலி என உதரினான் அப்போது மசாவ் இப்படியெல்லாம் உன் இஸ்டப்படி செய்யக்கூடாதுனு கூறினான், அதன் பிறகு சின்ஷேன் நேரத்தை பார்த்துவிட்டு அவசரமாக உடையை கண்ட மாதிரி மடித்து வேளையை சீக்கிரமாக முடித்து விட்டி நா ரொம்ப திறமைசாலி, வா மசாவ் விளையாட போகலாம் என கூறினான் அப்போது மசாவ் 'ஆனால் இது சரியாகவே மடிக்க இல்லையே எங்க அம்மா கண்டிப்பாக திட்டுவாங்க. (அதன் பிறகு மசாவ் சின்ஷேக்கு மடிக்கும் முறையை கற்பித்து கொடுத்தான்,அதன் பிறகு Shinchan உடையை மடித்தான் மசாவ் குறை கறிக்கொண்டே இருந்தான்) Shinchan - என்ன மசாவ் நீ எங்க பாட்டி மாதிரி எப்பயும் அது சரியில்லை இது சரியில்லை என குறை கூறிட்டு இருக்காய்.. மசாவ்-என்னத் பாட்டியா? அது சரி (அதன் பிறகு இருவரும் அனைத்து உடைகளையும் மடித்து முடிந்து விட்டனர்) அப்போது சின்ஷேன் 'ஒரு வழியாக மடித்து முடித்து விட்டோம். நாங்க சிறுவர் பூங்காவிற்கு போகலாமா?" (அதன் பிறகு இருவரும் கையில் வைத்திருந்த ஜீசை அந்த மேசையில் வைத்துனர். 


அதன் பிறகு இருவரும் வெளியில் செனறனர்.அந்த ஜீஸ் அவர்கள் கஷ்டப்பட்டு மடித்த உடையின் மேல் விழுந்தது,உடை முழுவதும் அழுக்கு அழுக்காக இருந்தது) அப்போது மசாவ் கவலை தாங்க முடியாமல் அழுதான் அப்போது Shinchan உங்க அம்மா உன்னை அடிக்க மாட்டாங்கனு கூறினீன் அதற்கு மசாவ் எரிர நெருப்புல எண்னையை ஊத்தாரனு கோபமாக சொன்னான்.அப்போது Shinchan இன் அம்மா Phone பன்னி "டேய் சின்ஷேன் நீ மசாவ் வீட்ல இருக்கியா? நா எல்லாரையும் கூப்டேன் எல்லார்டையும் கேட்டு பார்த்தேன், எவ்ளோ லேட் ஆகிரிச்சினு தெரியுமா? இப்பவே சீக்கிரமாக வீட்டுக்கு வந்து சேரு" அதற்கு Shinchan இதோ வாரேன் அம்மா சொல்லிட்டு மசாவ் கிட்ட அப்போ சரி வாரேன் நண்பானு சொல்லிட்டு வீட்டுக்கு ஓடிவிட்னான். அப்போது மசாவ் 'என்ன சின்ஷேன் கிளம்பிட்டே! இப்படி பாதில விட்டிட்டு ஓடிட்டானே, அம்மா திரும்பி வாரத்துக்குள்ள எடுத்து கழுவி காயவைக்க வேண்டுமே! அம்மா சீக்கிரமாக வரக்கூடாதுனு சொல்லி வீட்டு கதவை மசாவ் மூடிடதோட இந்த Episode முடிகின்றது.

Saturday, June 11, 2022

Shinchan in Tamil Story, Season 2, Episode 2


கதை:

Shinchan பாதையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான். அப்போது முசையாவின் கடை அவனின் கண்ணில் பட்டது. அதை பார்த்த Shinchan கதவை திறந்து உள்ளே சென்று "Hello முசையா ஆன்டி" என்று கூறினான். அப்போது முசையா தூங்கி  கொண்டிருந்தாள். அப்போது Shinchan பக்கத்தில் சென்று "என்ன முசாய் வேல பார்க்க சொன்னா தூங்கிட்டு இருக்கியா?, எழுந்திடு" என கூறினான். அதை கேட்ட முசையா வேகமா சென்று கதைவை திறக்க சென்றாள். அப்போது Shinchan 'எங்க போய்ட்டு இருக்கிங்க முசையா ஆன்டி' என்றான். அதற்கு முசையா 'ஏய் Shinchan நீ இங்க என்ன பன்னிட்டு இருக்க? நீ சும்மா வர மாட்டியே! ஒரு நிமிடம் பயந்து விட்டேன்,எங்க கடையோட முதலாலி தான் வந்துட்டாறுனு நினைத்தேன். "

Shinchan, ஒரு நல்ல Photographer ஆக வேண்டும் னா நீங்க நல்லா உழைக்க வேண்டும், இப்படி தூங்க கூடாது,பெரியவங்க சொல்வதை கேழுங்க! முசையா- நா தூங்கவே இல்ல, முக்கியமான விடயத்த பத்தி சிந்தித்துக் கொண்டிருந்தேன், இன்னைக்கு இந்த கடையோட Owner ஒரு முக்கியமான விடயமா வெளியில் சென்று உள்ளார்,என்ன நம்பி இவ்ளோ பெரிய கடைய ஒப்படைத்துள்ளார் பார்த்தாயா? Shinchan-ஆனா Customers ஒருத்தருமே கானுமே! அதற்கு முசையா 'அது என்னமோ உண்மை தான், நா மட்டும் நச்சினு ஒரு Photo எடுத்தால் நிறைய Customers வருவாங்க! அதுக்கு அப்பறம் ஊரே என்ன பத்தி பேசும்" அதற்கு Shinchan இப்படி பகல் கனவு கான்றது நல்லது இல்ல.சொல்லிட்டேன் வேண்டா வெறுப்பா வேலைக்கு சேர்ந்துட்டு இஸ்டத்துக்கு பொய் சொல்றீங்களே!, அதன் பிறகு ஒரு பெண் Customer வந்தார். அப்போது முசையா உங்களுக்கு என்ன உதவி நா பன்னனும் என கேட்க, அதற்கு அந்த பெண் 'எனக்கு ஒரு Photo எடுக்கனும்" Shinchan-நா வந்த நேரம் உங்களுக்கு நல்ல Customer வந்திக்காங்க, இந்த கடைக்கு பெரிசா கஸ்டமர்ஸ் எல்லாம் வந்தது இல்ல, உங்களுக்கு Free ஆகவே பன்னி கொடுக்குரோம் ஏதோ இஸ்டப்பட்டத கொடுங்க! அப்போது பெண்- இது எனது Interview Photo இல்ல சம்மா தான் எடுக்க வந்திருக்கேன், ஒரு வேளை தேவை வந்தால் இதயே அதுக்காக பயன்படுத்துவேன்! அவ்வளவு தான். 


அதற்கு முசையா "கவலை பட வேண்டாம், எனக்கு எல்லாம் புரிந்து விட்டது, Photo எடுப்பதில் நா புலி, அப்பறம் Shinchan என்னுடைய பையன் இல்ல, அவன் என் அக்காவின் பையன். இந்த பையனுக்கு வேற வேளையே கிடையாது. சின்ஸேன்-அதே மாதிரி உங்களுக்கு நல்ல வேளையும் கிடைக்க வில்லை. அதன் பிறகு அந்த பெண் "தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு இந்த மாதிரி Photo எடுக்கும் இடத்துக்கு வந்து பழக்கம் இல்லை.ஏதாவது தப்பு செய்தால் கோபம் காட்ட வேண்டாம்" . முசையா 'பரவாயில்லை இருக்கட்டும் எனக்கும் இந்த மாதிரி Photo எடுப்பது முதல் தடவை மான், இல்ல இல்ல இந்த மாதிரி தனியா Photo எடுப்பது முதல் தடவை, கவலை பட வேண்டாம் எல்லாத்தையும் நா பாத்துகுரேன்,சரி மேடம் நா இப்போ Photo எடுக்க போறன், இப்போ உட்காருங்கள்" அதற்கு பெண்- சரி, இதற்கு முன்னாடி உங்க யாரும் Photo எடுத்திக்காங்களா? அதறகு முசையா 'நா எல்லாரையும் photo எடுத்திக்கேன், எனக்கு Photo எடுப்பது பிடிக்கும், ஆனா என்ன யாரும் Photo எடுத்து இல்ல. (இப்படி கதைக்கும் தேரத்துல Shinchan அவனின் விளையாட்டு பொம்மைகளை அந்த கதிரையை சுத்தி வைத்து விட்டான்) Shinchan நீ என்ன பன்னி வைத்துள்ளாய்?  இதல்லாம் இங்க இந்த மாதிரி வைக்க கூடாது, உடனே எடுத்துட்டு போ", பெண்- இங்க பாருங்க என்ன எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்ளோ அழகாக காட்டுங்க 


அதற்கு முசையா 'சரி அதேல்லாம் காட்டுர மாதிரி காட்டுவோம், இல்ல ரொம்பவே அழகாக காட்டுவோம் அப்படினு கூறினேன். அதற்கு சின்ஷேன் நீங்க சம்மாவே அழகு, கேமரா முன்னாடி நிச்சயமாக அழகாக தான் இருப்பீங்க. முசையா "உங்க கைய இப்படி வைங்க உங்க தலைய வலது பக்கம் திருப்புங்க, உங்களுக்கு கஷடமாக இருக்குனு நினைக்குரேன். நாங்க 5 நிமிடம் பிறகு எடுக்கலாம். இவ்ளோ நேரம் நீங்க மூச்சிய பிடித்தா வைத்திருந்தீங்க? என்னது ஆமாவா, அதற்கு அவசியவே இல்லை, சரி கொஞ்சம் மூச்ச இழுத்து விடலாம். இப்போ நின்னு Photo எடுக்கலாம், நல்ல கவனமாக பார்க்கனும் சரியா?"


Shinchan 'நீங்க இப்படி வளைத்து வளைத்து இருக்கனும் சரியா? சினுக்கி சினுக்கி டப்பா" (சின்ஷேனை பார்த்து அந்த பெண் சிரித்தால் அதை பார்த்த முசையா அப்படியே கேமராவ பாருங்கனு கூறி பல Photo வ எடுத்தாள்) அதற்கு Shinchan பரவாயில்லையே நல்லா முன்னேறி வாரிங்களே (அதனு பிறகு முசையா எடுத்த Photo வ அந்த பெண் இடம் காட்ட) அந்த பெண் இது நான் தானா? நா இப்போ நேர்ல பார்க்குறத்த விட இந்த Photoல பல மடங்கு அழகாக இருக்கேன் அதற்கு முசையா 'ஆமா ஆமா, இதுல ஒரு ஐந்து போட்டோவ செலக்ட் பன்னி தாங்க நா நல்ல ஒரு அல்பமாக உங்களுக்கு செய்து கொடுக்கின்றேன்!" பெண்- நா இதுல ரொம்ப அழகாக இருக்கேன், என்னாலயே என் கண்ண நம்ப முடியவில்லை, ரொம்ப பிரகாசமா இருக்கேன்.. முசையா-பார்த்தாயா சின்ஷேன் நா போட்டோ எடுத்தால் கஸ்டமர்ஸ் சந்தோஷப்படுவாங்க, புரிது புரிது நீங்க என்ன ரொம்ப பாராட்டுறீங்க, ஆனால் எனக்கு இந்த புகழ்வது பிடிக்காது, அதற்கு Shinchan முடியல, இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கிராங்களே!!! அப்படினு கூற இந்த Episode முடிந்து விட்டது.